Tuesday, April 30, 2024

    Thalaiviyin Naayagan 33,34

    Thalaiviyin Naayagan 31,32

    Thalaiviyin Naayagan 29,30

    Thalaiviyin Nayagan 27,28

    Thalaiviyin Naayagan 25,26

    Thalaiviyin Naayagan

    Thalaiviyin Naayagan 23,24

                               அத்தியாயம் இருபத்திமூன்று:                             இன்றைய நினைவுகள்  ரமணன் வராவிடம் சொல்லி கொண்டு இறங்கிய பிறகு, சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தான். கண்கள் மட்டும் சுற்று புறத்தை அளவெடுக்க, அவன் அருகில் ஒரு கார் வந்து நின்றது. காரை பார்த்தவன் ஏறி அமர்ந்தான். உள்ளே இருந்தவன், “என்ன அண்ணா நேத்து சென்னை வந்து இருக்கீங்க! எனக்கு சொல்லவேயில்லை?”. “நானா தெரிஞ்சிட்டு போன்...

    Thalaviyin Naayagan 21,22

    அத்தியாயம் இருபத்தி ஒன்று: இன்றைய நிகழ்வுகள் வராவையும், பி.ஏ வையும் வெளியே இருக்க வைத்து , சீ.எம் மிடம் பேசத்துவங்கினான். “ஐயா, நேற்று ஜெயில் கலவரம்”, என்று ஆரம்பித்து, அங்கே நடந்தவைகைளை சொன்னவன், பின்கைதி சொன்னது, அவன் நான்கு பேரை கைது செய்தது பற்றி கூறியவன்,  “அவங்க கைதும் கைதியோட வாக்கு மூலம் வைத்து தான் நடந்தது ஐயா, ரிமாண்ட்...

    Thalaiviyin Naayagan 19,20

    அத்தியாயம் பத்தொன்பது   இன்றைய நிகழ்வுகள் வெங்கட ரமணன் வரமஹாலக்ஷ்மியின் மீது கைபோட்டு அணைத்தவாறு படுத்தவுடனேயே, வராவிற்கு உறக்கம் கலைந்து விட்டது. பயந்து, உடல் விறைத்து, என்ன இது என்று அவள் உணர்ந்து,  அவள் பார்க்க……………. அவளை சுற்றி ரமணன் கைகள் என்றுணர்ந்து பயம் வடிந்து அவளை அறியாமல் ஒரு நிம்மதி பெருமூச்சு எழுந்தது.  புதிதாக அந்த அணைப்பு, அவனுடைய...

    Thalaiviyin Naayagan 17,18

    அத்தியாயம் பதினேழு : இன்றைய நிகழ்வுகள் சட்ட அமைச்சரையும், ஹோம் செக்ரட்றியையும் அனுப்பி வைத்து உள்ளே நுழைந்தால் அவனுக்கு சீஃப் மினிஸ்டரின் செகரட்ரியிடம் இருந்து போன். “சர்! ஜெயில்ல ஏதோ ப்ரோப்ளேம்...............”, என்று அவர் ஆரம்பிக்கும் போதே..............., “நான் ஜெயில் பார்த்துட்டேன்! அங்கே இப்போ கண்ட்ரோல்ல தான் இருக்கு. இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கேன். என்ன காரணம்னு இன்வேஸ்டிகேஷன் பண்ணிட்டு...

    Thalaviyin Naayagan 15,16

    அத்தியாயம் பதினைந்து : இன்றைய நிகழ்வுகள் வெங்கட ரமணன் யூனிபார்ம் அணிந்தவுடனே அவனிடத்தில் தானாகவே  வரமஹாலக்ஷ்மியின் நினைவுகள் விடைபெற்று, என்ன கலவரம்? என்ன செய்வது? என்பது மாதிரியான சிந்தனைகள் அவனை அறியாமல்  ஆட்கொண்டன. அங்கே சென்றால் அவன் நினைத்ததற்க்கும் அதிகமாகேவே சூழல் இருந்தது. அடிதடி பலமாக இருந்தது போல........... அங்கங்கே ரத்தம் வழியும் முகத்துடனோ கைகால்களில் அடிபட்டோ நிறைய...

    Thalaviyin Naayagan 13,14

                     அத்தியாயம் பதிமூன்று:   இன்றைய நினைவுகள் குளித்து விட்டு வந்தவனை, “எதுக்கு அப்படி பார்த்தீங்க...........”, என்று வினவினாள்.  “எப்படி பார்த்தேன்?”,  “நான் வள்ளிம்மா கிட்ட பேசும்போது பார்த்தீங்களே!”, “ஏன் அவங்க என்கிட்ட பேசமாட்டாங்களா! உனக்கு போன் பண்றாங்க!”. “ஷ்............ இதுதானா என்னவோன்னு பயந்துட்டேன்!”, என்றாள் இதெல்லாம் ஒரு விஷயமா என்பது போல்.............. “என்னன்னு பயந்த?”, “தெரியலை!” என்றாள் ஒற்றை வார்த்தையாக............, வரா குரலில் என்ன...

    Thalaviyin Naayagan 11,12

    அத்தியாயம் பதினொன்று: இன்றைய நிகழ்வுகள் மேலே சென்றவன் அவளுடைய ரூமிற்கு செல்ல அவள் அங்கே இல்லை. அது ஹை ரூபிங் செய்யப்பட்ட ஹால். அதனால் அங்கே இருந்தே எட்டி பார்த்தவன், ராமும் கல்பனாவும் இருக்கும் இடத்தை பார்த்து, “அவ ரூம்ல இல்லை”, என்றான். “விளங்கும்”, என்ற கல்பனா, “உன் ரூம் தான், அவ ரூம்”, என விளக்க, “எப்போ இருந்து”,...

