Wednesday, August 5, 2026

    காதல் நெஞ்சில் பூகம்பம்

    ஆனால் அதைக் கேட்டு சங்கடப் படுத்தக் கூடாது என்பதால் அதை அப்படியே விட்டுவிட்டு வேறு பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே வந்த வசந்தா “டேய் உன்னை உடனே வரச் சொன்னேன்ல? சரி சரி வா வயலுக்கு போயிட்டு வா”, என்று சொல்ல அவளிடம் கண்களால் விடை பெற்று விட்டுச் சென்றான் சரவணன்.  நேரம் ஆவதை உணர்ந்த...
    அத்தியாயம் 10 உந்தன் வாசனை கூட எந்தன் உயிரை உருக்குவதை நீ அறிவாயோ?!!! அவள் இன்று ஸ்பெஷலாக எந்த அலங்காரமும் செய்ய வில்லை தான். ஆனால் தான் ஓரளவுக்காவது பார்க்கும் படி இருக்கிறோமா என்று எண்ணி அடிக்கடி கண்ணாடியைப் பார்த்துக் கொண்டாள்.  “வெண்மதி போகலாமா? போய்ட்டு வந்து தான் மாவு அரைக்கணும். வா”, என்று விசாலம் அழைத்த பிறகு தான் கீழே...
    “இவ்வளவு பிளான் போட்டு கடத்தினவன் அவ்வளவு சீக்கிரம் நம்ம கிட்ட சிக்க மாட்டான் அண்ணா. நீங்க இங்க இருந்தாலும் வேஸ்ட் தான். இனி மதியை கவனமா பாத்துக்கோங்க. இப்ப எங்க கூட வாங்க”, என்று சொன்னான் சரவணன். அதற்கு மேல் மருது மறுக்காமல் அவர்களுடன் செல்ல இருவரையும் ஏற்றிக் கொண்டு ஆட்டோ டிரைவர் ஆட்டோவை எடுத்தார்....
    அதற்கு பின்னர் தான் நடப்புக்கு வந்து என்ன செய்ய என்று யோசித்தான். போலீஸ் ஸ்டேஷன் சென்று அவன் கார் நம்பரைக் கொடுத்தாலும் உடனே அவர்கள் விசாரிப்பார்கள் என்று தெரிய வில்லை. அதற்குள் அவளுக்கு ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது என்று கவலையாக இருந்தது. மதியைக் காப்பாற்றுவது தான் முதலில் முக்கியம் என்று அவனுக்கு...
    அத்தியாயம் 9 தீருமோ எந்தன் காதல் தாகம் நீயில்லாமல் போனால்!!! வெண்மதிக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. தன் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி என்று அவள் உள்ளம் குமுறியது. ஏதோ மனதில் பாராங்கல்லை வைத்து அழுத்துவது போல அவளுக்கு வலித்தது. பூர்ணிமா இருந்திருந்தால் அந்த பாட்டி இப்படி எல்லாம் பேசி இருக்க மாட்டாளோ என்று தோழியின் அருகாமைக்காக...
    அவன் சத்தத்தில் பதறி அடித்து எழுந்தவள் “ஐயோ இவ்வளவு நேரமா என்னை தூங்க விடுவீங்க? இன்னைக்கு பஸ்ஸை விட போறேன். நீங்க தான் என்னைக் கொண்டு போய் விடணும். சரி வாங்க அம்மா வீட்டுக்கு போய் குளிச்சு கிளம்பனும். டிரஸ் எல்லாம் இங்கயே கொண்டு வந்துரலாம்னு சொன்னா யாரும் கேக்க மாட்டுக்கீங்க?”, என்று புலம்பிய...
    அத்தியாயம் 8 பனிச்சாரலாய் மனம் நனைத்துச் செல்கிறது உந்தன் நினைவுகள்!!! கூடலை விட பிரிவில் காதலை அதிகம் உணரலாம் என்பது அந்த நொடி இருவருக்கும் புரிந்தது. “பூர்ணி என்ன பாத்துட்டு இருக்க? உன் புருஷனை உன்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போ. குளிச்சு முடிச்சதும் சாப்பிட வாங்க”, என்று சொன்ன சரவணன் வசந்தாவிடம் கண்ணைக் காட்டினான்.  “சரிண்ணா”, என்று சொன்னவள் செந்திலுடன் கிளம்ப...
