Wednesday, May 29, 2024

    Thatchanin Thirumgal

    *17* போதையில் கூர்மையை இழந்து அங்குமிங்கும் அலைபாயும் விழிகளுடன் தச்சன் கால்களை ஆட்டிக்கொண்டு மெத்தையில் படுத்திருக்க, அவன் சட்டை பொத்தான்களை கழற்றிக் கொண்டிருந்தாள் குந்தவை. போதையை தெளியவைத்த பின்தான் அறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அன்பரசன் கறாராய் நிற்க, நீலாவுக்கோ வானதி, குந்தவை முன்னர் அவர் தச்சனைக் கடிந்துகொண்டது துளியும் பிடிக்கவில்லை. ஏற்கனவே குந்தவை...
    *24* இதயம் இயல்புக்கு மீறி அடித்துக்கொண்டாலும் ஒரு முடிவுடன் இருந்தவன் அழைப்பு ஏற்கப்பட்டதுமே, “என்னோட காத்திருப்புக்கான முடிவு சுகமானதா சோகமானதான்னு எனக்கு இன்னைக்கே தெரிஞ்சாகனும் வானதி?” என்று கேட்டுவிட, சிலிர்ப்பு ஓடி அடங்கியது எதிர்புறம். “என்ன… என்ன கேக்குறீங்க?” உச்சி முதல் பாதம் வரை கேசம் சிலிர்த்து நிற்க, திணறலுடன் வானதி வாய் திறந்தாள். “உன்னோட திணறலே நான்...

    Thatchanin Thirumagal 20 1

    *20.1* உச்சி வெயில் நடுமண்டையை பிளக்க, நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தபடி மூச்சு வாங்கினாள் குந்தவை. பிறந்தவீட்டில் சிறு சிறு வேலைகள் செய்து பழகியிருந்தவள் புகுந்த வீடு வந்தும் பெரிதாய் வேலைகள் செய்ததில்லை. மணமான உடனேயே ஏற்பட்ட தந்தையின் இழப்பு அதன் பின்னான பிரச்சனைகள், தேர்வுகள் என்று குந்தவைக்கு ஓய்வு அதிகம் தரப்பட்டது. வானதியும் உடன்...
    அதை மனதில் குறித்துக் கொண்ட குந்தவை மாலை அன்பரசன் வந்த உடனேயே அவர் அறைக்கே சென்று வானதிக்கு வேலை ஏற்பாடு செய்து வைத்திருப்பதை சொன்னாள். இவ்வளவு அவசரமாக குந்தவை அறைக்கு வந்து பேசவுமே அன்பசரனுக்கு அவள் கடத்த நினைக்கும் விஷயமும், அதன் அவசியமும் புரிந்ததுவிட்டது. “எப்போமா போகணும்?” “சீக்கிரம் வேலையில் சேர்ந்துடுறது நல்லது மாமா…” குந்தவையிடம் வெளிப்படும் திடம்,...
    “ப்ச்… நான் என்ன லட்ச கணக்கிலா செலவு பண்றேன்? இப்படி எல்லாத்துக்கும் கணக்கு பார்க்காத.” என்று அவன் முகத்தை சுழிக்க, விவாதங்கள் விவகாரமாக மாறியது. “லட்ச கணக்கில் செலவு பண்ண இங்க பணம் மரத்தில் காய்க்கல. ஏற்கனவே இந்த வருடம் ஏகப்பட்ட செலவு. இதுல நீ வேற விவசாயம் பண்றேன்னு லாபம் கொடுக்குற நிலத்தில் நஷ்டம்...
    *15* “குந்தவை டிபன் எடுத்து வச்சிட்டேன்… சீக்கிரம் வாடி… நேரமாகிட்டு இருக்கு…” என்று வானதி வெளியிலிருந்தே சத்தமாய் தங்கையை அழைக்க, குந்தவை அறையினுள்ளே தச்சனிடம் போராடிக் கொண்டிருந்தாள். கல்லூரி இறுதித்தேர்வு முடியும் தருவாயில் இருக்க, அடுத்த தேர்வுக்கான விடுப்பும் மூன்று நாட்களுக்கு மேலிருந்தது. அதனால் கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தில் இன்று பரீட்சை முடிந்ததும் தோழிகளுக்குள் சிறிய பார்ட்டி....
    *23* மதியநேர உணவை முடித்த கையோடு உடலைத் தளர்த்தி ஓய்வாய் தோட்டத்தில் கால்நீட்டி மெளனமாய் படுத்திருந்தவனை சோபையாய் பார்த்தாள் குந்தவை. “ரொம்ப அடக்கமானவன் மாதிரி நடிக்காதடா…” என்றுமில்லாத தச்சனின் அமைதி குந்தவையை சோர்வடைய வைக்க, அவனை சுரண்டினாள் குந்தவை. முகத்தை சுழித்த தச்சனோ முனகளாய், “என்னை நோண்டாத குந்தவை… அப்புறம் நான் ஏதாவது இடக்கா பேசுவேன், நீ உடனே...

