Wednesday, August 5, 2026

    காதல் நெஞ்சில் பூகம்பம்

    அத்தியாயம் 6 ஒவ்வொரு நொடியும் அடங்க மறுக்கிறது எந்தன் மனம் உந்தன் நினைவில்!!! தந்தை பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வெண்மதிக்கு அடுத்து ஒரு வாய் உணவு கூட உள்ளே இறங்க வில்லை. இறந்து போன அந்த பையனை எண்ணி அவள் மனம் அலைபாய்ந்த படி தான் இருந்தது. “எனக்கு போதும் மா. என்னால சாப்பிட முடியலை. நான் கிளம்புறேன்”, என்று...
    பஸ் எடுக்க இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்பதால் “நீங்க வேணா கிளம்புங்க. நான் போய்க்கிறேன்”, என்றாள். “சரி பாத்துப் போ”, என்று சொல்லி விட்டுச் சென்றான் நிர்மல். ஆனால் போகும் முன் அவளுடைய மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டு தான் சென்றான். சரியாக பஸ்ஸை எடுக்கப் போகும் போது தன்னுடைய கிளாஸ் முடிந்து சரவணனும்...
    அத்தியாயம் 2  அனுதினமும் உன்னை உணர்கிறேன் உயிரே காதல் வலியால்!!! அவளுடைய தந்தையிடம் சொன்னால் அவளுக்கு என்று கார் வாங்கிக் கொடுத்து விடுவார். இல்லை என்றால் வீட்டில் இருக்கும் காரில் அவளை கொண்டு போய் விடுவார். ஆனால் அதை எல்லாம் மறுத்து விட்டாள். அவளுக்குள் இருக்கும் தனிமை உணர்வு பேருந்தில் சென்றால் அவளை விட்டு நீங்குவது போல இருக்கும். திருமணத்திற்கு...
    அனைத்தையும் கேட்ட வெண்மதிக்கு மனம் பாரமாகிப் போன உணர்வு. “உங்க அண்ணன் ரொம்ப பாவம். அவங்க அவளை விரும்பினாங்களா டி?”, என்று கேட்டாள். “லவ் எல்லாம் பண்ணலை. இருந்தாலும் பொண்டாட்டினு ஒரு உரிமை உணர்வு இருந்துருக்கும்ல? ஆனா அவளுக்கு ஈமச் சடங்கு செய்யச் சொன்னப்ப செய்ய மாட்டேன்னு சொல்லிடுச்சு டி. அது மனசுல என்ன வலியும்...
    அதற்கு பின்னர் தான் நடப்புக்கு வந்து என்ன செய்ய என்று யோசித்தான். போலீஸ் ஸ்டேஷன் சென்று அவன் கார் நம்பரைக் கொடுத்தாலும் உடனே அவர்கள் விசாரிப்பார்கள் என்று தெரிய வில்லை. அதற்குள் அவளுக்கு ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது என்று கவலையாக இருந்தது. மதியைக் காப்பாற்றுவது தான் முதலில் முக்கியம் என்று அவனுக்கு...
    அப்போது அவன் கண்களும் அந்த பேப்பரில் நிலைக்க அதை விரித்துப் பார்த்தவன் ஆனந்தமாக அதிர்ந்து போனான். தான் எந்த அளவுக்கு அவள் மனதில் பதிந்திருந்தால் இப்படி தன்னை வரைந்திருப்பாள் என்று அவனுக்கு வியப்பாக இருந்தது . கண்களில் கண்ணீரும் உதட்டில்‌ உறைந்த புன்னகையுமாக அவன் அதைப் பார்க்க பூர்ணிமாவும் சந்தோஷமாக அவனைப் பார்த்தாள். அப்போது தான் தங்கை...
    உடனே தன்னைத் தேற்றிக் கொண்டு அன்னையைப் பார்த்தாள். “என்ன டா அமைதியாகிட்ட?”, என்று கேட்டாள் விசலாம்.  “அதுக்குள்ள எதுக்குமா கல்யாணம்? கொஞ்ச நாள் போகட்டுமே?”, என்று கேட்டாள். என்ன தான் அவள் திருமணம் செய்ய முடிவு எடுத்து விட்டாலும் சிறிது நாட்களாவது தள்ளிப் போகாதா என்று அவளுக்கு ஏக்கமாக இருந்தது. “அதெல்லாம் சரியான வயசு தான்....