    அதை நம்பிய அவளும் வேண்டா வெறுப்பாக அமைதியாக இருந்தாள். அடுத்த நாள் பள்ளிக்கு வந்த பூர்ணிமாவிடம் “என்ன டி ஆச்சு?”, என்று கேட்டாள் வெண்மதி. “அண்ணாவுக்கும் அண்ணாவோட தாய்மாமா பொண்ணு வைஷ்ணவி சொல்லிருக்கேன்ல? அவளுக்கும் கல்யாணம் பேசினாங்க டி. அண்ணன் முடியாதுன்னு சொல்லுச்சு. அப்புறம் அத்தை ஒரு வழியா பேசி சம்மதிக்க வச்சிட்டாங்க. அதான் நான் நேத்து...
    அவளைக் கண்டதும் அவனுடைய பெற்றோர் இருவரும் சந்தோசமாகவே அவளை வரவேற்று பேசினார்கள். “எங்க மகன் போனாலும் நீ எங்களுக்கு எப்பவுமே மக தான் மா. அடிக்கடி எங்களை வந்து பாத்துட்டு போ”, என்று சொன்னாள் நிர்மலின் தாய் சாரதா. “இந்த வயசானவங்களை எங்க மகன் கை விட்ட மாதிரி நீயும் எங்களைக் கை விட்டுறாதே மா. அப்ப...
    அத்தியாயம் 7 மழையில் நனையும் போதும் தாகத்தில் தவிப்பது உன்னால் பெண்ணே!!! வெண்மதிக்கோ கல் தலையில் மோதியதால் மூளையில் லேசாக அடிபட்டு இருந்தது. அதனால் அவளுக்கு நினைவு வருவதும் போவதுமாக இருந்தது. ரத்தம் வேறு அதிகமாக போயிருந்ததால் ரத்தம் வேறு ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அது மட்டுமில்லாமல் கை கால்களில் எல்லாம் அவளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. மொத்தத்தில் சுயநினைவின்றி...
    பஸ் எடுக்க இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்பதால் “நீங்க வேணா கிளம்புங்க. நான் போய்க்கிறேன்”, என்றாள். “சரி பாத்துப் போ”, என்று சொல்லி விட்டுச் சென்றான் நிர்மல். ஆனால் போகும் முன் அவளுடைய மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டு தான் சென்றான். சரியாக பஸ்ஸை எடுக்கப் போகும் போது தன்னுடைய கிளாஸ் முடிந்து சரவணனும்...
    உடனே தன்னைத் தேற்றிக் கொண்டு அன்னையைப் பார்த்தாள். “என்ன டா அமைதியாகிட்ட?”, என்று கேட்டாள் விசலாம்.  “அதுக்குள்ள எதுக்குமா கல்யாணம்? கொஞ்ச நாள் போகட்டுமே?”, என்று கேட்டாள். என்ன தான் அவள் திருமணம் செய்ய முடிவு எடுத்து விட்டாலும் சிறிது நாட்களாவது தள்ளிப் போகாதா என்று அவளுக்கு ஏக்கமாக இருந்தது. “அதெல்லாம் சரியான வயசு தான்....
    அத்தியாயம் 6 ஒவ்வொரு நொடியும் அடங்க மறுக்கிறது எந்தன் மனம் உந்தன் நினைவில்!!! தந்தை பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வெண்மதிக்கு அடுத்து ஒரு வாய் உணவு கூட உள்ளே இறங்க வில்லை. இறந்து போன அந்த பையனை எண்ணி அவள் மனம் அலைபாய்ந்த படி தான் இருந்தது. “எனக்கு போதும் மா. என்னால சாப்பிட முடியலை. நான் கிளம்புறேன்”, என்று...
