நான் உன் நிறையன்றோ!
ஆனந்த் “அங்க போலீஸ்காரங்க கிளம்பிட்டாங்களாம், கேஸ் பத்தி சொல்ல சொல்லிட்டு போயிட்டாங்க. கபில் கேஸ் கொடுத்து லீகலாக போய்டலாம்.” என்றார்.
கபாலி “எதுக்கு, அவன் பெயரில் இருக்கும் கேஸ்சையே இன்னும் நம்மால் நடத்த முடியலை. எனக்கு தெரிந்து, அவன்கிட்ட பணம் இருக்கு.. பாருங்களேன்.. கேஸ்க்கு சரியாக வரதில்ல.. பணம் கொடுத்து அந்த வக்கீலை வைத்து எதோ...
சுமதி, தன் கணவருக்கும், மகனுக்கு அழைத்து சொன்னார். சமையல் தனியாக கபாலிக்கு என நடக்க தொடங்கியது. ஜெயந்தினியால் அந்த வாசனைக்கு அமர முடியவில்லை.. மேலே சென்றாள்.
ஆதிகேசவன் வந்துவிட்டார். கபாலியும் அவரும் பேச தொடங்கினர்.
மயூரா மேலே சென்றாள். ஜெயந்தினியும் இவளும் பேசியபடியே அமர்ந்திருந்தனர். ஜெயந்தினி “சண்டை ஏதும் இல்லையே.. கபில் அன்னிக்கு வந்தது பற்றி ஏதாவது...
சுமதி, எதேதோ பத்து நிமிடம் பேசினார். எதற்கும் அசையவில்லை பெண். கீழே வந்துவிட்டார்.. தன் கணவரிடம் “அவளுக்கு கொஞ்சம் முடியலையாம்.. கிளம்பலை” என்றார்.
கபாலி சங்கடமாக பார்த்தான், பின் “மாமா, நான் மேலே போய் பேசிக்கிறேன், நீங்க கிளம்புங்க” என்றவன் பதிலை எதிர்பாராமல் மேலே சென்றான்.
ஆதிகேசவன் தலையசைக்க.. அதை பார்க்க அவன் அங்கில்லை.
மேலே சென்றான் கபாலி.....
ம்.. அப்படிதான் நடந்தது.. மயூரா ஒருநாள், நடனவகுப்பு செல்லவில்லை.. முகம் வீங்கி இருந்ததால்.. அடுத்தநாள் கிளம்பிவிட்டாள். ஆக, மகேஸ்வரியும்.. மதிய உணவோடு.. மருமகளை வந்து பார்த்தார். மயூராவிற்கு, அவர் மீது எந்த வருத்தமும் இல்லை.. அதனால், நன்றாக பேசினாள்.
அப்போதெல்லாம் மகேஸ்வரி மகன் குறித்து வருத்தம் கொண்டார்.. ‘அவன் ஒருவாரம் ஆச்சு வீடு வந்தது. கல்யாணத்துக்கு...
நான் உன் நிறையன்றோ!
24
மயூராவை, காலையில் கபாலிதான், அவளின் அகாடமியில் ட்ரோப் செய்தான். நேற்று நடந்ததை சொன்னான்.. இல்லை, உளறினான். அஹ.. இயல்பாக பேச வரவில்லை.. தன்னவளிடம். கபாலிக்கு, மேலும் எதையும் யாரிடமும் பகரந்ததில்லை அவன்.. கோர்வையாக மனையாளிடம் பேச தயக்கம் வந்து சேர்ந்தது “நான் போனேன் லேட் ஆச்சு.. அப்படி இனி.. ஆச்சுன்னா.. ஒன்பது...
நான் உன் நிறையன்றோ!
25
மயூரா வகுப்பிற்கு கிளம்பி சென்றதும், மகேஸ்வரி வேலை செய்பவரிடம் சமையலுக்கான வேலையை சொன்னார். பின்னர் தனது மகனுக்கு அழைத்தார் தொலைபேசியில்.
கபாலி, குடோன் கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்தான்.. அன்னையின் அழைப்பை கட் செய்து சைலெண்டில் போட்டுவிட்டு தன் வேலையை தொடர்ந்தான். அன்னையும் விடாமல் மகனை அழைத்துக் கொண்டிருந்தார் குறிப்பிட்ட இடைவெளியில்.
அன்னைக்கு பயம் ’வீம்பாக...
நான் உன் நிறையன்றோ!
28
மயூரா, துணிகளையும் தனக்கு தேவையானதையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். கணவன் ‘எனக்கு நீ யார்’ என கேட்டு சென்றதிலிருந்து பெண்ணவளின் மனது அதே கேள்வியை, அவளிடமே கேட்டது. நான் தானே டைம் கேட்டேன்.. அவனை நெருங்கி பழக வேண்டும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என நான்தானே டைம் கேட்டேன்.. இப்போது, அவர்...