    அத்தியாயம் 20 அகிலத்தையே வென்று விடுவேன் உந்தன் பார்வை என் மீது பட்டால்!!! வளைகாப்பு அன்று எல்லா உறவினர்களும் வந்திருந்தார்கள். பெற்றோர்கள் இறந்த போது செந்திலை தனியே விட்டுச் சென்ற அவனது உறவினர்கள் கூட வந்திருந்தார்கள். அவர்களை அழைக்க மாட்டேன் என்று தான் செந்தில் சொன்னான். அவனை கை கழுவி விட்டுச் சென்றவர்களின் மீது அவனுக்கு துளி கூட நல்ல...
    அத்தியாயம் 8 பனிச்சாரலாய் மனம் நனைத்துச் செல்கிறது உந்தன் நினைவுகள்!!! கூடலை விட பிரிவில் காதலை அதிகம் உணரலாம் என்பது அந்த நொடி இருவருக்கும் புரிந்தது. “பூர்ணி என்ன பாத்துட்டு இருக்க? உன் புருஷனை உன்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போ. குளிச்சு முடிச்சதும் சாப்பிட வாங்க”, என்று சொன்ன சரவணன் வசந்தாவிடம் கண்ணைக் காட்டினான்.  “சரிண்ணா”, என்று சொன்னவள் செந்திலுடன் கிளம்ப...
    அவன் சத்தத்தில் பதறி அடித்து எழுந்தவள் “ஐயோ இவ்வளவு நேரமா என்னை தூங்க விடுவீங்க? இன்னைக்கு பஸ்ஸை விட போறேன். நீங்க தான் என்னைக் கொண்டு போய் விடணும். சரி வாங்க அம்மா வீட்டுக்கு போய் குளிச்சு கிளம்பனும். டிரஸ் எல்லாம் இங்கயே கொண்டு வந்துரலாம்னு சொன்னா யாரும் கேக்க மாட்டுக்கீங்க?”, என்று புலம்பிய...
    அத்தியாயம் 3 உந்தன் பிரிவைக் கூட விதி என்னும் முகமூடியில் மறைக்க முயல்கிறேன்!!! “நீங்க பேசுறது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? உங்களுக்கு மட்டும் தான் ஆசை இருக்குமா? நான் என்ன உணர்வுகள் இல்லாத ஜடமா? இல்லை எனக்கும் என் புருசன்னு நினைப்பு இல்லாம போகுமா? சாயங்காலம் ஆறு மணிக்கு ஸ்கூல்ல இருந்து வந்து உங்க கிட்ட இருந்து...
    அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவள் படுத்து விட அவன் மீண்டும் எழுந்து விளக்கை அணைத்து விட்டு படுத்துக் கொண்டான். அவனுக்கு தன்னைப் பிடித்திருக்கிறது என்றால் எதற்காக இந்த விலகல் என்று குழம்பிப் போனவளுக்கு அவனிடம் போர்வை கேட்க வேண்டும் என்றும் நினைவில் இல்லை. தன்னுடைய பேகில் இருந்து போர்வையை எடுக்க வேண்டும் என்றும்...
    அதற்கு மேல் அவள் பின்னே சென்றால் அவளை பின் தொடர்வது போல இருக்கும் என்பதால் அவன் திரும்பிச் சென்று செந்தில் அருகே அமர்ந்து கொண்டான். “எங்க டா போன? சரி வாங்க, வீட்டுக்கு போகலாம்”, என்று வசந்தா சொல்ல “கொஞ்ச நேரம் உக்காந்துட்டு போகலாம் மா”, என்றான் சரவணன். “இவ்வளவு நேரம் உக்காந்து தானே டா இருந்தோம்?” “நான்...
