Friday, May 16, 2025

    Tamil Novels

    NNVN-12

    0
    NNVN-12 அத்தியாயம் 12 அர்ஜுன் அழும் சத்தம் கேட்டு உறங்கிக்கொண்டிருந்த நந்தகுமார் எழுந்து சென்று பார்த்தான். காவ்யாவை படுக்கையில் காணவில்லை. எழுந்துகொண்ட அர்ஜுன் அவளை காணாமல்தான் அழுது கொண்டிருந்தான். நேரம் 3:30 ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. குளியலறையிலிருந்து சத்தம் வர அங்குதான் இருக்கிறாள் என புரிந்து கொண்டவன் அழும் அர்ஜூனை தூக்கிக் கொண்டான். நந்தா தூக்கியதும் தூக்கக்கலக்கத்தில் இன்னும்...

    NNVN-11

    0
    NNVN-11 அத்தியாயம் 11 கடைக்கு கிளம்பிக் கொண்டிருந்த காவ்யாவின் தந்தை, நந்தகுமார் வந்ததைப் பார்த்து விட்டு, கடைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டார். நந்தாவும் கருணாகரனும் ஹாலில் சோஃபாவில் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர். காமாட்சி காஃபி கொடுக்க, வாங்கி கொண்டவனின் கண்கள் காவ்யாவின் தரிசனத்திற்காக வீடெங்கும் சுழன்றன. ம்ஹூம்….. அவளை வெளியில் எங்கும் காணவில்லை. நந்தா காஃபி அருந்தும்...

    NNVN-10

    0
    NNVN-10 அத்தியாயம் 10 புகுந்த வீட்டில் கோபம்கொண்டு, தன் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்ட காவ்யா தன் பெற்றோரிடத்தில் விஷயத்தைக் கூற அவர்களுக்கும் கோபம் வந்தது. கருணாகரன் வெகுண்டெழுந்து விட்டார். “அவங்க எல்லாரும் சேர்ந்து மாப்பிள்ளை தலையில் மிளகாய் அரைக்க பார்க்கிறாங்க. சொந்த அண்ணன்களே இந்த காலத்துல இப்படி செய்யமாட்டாங்க. இப்படியே அவங்களுக்கு செஞ்சிகிட்டு இருந்தார்ன்னா நாளைக்கு உங்களுக்கும் குழந்தைங்க...

    NNVN-9

    0
    NNVN-9 அத்தியாயம் 9 நந்தகுமார் காவ்யா திருமண வாழ்வு அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றுகொண்டிருந்தது. ஆனால் கீர்த்தியை தவிர வீட்டின் மற்றவர்களுடன் காவ்யாவுக்கு ஏற்பட்ட மனத்தாங்கல் சரி செய்யப்படாமல் வளர்ந்து கொண்டே சென்றது. சமைப்பதில் ஆரம்பித்தது வீட்டு வேலைகள் செய்வதிலும் போட்டி போட ஆரம்பிக்க, காவ்யா யாரையும் எதிர்பார்க்காமல் அவளே செய்து கொண்டாள். காவ்யா ஏற்கனவே மேலே...

    NNVN-8

    0
    NNVN-8 அத்தியாயம் 8 காமாட்சி இறந்து போய் விட்டார் என்பதை நந்தாவாலும் நம்பமுடியவில்லை. காலையில்தான் அவர் கையால் உணவருந்தி விட்டு சென்றான். அவர் இப்போது உயிருடனே இல்லை எனும்போது துக்கம் தொண்டையை அடைத்தது. தன் மேல் மயங்கி விழுந்த காவ்யாவை தரையில் கிடத்தி, தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளிய வைத்தான். “காவ்யா, வா… வந்து உங்க அம்மாவை...