நான் உன் நிறையன்றோ!
23
மயூராவிற்கு, அந்த இரவு கனவுகளோடு சென்றது. அவளின் பெரிய கண்களில் முழுவதுமாக நிறைந்து நின்றான், அவளின் கணவன். அவனை மீறிய உறக்கமென்பது அதிகாலையிலேயே கிடைத்து மயூராவிற்கு.
கபாலிக்கும் அப்படியே. மயூரா அளவிற்கு இல்லையென்றாலும்.. அவனின் கை விரல்.. அவளின் மென்மையை இன்னமும் மறக்கவில்லை.. ‘வெல்வெட் விரல்கள்’ என அவனின் ஆழ்மனம் ரகசியமாக அவனிடம்...
என்னமோ, அந்த குரலே அவளின் நிலை சொல்லியது போல.. மறுபக்கம் இருந்தவனுக்கு. கரகரப்பான குரலில் வசி “ஹலோ, ஜெயந்தினி.. நா..நான் வசீகரன்.” என்றான்.
ஜெயந்தினி “யாருங்க..”என்றாள்.
வசி தன்னை முறையாக அறிமுகம் செய்துக் கொண்டான்.. பின் “அன்று வந்திருந்தேன்.. அப்போவே பேசனும்ன்னு நினைத்தேன்.. எல்லோர் எதிரிலும் வேண்டாம் என விட்டுவிட்டேன். இன்னும் உங்க குரலே சரி ஆகலை....
இங்கு மட்டும் கலாட்டா இல்லை.. இதே நேரத்தில்.. கபாலியின் மெயின் அலுவலகத்தில் நுழைந்து அலுவலகத்தை சேதப்படுத்தினர். ஆனால், அங்கே ஆட்கள் இருந்ததால்.. பெரிதாக சேதம் இல்லை.. எல்லோரும் வந்தவர்களை வளைத்து பிடித்துவிட்டனர். எதோ மேசை சேர் உடைந்தது.. சின்ன நெற்றி காயம் இப்படிதான். அதனால், அங்கிருந்தும் ஆனந்த் கபாலிக்கு அழைத்து சொன்னார்.
இப்போது பாதி வழியில்...
நான் உன் நிறையன்றோ!
29
மறுநாள், தாமதமாகத்தான் எழுந்தனர் கபாலியும் மயூராவும்.. கபாலிக்கு, எழவே மனதில்லை போல.. அப்படியே மயூராவின் நடமாட்டத்தை கவனித்தபடி படுத்திருந்தான்.
மயூரா வெட்கமாகவும்.. முரைப்பாகவும் “எதுக்கு இப்படி பார்க்கிறீங்க” என கேட்டபடியே.. தலைமுடியை உதறிக் கொண்டிருந்தாள்.
கபாலி பதிலே சொல்லவில்லை.. இதமான மனநிலை அவனுக்கு. அதை பேச்சில் சொல்லி விளங்க வைக்க அவனுக்கு தெரியவில்லை.. அதனால்,...
அறையின் கதவு திறந்தே இருந்தது.. மெல்ல போனில் ஒளியில் பாக் வைத்தாள். அறையின் விளக்கை போடவில்லை. உடைமாற்றும் அறைக்கு சென்றாள். பின், அமைதியாக ரெஸ்ட்ரூம் சென்றாள்.. உடைமாற்றிக் கொண்டாள்.. மனம் கொஞ்சம் அமைதியானது, கணவன் எழவில்லை என. ‘அவர் எழவில்லை.. இப்படியே தூங்கிடனும்’ என உடைமாற்றும் அறையிலிருந்து வெளியே வந்து.. அந்த வெளிச்சத்திலேயே கட்டிலில்...
நான் உன் நிறையன்றோ!..
2௦
அன்று முழுவதும் மயூராவும் கபாலியும் அங்கே, மயூ வீட்டில் இருந்தனர். கபாலியின் வீட்டு பெரியவர்கள் எல்லோரும் மதியமே உண்டு முடித்து கிளம்பிவிட்டிருந்தனர்.
கபாலி மாலையில் எல்லோருடனும் இயல்பாக பேசினான். வசீகரன் அலுவலகம் கிளம்பிவிட்டான். ஆதிகேசவன் வீட்டில் இருந்தார். மருமகனோடு தனியே பேசிக் கொண்டிருந்தார் நிறைய நேரம்.. ஆதிகேசவனுக்கு, தவிர்க்க முடியாமல் பெண்ணை கொடுத்தோமே...
நான் உன் நிறையன்றோ!
3
மயூரா..
“திரன தீம்த தனதீம்..
திரன தீம்த தனதீம்..
தீம்த தன தீம்..
தீம்த தன தீம்..
