Friday, May 16, 2025

    Tamil Novels

    அத்தியாயம் 14 மும்பாய் சென்ற வெற்றிக்கு வேலை என்னவோ கிடைத்து விட்டதுதான். ஆனால் தங்குவதற்காக கிடைத்த வீடும், ஏரியாவும்தான் சரியாக அமையவில்லை. ஊரில் சொந்த நிலபுலன்களில் காற்றோற்றமாக, சுதந்திரமாக சுற்றித்திருந்து வளர்ந்தவர்கள் சந்தியாவும், வெற்றியும், மும்பையில் மொழி தெரியாத ஊரில் பத்துக்கு பத்து அறையில் அடைக்கப்பட்டு சிறை பறவை போல் ஆனதை எண்ணி சந்த்யா மெளனமாக கண்ணீர்...
    மயக்கும் மான்விழியாள் 16 நிவேதாவின் காது இரண்டும் ஓய்ந்து பொய்யிருந்தது மதுவினால்.ஆம் மார்கெட்டில் இருந்து கிளம்பியதில் இருந்து வீடு வரும் வரை மது ஜபம் போல அவளுக்கு எடுத்துரைத்தது “ரூபனைக் கண்டதை வீட்டில் யாரிடமும் கூறாதே”என்பதே.ஒருகட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத நிவி, “அக்கா ப்ளீஸ்...போதும் விட்டுடுங்க...நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்....உங்க மேல சத்தியம்...”என்று கூறியவுடன் தான் மது...
    அத்தியாயம் 1 "வெற்றி வெற்றி வெற்றி நான் ஜெயிச்சிட்டேன்" அந்த வீடே அதிரும்படி கத்தலானார் பூபதி பாண்டியன் தி கிரேட் நியுரோலொஜிஸ்ட். பூபதி பாண்டியன் இளமை துடிப்போடு இருந்தாலும் எதிலும் திருப்தியடையாதவர். புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற மனப்பாங்கை கொண்டவர். திறமை கொட்டிக் கிடந்தாலும் சக மருத்துவர்களின் மத்தியில் சைக்கோ என்று பெயர் பெற்றவர். அதற்கு...
    மயக்கும் மான்விழியாள் 15 சிவரூபன் மதுவுடன் யாரோ விவாதம் செய்வதை பார்த்து தான் வேகமாக வந்தான்.ஆனால் அவளோ அவனை ஒரு பொருட்டாக மதிக்காது பேசியது கோபத்தைக் கிளறியிருந்தது.ரூபன் மதுவின் கையை அழுத்தமாக பிடித்தபடி முறைத்துக் கொண்டிருக்க அவளோ தன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு அவனை பார்பதைத் தவிர்த்தாள்.அவளது செய்கையில் மேலும் கடுப்பானவன், “ஏய்.....முதல்ல என்...
    NNVN- EPILOGUE அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆறு வயது அர்ஜுனும் இரண்டு வயது அனன்யாவும் அவர்களின் தந்தை நந்தாவுடன் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களின் தாய் காவ்யா இன்னும் உறக்கத்தில்தான் இருந்தாள். அனன்யா இரவில் சரியாக தூங்காமல் சிணுங்கிக் கொண்டே இருக்க, காவ்யா இடையிடையே எழுந்தாள். நந்தாவும் விழித்தான்தான். ஆனால் அனன்யா கண் விழிக்கவும், நந்தா எழுந்துகொண்டான். காவ்யாவை எழுப்பாமல்,...
    NNVN-20 அத்தியாயம் 20 காவ்யா மற்றும் அர்ஜுனுடன் உள்ளே நந்தா நுழைய, கீர்த்தி “வாங்கண்ணி” என அழைத்தாள். சாந்தியும் “வாம்மா” என அழைக்க, காவ்யாவும் சாந்தியிடம் சம்பிரதாயமாக சிரித்துவிட்டு நந்தாவின் அருகில் போய் நின்று கொண்டாள். நந்தாவை அவனது குடும்பத்துடன் பார்த்த ஆர்த்திக்கு அழுகை வருவது போல இருந்தது, இனியும் தன்னுடைய ஆசை நிறைவேறப் போவதில்லை என்பது...
    அத்தியாயம் - 4 அடுத்த நாளும் கீதா கண்ணனைப் பார்க்காமலே சென்றுவிட்டாள். அவள் அப்படிப் போனதும் அலுவலகம் போவதற்காக வந்தவனிடம் “அவள் ரொம்பவே கோவமா இருக்கிறான்னு நினைக்கிறேன்” என்றார். “எல்லாம் போகப் போக சரியாயிடும்மா..” என்று கூறிச் சென்றான். அன்றைய வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது கீதா திடீரென்று எழுந்து “சார்...” என்று அழைத்தாள். “என்ன?” என்றவனிடம் “நான் பின்னாடி போய் இருக்கிறேன்...