    Thatchanin Thirumagal 25 3

    “என்ன மாமா குறிப்புன்னு சொல்லிட்டு பெரிய லிஸ்ட்டே போட்டு வச்சிருக்கீங்க? பைபாஸ் ரோடு, ஹைட்ரோகார்பன், எண்ணை கசிவுன்னு நீங்க குறிச்சிருக்கிற பிரச்சனையெல்லாம் பெரிய விஷயமாச்சே…” “பெருசுதான்மா… நல்லா விளைச்சல் கொடுக்கிற நிலத்தை பைபாஸ் ரோடு போட்டு ஊர்களை இணைக்கப்போறோம்னு சொல்லி கையகப்படுத்திட்டு, தரிசு நிலத்தை அதற்கு ஈடா கொடுத்து விவசாயத்தை அழிக்குறாங்க. இன்னொரு பக்கம் மீத்தேன்...
    “ஏன் தச்சனிடம் கூட நான் இப்படித்தானே பேசுவேன்… அப்போ நீ எதுவும் சொல்லல… திடீர்னு இவரும் உனக்கு அண்ணன். மரியாதை கொடுத்து பேசு அதுஇதுன்னு சொல்ற… இப்படி ஒருத்தவங்க இருக்காங்கன்னு என்றைக்காவது சொல்லி இருக்கீங்களா? இவங்க இங்க வந்தே ஒருமணி நேரத்துக்கு மேல ஆகுது இவங்க பேர் கூட என்னன்னு இன்னும் நீ சொல்லல…...

    Thatchanin Thirumagal 20 2

    *20.2 & 20.3* “முதல் முறையா நம்ம வயலுக்கு போயிருக்க. எப்படி இருக்குமா? எல்லாம் சரியா நடக்குதா? பையன் ஒழுங்கா இருக்கானா?” அந்தி சாய்ந்து வேலை அனைத்தும் நிறைவான பின் உணவும் முடிந்து ஓய்வாய் ஆங்காங்கு தூணில் சாய்ந்து அனைவரும் அமர்ந்திருக்க, அன்பரசன் ஏதோ கணக்கு பார்த்தபடி குந்தவையிடம் பேச்சு கொடுத்தார். “என்னை வேவு பார்க்கத்தான் அவளை...
    *16* நித்யாவுடன் பேசும் சுவாரசியத்தில் சுற்றிலும் பார்வையை சுழற்றாத குந்தவை கல்லூரி முடிந்து பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்க, அவள் குறுக்கே திடுமென வந்து வண்டியை நிறுத்தினான் தச்சன். நடைபாதையில் பயமுறுத்தும் வகையில் குறுக்கே வண்டி நிறுத்தியவனை திட்ட வார்த்தைகள் வெளிவரத் துடிக்க, தச்சனைக் கண்டதும் முறைப்போடு நிறுத்திக்கொண்டாள் குந்தவை. அவளை திடமாய் பார்த்தவன் அழுத்தமாய், “ஏறு...
    *21* “ரெண்டு நாளா ஆளே மாறிட்ட? எல்லாம் தங்கச்சியின் கைவண்ணமோ?” தச்சனை மெச்சுதலாய் பார்த்த குணா கைலியை மடித்து கட்டிக்கொண்டு கழனியில் இறங்க, தச்சன் கெத்தாய் தன் சட்டை காலரை தூக்கிவிட்டான். “கெத்தா இருக்குள்ள? நான்கூட எப்படி இருக்குமோன்னு யோசனையிலேயே தான் தாடி எடுத்துட்டு வேட்டி சட்டைக்கு மாறுனேன். ஆனா நம்ம மக்கா கொடுக்குற மரியாதை இருக்கே…...