    தார தப்பட்டை முழங்க, மாலை மற்றும் பூக்களின் வாசமும், ஊது பத்தியின் நறுமணமும் அந்த இடத்தை நிறைத்திருக்க பெண்கள் அனைவரும் குழுமி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். மற்ற அனைவரின் முகமும் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. வீட்டின் நடுக் கூடத்தில் கண்ணாடிப் பேழைக்குள் படுத்திருந்தாள் வைஷ்ணவி. அவளுக்கு வயது இருபத்தி ஐந்து தான். சாகும் வயதா இது? அவளைப்...
    அத்தியாயம் 15 புதுமலராய் அவளும் நுண் வண்டாய் நானும் காதலாய் தேனும்!!! வெண்மதி அமைதியாக வரவும் “மதி”, என்று அழைத்தான் சரவணன். மதி என்று உருகிய குரலில் அவன் அழைத்ததும் “ஆன்”, என்ற படி அவனைப் பார்த்தாள். “நாம இப்ப பாத்தோமே, அவர் யாருன்னு உனக்கு தெரியுமா?”, என்று சரவணன் கேட்டதும் “தெரியும்”, என்று சொல்லி அவனையே அதிர வைத்தாள் வெண்மதி. “தெரியுமா?”, என்று...
    அத்தியாயம் 11 எந்தன் விழித்திரையில் நீ விழும் நேரமே எந்தன் வசந்த காலம்!!! அவன் உள்ளே சென்றதும் “உக்காரு பா. வீட்டம்மா ஊருக்கு போயிருக்கா. உனக்கு டீ போடவா?”, என்று கேட்டார்.  “அதெல்லாம் வேண்டாம்”, என்று சொன்னவனின் கண்களில் விழுந்தது ஆனந்தின் புகைப்படம். மாலை போட்டு பொட்டு வைத்து ஊதுபத்தி ஏற்றி வைக்கப் பட்டிருந்தது. அந்த புகைப்படத்துக்குள் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருந்தான். சரவணனை...
    அறைக்குள் சென்ற வெண்மதியோ விம்மி விம்மி அழுதாள். அவர்கள் சொன்னது சரி தானே என்று தான் தோன்றியது. முதலில் நிர்மல் இறந்தது, அதற்கு பிறகு சரவணனுக்கு ஆக்ஸிடெண்ட் நடந்தது, அனைத்துக்கும் அவள் தான் காரணம் என்று முடிவு கட்டிக் கொண்டாள். ஆறுதல் சொல்ல யாருமில்லாத தனிமை ஒரு அழுத்ததைக் கொடுக்க அதை கண்ணீரால் கரைக்க முயன்றாள்....
    ஆனால் அதைக் கேட்டு சங்கடப் படுத்தக் கூடாது என்பதால் அதை அப்படியே விட்டுவிட்டு வேறு பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே வந்த வசந்தா “டேய் உன்னை உடனே வரச் சொன்னேன்ல? சரி சரி வா வயலுக்கு போயிட்டு வா”, என்று சொல்ல அவளிடம் கண்களால் விடை பெற்று விட்டுச் சென்றான் சரவணன்.  நேரம் ஆவதை உணர்ந்த...
    “ஆமா வெண்மதி, உன் மனசுல எந்த சங்கடமும் வேண்டாம், தயக்கமும் வேண்டாம். நீ எடுத்துருக்குற முடிவு சரியானது தான். மனசுல எந்த சஞ்சலமும் இல்லாம உன் வாழ்க்கையை ஆரம்பி. எங்க ஆசீர்வாதம் எப்பவும் உனக்கு இருக்கும் டா”, என்றார் சுந்தர். அவர்களின் பெருந்தன்மையைக் கண்டு முதன் முதலாக நிர்மலை நினைத்து ஏங்கி ஏங்கி அழுதாள் வெண்மதி....
    மூவருமே உயிருக்கு போராடிக் கொண்டிருக்க வெளியே இருந்தவர்களின் நெஞ்சம் திக் திக்கென்று தான் அடித்தது. பூர்ணிமா வேறு அழுத படி இருக்க “சரவணனுக்கும் வெண்மதிக்கும் ஒண்ணும் ஆகாது பூர்ணி. உன் வயித்துல குழந்தை இருக்கு டா. இப்ப நீ அழக் கூடாது”, என்று அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த செந்தில் கண்களும் கலங்கித் தான்...
    error: Content is protected !!