தி..ல்லா..னா... திர் திர்.. தானா.. தில்லானா..” என இசை ஒலிக்க.. அதற்கு தக்க சுழன்று ஆடிக் கொண்டிருந்தாள் மயூரா. அது பெரிய ஹால்.. பாட்டு சத்தம் அவ்வளவாக கேட்கவில்லைதான்.. ஆனால், அவளின் தாளம் தப்பாத பாத சப்தம், அந்த தளத்தில்...
நான் உன் நிறையன்றோ!
26
கபாலியும் மயூராவும் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தனர். பெற்றோர் அன்பாக வரவேற்றனர். சுமதி இருவரின் முகத்தை உற்று உற்று பார்த்தார்.. இருவரின் முகமும் புன்னகையை தொலைத்திருந்தது.
கபாலி, வண்டியில் வரும் போதும் பேசவில்லை.. ஏன் மனையாள் அருகில் வருகிறாள் என்ற ப்பாவம் கூட காட்டவில்லை. காலையில் என்ன முயன்றும் மனையாள் தன் பேச்சை...
நான் உன் நிறையன்றோ!
33
மயூராவை அறைக்கு மாற்றினர். அப்போதே மயூவிற்கு நினைவு வந்திருக்க.. வந்து பரிசோதித்த மருத்துவர் ‘நீங்க, கன்சீவா இருந்தீங்க.. ஆனால் அபாட் ஆகிடுச்சி.. நல்லா ரெஸ்ட் எடுக்கணும்..” என கூறி மற்ற விவரங்கள் எல்லாம் விரிவாக சொல்லி சென்றனர்.
மயூராவிற்கு, தான் கன்சீவாக இருந்ததே தெரியாமல் இருந்தது.. இப்போது மருத்துவர்கள் அதுபற்றி சொல்லவும்.. கண்ணில்...
மயூரா “என்மேல் கோவம்ன்னா திட்டுங்க, அதுக்காக சாப்பிடாமல் போகாதீங்க” என்றாள்.
கபாலி “ம்.. எனக்கு யார்மேலும் கோவம் இல்லை” என்றவன் கிளம்பினான்.
மயூரா “என்னை அகடாமியில் நீங்கதான் ட்ரோப் பண்ணும். அத்தை வண்டி எடுத்து போயிருக்காங்க” என்றாள் சத்தமாக.
கபாலி ஏதும் பேசாமல் அமர்ந்தான் சோபாவில்.
மயூரா டேபிள்மேல் இருந்த உணவுகளை மூடி வைத்துவிட்டு, வேலை செய்பவரிடம் “ஏதாவது ஒரு...
மனையாளின் கோவம் கொண்ட முகம் அவனுக்கு எப்போதும் பிடிக்கும்.. அத்தனை பாவம் அதில்.. ‘இவளுக்கு நடனம் தெரிவதால்.. இப்படி ப்வாம் வருகிறதா? இல்லை, இவளின் இயல்பான பாவத்தால் நடனம் எளிதாக வந்ததா?’ என சட்டென யோசனைக்கு தாவினான் கபாலி.
மயூரா, கணவன் தன் கோவத்தால் அமைதியாக இருப்பதாக எண்ணி மீண்டும் கேள்வி கேட்டாள்.. “ஆமாம், உங்களை...
நான் உன் நிறையன்றோ!
22
ஜெயந்தினிக்கு, தாலி பெருக்குவிழா நடத்த முடிவெடுத்திருந்தனர். நேற்றே பெரியவர்கள் வசீகரனின் வீட்டில் தங்களுக்குள் பேசி.. ஜோதிடரை பார்த்திருந்தனர்.
அதனால், காலையில் ஆதிகேசவன், கபாலிக்கு அழைத்தார்.
கபாலி, தன் மாமனார் காலையில்.. ஏழுமணிக்கே அழைக்கவும், நேற்றுதான் மயூராவிடம் பேசியிருந்தானே, அதனால்.. ‘அன்னிக்கு மாதிரி எழறைய கூட்டிட்டாளா?’ என மனையாளை சபித்தபடியே அந்த திரையை பார்த்திருந்தான், கபாலி.
அதே...
கபாலி, கிளம்பிவிட்டிருந்தான். அதன்பின்தான் இவர்களின் உரையாடல். எனவே, அவனுக்கு ஏதும் தெரியாது.
மயூரா, கிளம்பி சென்றாள்.. இப்போது ஜெயந்தினி பயன்படுத்தும் கார்.. மயூவிற்கு என டிரைவரோடு இருக்க.. யாரும் சொல்லாமல், மயூரா அதை எடுத்துக் கொண்டாள்.
ஆக, மயூரா தன் அக்டாமிக்கு மகேஸ்வரியை அழைத்துக் கொண்டாள். அவரும் ஆசையாக அங்கு வரும் எல்லோரிடமும் பேச தொடங்கினார்.. அவர்களின்...