    NNVN-7

    0
    NNVN-7 அத்தியாயம் 7 இரவில் தாமதமாக உறங்கினாலும், காலையில் சீக்கிரமாகவே விழிப்பு வந்துவிட்டது நந்தகுமாருக்கு. தன் மகனை பார்க்க வேண்டும் போல இருக்க, விரைவாக தயாராகி காலை உணவு கூட உண்ணாமல், வேலை இருப்பதாக வீட்டில் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான். ஏழு மணிக்கெல்லாம் அழைப்பு மணி அடிக்க யாராக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே காமாட்சி கதவைத் திறந்தார். நந்தாவை...
    அத்தியாயம் 12 ஐந்து நாட்களாக ஷக்தி கௌஷியை சந்திக்கவில்லை. தனியாகத்தான் ஆபீஸ் சென்று வந்து கொண்டிருந்தான். அவளுக்கு உடம்பு முடியவில்லை என்று ஒரு வாரம் லீவ் போட்டிருக்கின்றாள். மெயிலில் அவனுக்குத்தானே அனுப்பி இருந்தாள். ஒரு நாள் கூட வேலைக்கு லீவ் போட்டிராதவள் லீவு போட்டிருப்பது உடம்பு முடியாமல் இல்லை. மனசு சரியில்லை என்பதனால் தான் என்று...
    அத்தியாயம் - 57 வன்னியின் 15வது வயதில்… வன்னி பரி அரசின் குருகுலத்தில் ஒரு மரத்தடியில் மற்ற சீடர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அன்று சந்திரரின் மற்ற சீடர்களுக்கு பாதுகாக்கும் சக்கரத்தை கொஞ்ச ஆன்மீக ஆற்றலில் எப்படி திறம்பட உருவாக்குவது என்று சொல்லிக் கொடுத்திருந்தார். அதனை செயல்படுத்துவது எப்படி என்று மற்ற பரி யாளி சீடர்களுக்கு வன்னி செய்து...

    NNVN-6

    0
    NNVN-6 அத்தியாயம் 6 காவ்யாவின் நினைவுகளுடன் நந்தா மாடியில் தனது அறைக்கு வெளியில் நின்றிருக்க, சிறு தூறல்களாக மழை பெய்ய ஆரம்பித்தது. தன்னுடைய அறைக்குள் சென்றான். காவ்யாவுடன் தான் கூடியிருந்த நாட்கள் நினைவுக்கு வர, இப்போது தன் படுக்கையை பார்க்க விரக்தியாக உணர்ந்தான். படுத்துக் கொள்ளாமல் ஜன்னலுக்கு அருகில், நாற்காலியைப் போட்டுக் கொண்டு மழையை பார்த்துக்கொண்டே, மீண்டும் தன்...

    NNVN-5

    0
    NNVN-5 அத்தியாயம் 5 மூன்று வருடங்களாக காவ்யாவின் நினைவுகளால் நிம்மதி இழந்து, உறக்கத்தை தொலைத்திருந்த நந்தகுமார், தன்னுடைய காதல் மனைவியை இன்று கண்டுவிட்டதாலும், இன்ப அதிர்ச்சியாக தனக்கு ஒரு மகன் இருப்பது தெரிந்ததாலும், உற்சாகத்தில் உறக்கம் வராமல் வெளியே நின்று நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தான். வானத்தில் மேகம் நிலவைச் சுற்றி நகர்வது போல, அவனது நினைவுகளும் காவ்யாவை சுற்றி...

    NNVN-4

    0
    NNVN-4 அத்தியாயம் 4 காவ்யாவின் வீட்டிற்கு வந்த நந்தகுமார், அவள் கையில் தன் முக சாயலில் இருந்த குழந்தையைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றான். காவ்யாவிற்கு நந்தா எப்படியும் தேடிக் கொண்டு வருவான் என்று தெரியும். ஆனால் இன்றே எதிர்பார்க்கவில்லை. நந்தா காவ்யாவின் கையிலிருந்த குழந்தையைதான் பார்த்திருந்தான். தன்னுடைய குழந்தைதான் என்று உள் மனது அடித்துக் கூற, காவ்யா...

    Mayanizhal 15

    0
    நிழல் 15 விடிவெள்ளி முளைக்கத் துவங்கியிருந்த நீல வானில் நட்சத்திரங்கள் அகலாத வைரங்களாய் மின்ன, கண்களின் ரௌத்திரம் கைகளில் வெளிப்பட ஓங்கி வந்த மாயாவின் முன் ஸ்ருதி வந்து நிற்க, ஒரு நொடி தாமதித்தவள் ஓங்கிய கையை இறக்காமல் அதனை அங்கு இடை வரை மண்ணில் புதைந்த படி மயங்கிச் சரிந்திருந்த நால்வர் மீதும் பாய்ச்ச,...

    NNVN-3

    0
    NNVN-3 அத்தியாயம் 3 நந்தகுமார் தன் அறையின் கண்ணாடி கதவின் வழியே தெரிந்த காவ்யாவின் உருவத்தை பார்த்துக்கொண்டே, முதன் முதலாக தான் அவளை பார்த்ததை நினைவுகூர்ந்தான். நந்தகுமாருக்கு 28 வயது நடந்து கொண்டிருந்தது. திருமண வயதை நெருங்கி விட்டான், அவனே யாரையும் காதலித்து மணந்து கொள்ளப் போகிறான் என பயந்த சுந்தராம்பாள் தன் மகன் வழி பேத்தி ராணியை...