    Thatchanin Thirumagal 25 2

    “டேய்… என்ன கொழுப்பா… என் அப்பா வச்ச பேருல குறை கண்டுபிடிக்காத.” “ஆனா அந்த அப்பா பெத்த பொண்ணு குறை கண்டுபிடிக்கிறதையே வேலையா செய்யுதே.”  “டேய் அடங்கு… முக்கியமான விஷயமா போகும்போது என்னை கடுப்பேத்தி சண்டை போட வைக்காத. நேரமாகிட்டு இருக்கு.” என்று அவள் அதட்ட, பாடலை முணுமுணுத்தபடியே தச்சன் வண்டியை கிளப்பினான்.  கணநாழிகை அமைதிக்கு பின் தொண்டையை...
    குந்தவை அவன்புறம் திரும்பி ஒருமுறை முறைத்துவிட்டு இதழ்களை இறுக பூட்டிக்கொள்ள, ‘பெரிய்ய இவ… சிலுப்புறா… போடி.’ என்று முனுகிய தச்சன் குணாவை கேள்வியாய் பார்த்தான். “கொள்முதல் பண்றதுக்கு முன்னாடி மூட்டையை தனியா எடுத்து வைக்க சொல்லுச்சு… வேண்டாம்னு சொன்னா கேக்க மாட்டேங்குது.” என்றான் குணா குறையாய். தச்சனோ அடங்காது, “அது தேறாத கேஸு… ஒன் வே. ஆர்டர்...
    குந்தவை வேலைக்குப் போகிறாள் என்று தெரிந்ததும் தச்சன் தன்னுடைய பழைய போன் ஒன்றை சரிசெய்து கொடுத்திருந்தான். முதலில் தன்னுடையதை தான் எடுத்துக்கொள்ள சொல்லியிருந்தான். ஆனால் அவனின் தன்மானச் சிங்கம் அவன் சம்பாதித்து வாங்கித்தரும் போனை மட்டும் தான் வாங்கிக்கொள்வேன் என்று பிடிவாதமாய் நின்றாள். வேறுவழியின்றி அவனுடைய பழைய மொபைலை சரிசெய்து கொடுத்திருந்தான். அதுவோ எப்போது...
    அவங்களுக்கு நான் அப்பான்னு நீ சொல்றதை விட அதை அவங்களா உணரட்டும் வானதி. இவங்க தான் அப்பான்னு அம்மா சொல்லிதான் பசங்களுக்கு தெரியும்னு சொல்லுவாங்க. ஆனா அவங்க என்னை தானா உணரனும் வானதி. அவங்க எதிர்பார்க்கிற பாசமும் பாதுகாப்பும் பரிவும் என்கிட்ட கிடைக்கும்னு அவங்க நம்பி வரணும், அப்படி வந்துட்டா எவன் வந்து நாளைக்கு...
    *22* ‘உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க, வாசலில் நிற்கச் சொல்லியிருக்கேன்.’ என்று அலுவலக உதவியாளர் அவளிடம் வந்து செய்தியைக் கடத்த, வியப்புடன் தன் இருக்கையில் இருந்து எழுந்தாள்.  ‘நம்மள யாரு பார்க்க வருவா! வீட்டில எதுவும் பிரச்சனையா? அம்மா வந்திருப்பாங்களோ? இல்லைன்னா நான் வேலைக்கு வர்றது தெரிஞ்சு என் மாமியார் பிரச்சனை பண்ண வந்திருப்பாங்களோ? அவங்களா இருந்தா...
    error: Content is protected !!