    அவளுடைய நீண்ட பின்னலையும் அவள் தலையில் சூடி இருந்த மல்லிகையையும் பார்த்தவாறே சென்ற அந்த பயணம் அவனுக்கு அவ்வளவு இனிமையாக இருந்தது. “உங்க ஹஸ்பண்ட் என்ன செய்றாங்க பூர்ணிமா?”, என்று வெண்மதி கேட்க அதற்கு பதில் சொன்ன பூர்ணிமா அவளை வா வென்று பேசி அவளையும் அப்படியே அழைக்கச் சொன்னாள். அதற்கு பிறகு பூர்ணிமா வெண்மதி...
    அதற்கு மேல் அவள் பின்னே சென்றால் அவளை பின் தொடர்வது போல இருக்கும் என்பதால் அவன் திரும்பிச் சென்று செந்தில் அருகே அமர்ந்து கொண்டான். “எங்க டா போன? சரி வாங்க, வீட்டுக்கு போகலாம்”, என்று வசந்தா சொல்ல “கொஞ்ச நேரம் உக்காந்துட்டு போகலாம் மா”, என்றான் சரவணன். “இவ்வளவு நேரம் உக்காந்து தானே டா இருந்தோம்?” “நான்...
    அத்தியாயம் 5 ஆர்ப்பரித்து ஓடும் அருவியில் நின்று கொண்டு தாகத்தில் தவிப்பது காதலில் மட்டுமே சாத்தியம்!!! “என் செல்லம்ல? இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ டா”, என்று கெஞ்சினாள் விசாலம். “சரி சரி எப்படியாவது வாங்கி வைக்கச் சொல்லு”, என்று சொன்ன வெண்மதி அரை மனதுடன் அந்த பிச்சிப் பூவை தலையில் சூடிக் கொண்டாள். அவன் பஸ் ஸ்டாண்டில் பஸ்க்காக நிற்கும்...
    அனைத்தையும் கேட்ட வெண்மதிக்கு மனம் பாரமாகிப் போன உணர்வு. “உங்க அண்ணன் ரொம்ப பாவம். அவங்க அவளை விரும்பினாங்களா டி?”, என்று கேட்டாள். “லவ் எல்லாம் பண்ணலை. இருந்தாலும் பொண்டாட்டினு ஒரு உரிமை உணர்வு இருந்துருக்கும்ல? ஆனா அவளுக்கு ஈமச் சடங்கு செய்யச் சொன்னப்ப செய்ய மாட்டேன்னு சொல்லிடுச்சு டி. அது மனசுல என்ன வலியும்...
    தார தப்பட்டை முழங்க, மாலை மற்றும் பூக்களின் வாசமும், ஊது பத்தியின் நறுமணமும் அந்த இடத்தை நிறைத்திருக்க பெண்கள் அனைவரும் குழுமி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். மற்ற அனைவரின் முகமும் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. வீட்டின் நடுக் கூடத்தில் கண்ணாடிப் பேழைக்குள் படுத்திருந்தாள் வைஷ்ணவி. அவளுக்கு வயது இருபத்தி ஐந்து தான். சாகும் வயதா இது? அவளைப்...
    அத்தியாயம் 4 காதலில் விதி என்பது உணர்வுகளைச் சுழற்றி அடிக்கும் விளையாட்டாக திகழ்கிறது!!! தனக்கு திருமணம் நடந்து விட்டது, தன்னை ஒருவன் மனைவியாக எண்ணிக் கொண்டு அவன் வாழ்க்கையை அடகு வைத்திருக்கிறான் என்றெல்லாம் அவள் மனதில் எழவே இல்லை. அவளை அன்போடும் பண்போடும் வளர்த்த பெற்றவர்களும் அவளுக்கு நினைவில் வரவில்லை. குட்டிமா, கண்ணு, செல்லம், வைஷு குட்டி என்ற அவர்களின்...
    அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றதும் மங்கை அவளை அடி விளாசி விட்டாள். அவள் ஆத்திரம் தீரும் மட்டும் அடித்து அவளை கேக்க கூடாத வார்த்தை எல்லாம் கேட்டாள். மங்கைக்கு எப்போதும் கெட்ட வாய் சரளமாக வரும். ஆனால் இன்று பெத்த மகளையே கண்ட படி பேச வேண்டிய நிலைமை வந்தது. அனைத்தையும் அமைதியாக வாங்கிக்...
    error: Content is protected !!