    Thalaiviyin Naayagan 9,10

    அத்தியாயம் ஒன்பது:                     இன்றைய நிகழ்வுகள் காரில் ஏறியதில் இருந்து வீடு வந்து சேரும் வரை எதுவுமே ரமணன் பேசவில்லை. சிவசங்கரனாக அவருடைய பயண கால விவரங்களை சொன்னவர், “நம்ம வீட்லையே தங்கிக்கலாம் தம்பி. கவர்மென்ட் அல்லாட் பண்ணினா கூட இங்கயே இருங்க”, என்றார். எதுவுமே அதற்கு அவன் பதிலளிக்கவில்லை. அமைதியாகவே வந்தான். வீடு வந்து இறங்கும் முன்னர், டிரைவரையும்...

    Thalaiviyin Naayagan 7,8

      அத்தியாயம் ஏழு: இன்றைய நிகழ்வுகள் உள்ளே நுழைந்தவன் அவன் நினைத்தது போல் வந்தவரை பார்த்தவன் “வணக்கம் அய்யா”, என்றான். “வணக்கம் தம்பி”, என்றார் பதிலுக்கு சிவசங்கரன். பத்திரிக்கைகளில் நியூஸ் சேனல்களில் அடிக்கடி அவரை, அவரின்  புகைப்படங்களை பார்க்க நேர்ந்தாலும் அவரை நேரில் பார்த்து வருடமாகிவிட்டது. அவன் அவரை பார்த்த பின்பும் அவரை அளவெடுத்தபடி இருந்தாலும் ஒன்றும் பேசாமல், பார்த்திருக்க.............. அவரை சுற்றி நிறைய...

    Thalaiviyin Naayagan 5,6

    அத்தியாயம் ஐந்து: இன்றைய நிகழ்வுகள்: கைதியை அரை மயக்க நிலைக்கு தள்ளிய ரமணன் கான்ஸ்டப்ளை கூப்பிட்டு கைதிக்கு ஒரு டம்பளர் கைதிக்கு ஒரு டம்பளர் க்ளுகோஸ் தண்ணீர் மட்டும் கொடுக்க சொன்னான். கைதி தன்னை சிறிது ஆசுவாசபடுத்திக்கொள்ள சமயம் கொடுத்தவன். “இன்னும் கொஞ்சம் நேரம் டைம் கொடுக்கறேன், நான் மறுபடியும் கூப்பிடும் போது……. எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொல்லற...

    Thalaiviyin Naayagan 4

    அத்தியாயம் நான்கு: அன்றைய நினைவுகள்:  இழுக்க முடியாமல் ரமணனை வீட்டுக்குள் இழுத்து கொண்டு போய் விட்ட வரமஹாலக்ஷ்மி, “ஹப்பா!”, என்று மூச்சு விட்டாள். ஏதோ வேலை செய்தவள் போல், கையை தட்டுவது போல் தேய்த்தாள், வராவின் பாவனை அவனுக்கு புன்னகையை வரவழைத்தது. அவள் இழுக்க முடியாமல் இழுக்கிறாள் என்றவுடனே.............. அவனே தான் நடந்து வந்தான். அதனால் அவளுடைய...

    Thalaiviyin Naayagan 3

    அத்தியாயம் மூன்று : இன்றைய நிகழ்வுகள் : அந்த கைதி இவன் சொன்னதையும் செய்வான் சொல்லாததையும் செய்வான் என்று பயத்தோடு பார்த்துக்கொண்டு இருக்க, எழில் வேந்தனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்ற ரமணன், அங்கே இருந்த கமிஷனர் சேரில் அமராமல், சோபாவில் அமர்ந்து, உரையாடலை துவங்கி, அவனிடம் தனக்கு தேவையான விவரங்கள் வாங்கிய பிறகு, மரியாதை நிமித்தம் இரண்டொரு...
    அத்தியாயம் இரண்டு அன்றைய நினைவுகள் “அம்மா இன்னைக்கு அப்பா வந்துடுவாங்களா”, என்ற கேள்விக்கு, “வந்துடுவாங்க கண்ணு”, என்று பதிலளித்தாள் ராஜேஸ்வரி. கேள்வி கேட்டவள் ராஜேஸ்வரியின் பத்து வயது மகள், வரமஹாலக்ஷ்மி. பெயருக்கேற்றார் போலவே.......... ஐஸ்வர்யம்! சௌந்தர்யம்! கலைவாணியின் பரிபூரண அனுக்கரகம் என அனைத்தும் அமைய பெற்றவள்.  ராஜேஸ்வரியின் இளைய புதல்வி. மூத்தவன் ராம் பிரசாத். பிறந்து பன்னிரெண்டு...
                              கணபதியே அருள்வாய் தலைவியின் நாயகன் அத்தியாயம் ஒன்று : இன்றைய  நிகழ்வுகள்         அழகிய, பரபரப்பான சென்னை மாநகரம். தன்னுள் பல அசுத்தமான, அசிரத்தையான விஷயங்களை கொண்டிருந்தாலும், அது அழகிய பரபரப்பான நகரமே! அது வருவோர் யாரையும், எவரையும், எந்த வேற்றுமையும் பாராது, உள்ளடக்கி கொள்ளும். இங்கே வந்து வாழ்ந்தவரும் உண்டு! வீழ்ந்தவரும் உண்டு!. ஆனால் வாழ்ந்தாரோ! வீழ்ந்தாரோ!...
    error: Content is protected !!