    NNVN-2

    0
    NNVN-2 அத்தியாயம்-2 தனசேகரின் இறுதி சடங்கிற்கு கும்பகோணத்திலிருந்து பூரணியின் வீட்டிலிருந்தும் வந்திருந்தனர். பூரணியின் அப்பா அம்மா, அவரது மூன்று சகோதரர்கள் வந்திருந்தனர். இறுதி சடங்கு முடிந்த பிறகு சுந்தராம்பாள் நந்தகுமாரை அவர்களுடன் அழைத்துச் செல்லுமாறு கூற, பூரணியின் முதல் தம்பியும் அவன் மனைவியும் “எங்க குடும்பத்தை பார்க்கிறதே சிரமமா இருக்கும்போது, இவனை எங்களால் பார்க்க முடியாது” என்று...

    NNVN-1

    0
    NNVN-1 அத்தியாயம் 1 என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை என் காதலி……. உன் போல என்னாசை தூங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோனி ஈரமான ரோஜாவே…. ஏக்கம் என்ன ராஜாவே கண்ணில் என்ன சோகம் தீரும்…. ஏங்காதே என் அன்பே ஏங்காதே…. காதோடு பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, வெறுமனே கண்களை மட்டும் மூடிக்கொண்டு தூங்காமல் படுத்திருந்தான் நந்தகுமார். இரவு மணி 1.20....

    Mayanizhal 14

    0
    நிழல் 14 மாயா தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கையில், அவளை இன்னும் வெறுப்பேற்றும் விதமாக, கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான் கௌதம். ’நான் வேணும்னு நெனச்சு உருகி உருகி காதலிச்சதா சொன்ன உனக்கே என்கிட்ட பேச ஒன்னுமில்லைன்னா… என் சம்மதமே இல்லாம நடந்த இந்த கல்யாணத்துல எனக்கு கோபங்கள் இருக்கே தவிர பேச ஒன்னுமில்ல…’ என்று தானும் சென்று...
    அத்தியாயம் 11 அழைப்பு மணி அடிக்கவும் "கதவு திறந்துதான் இருக்கு உள்ளவா கௌஷி" உள்ளே இருந்து குரல் கொடுத்தான் ஷக்தி. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதனால் இருவரும் சினிமாவுக்கு செல்லலாம் என்று தீர்மானித்திருக்க, கௌஷி தயாராகி சக்தியை தேடி அவன் வீடு வந்திருந்தாள். கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தவளும் குளியலறையில் தண்ணீர் சத்தம் கேட்க, "இன்னுமா குளிக்கிறான்?" என்றவாறே சோபாவில்...

    Mayanizhal 13

    0
    நிழல் 13 சிவா இதற்கு மேலும் தாமதிப்பது சரியல்ல என்று தன் விசாரணையைத் துவக்கியிருந்தான். ராஜீவ் என்ற மனிதனைப் பற்றி ஆதி முதல் அந்தம் அறிந்தாக வேண்டும் அப்போது தான் தெளிவாகும் என்று எண்ணியவன் அவனின் புகைப்படத்தோடு அவனின் சொந்த ஊரான செட்டிபாளையத்திற்கு புறப்பட்டிருந்தான். “இந்த போட்டோல இருக்கவன யாருன்னு தெரியுமா…?” என்று அங்கிருந்த டீக்கடையில் விசாரிக்க,...
    அத்தியாயம் - 56 வன்னியும் அவளுடன் இரு காவலர்களும் இருந்த பாதுகாப்பு சக்கரம் பொத்தென்று வெள்ளை புல்வெளி போல் இருந்த சரிவான பனி மலையில் விழுந்தது. அவர்கள் விழுந்த அதிர்வில் நிலைபட்டிருந்த பனிமலை, இளகி அவர்கள் மூவரையும் சரிய விட்டது. இடமாற்றும் சக்கரத்தினுள் இருக்கும் போதே உருவாக்கிவிட்டதால் அந்த பாதுகாப்பு சக்கரம் அத ஆன்மீக ஆற்றல் கொண்ட...
    அத்தியாயம் 10 ஷானு சூர்யா சிவராமன் மற்றும் துல்கர் நால்வரும் புதிதாக முளைத்திருக்கும்  எதிரியைப் பற்றி யோசிக்க ஆரம்பித்த அதே நேரத்தில் இவர்களது புகைப்படங்களை தனது மடிக்கணினியில் இரு கண்கள் பார்த்துக் கொண்டு இருந்தது. அடுத்தடுத்து அவர்களைப்பற்றி தகவல்கள் வந்த வண்ணம் இருக்க.., கடைசியாக வந்த தகவல்.. இவர்களை நம் பாதையில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை...
    error: Content is protected !!