    NNVN-19

    0
    NNVN-19 அத்தியாயம் 19 முதல் நாள் இரவின் இனிமையிலேயே கண்விழித்தான் நந்தா. கலைந்த ஓவியமாய் தன் அருகில் படுத்திருந்த காவ்யாவைப் பார்த்து தனக்குள்ளாக சிரித்தவன், அர்ஜுன் எழுந்துவிடும் நேரமாவதை உணர்ந்து, காவ்யாவுக்கு போர்த்திவிட்டு, எழுந்து குளியலறை சென்று வந்தான். அவன் திரும்ப வரும் பொழுது நந்தா நினைத்ததுபோலவே அர்ஜுன் எழுந்துவிட, காவ்யாவை தொந்தரவு செய்யாமல் அர்ஜுனை அவனே கவனித்தான்....
    அத்தியாயம் – 58 வன்னி பதில் சொல்ல முடியாமல் முகம் சோர்ந்து நின்றாள். அங்கு மீண்டும் சில நிமிடங்கள் அமைதி நிலவியது. வன்னி சந்திரரின் வார்த்தைகளை கேட்ட போதும் அவள் முடிவில் பின்வாங்க ஒரு நொடிக்கூட எண்ணவில்லை போலும். தீர்க்கமாக அதே இடத்தில் எதுவும் சொல்லாமல் முகம் இறுக சந்திரரை பார்த்து நின்றாள். அவள் பிடிவாதமான முகத்தை...

    NNVN-18

    0
    NNVN-18 அத்தியாயம் 18 நந்தகுமார் தருணைப் பற்றி நன்றாக விசாரித்து விட்டான். தவறானவன் போல தெரியவில்லை. இருந்தும் மணமான பெண்ணிடம் காதலை சொல்வதும், அடுத்தவன் குழந்தைக்கு அப்பா என தன் பெயரை போடுவதும், காதல் சொல்லி அந்தப் பெண் மறுத்த பிறகும் தொடர்ந்து கவிதைகள் அனுப்புவதும் நல்லவன் எவனும் செய்ய மாட்டான். இவன் சைக்கோவாக இருப்பானோ என...
    சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு.. மயக்கும் மான்விழியாள் 14 மருத்துவர் இன்று ஒரு நாள் மட்டும் இருக்க சொல்லி கேட்க இருக்க மறுத்துவிட்டாள் மதுமிதா.ஏற்கனவே சுந்தரி பூமிநாதனின் குடைச்சலில் மதுவிற்கு விபத்து என்று உளரியிருக்க அவ்வளவு தான் மகளை காண வேண்டும் என்று பூமிநாதன் வீட்டில் பிடிவாதம்...
    சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..   மயக்கும் மான்விழியாள் 14   மருத்துவர் இன்று ஒரு நாள் மட்டும் இருக்க சொல்லி கேட்க இருக்க மறுத்துவிட்டாள் மதுமிதா.ஏற்கனவே சுந்தரி பூமிநாதனின் குடைச்சலில் மதுவிற்கு விபத்து என்று உளரியிருக்க அவ்வளவு தான் மகளை காண வேண்டும் என்று பூமிநாதன் வீட்டில் பிடிவாதம்...

    NNVN-17

    0
    NNVN-17 அத்தியாயம் 17 நந்தகுமாரும் காவ்யாவும் காரிலேயே அலுவலகம் சென்றுவர, தேவகி அர்ஜுனை பார்த்துக்கொண்டார். தருண் காவ்யாவிடம் எதுவும் தவறாக நடந்து கொள்ளவில்லை. ஆர்த்தி அவ்வப்போது நந்தாவை நெருங்க முயற்சித்தாலும், ‘நீ எல்லாம் ஒரு ஆளா?’ என்பது போலதான் நடந்து கொண்டான் நந்தா. அன்று நந்தாவையும் காவ்யாவையும் சந்திக்கவேண்டும் என்று கீர்த்தி கூற, மாலை வீட்டிற்கு வரச் சொல்லியிருந்தான்...

    NNVN-16

    0
    NNVN-16 அத்தியாயம் 16 காவ்யாவின் விடுப்பும் முடிந்து விட்டது. மங்களம் மூலமாக அர்ஜூனை வீட்டிலிருந்தே பார்த்துக்கொள்ள தேவகி என்ற 40 வயது மதிக்கத்தக்க பெண்மணியை ஏற்பாடு செய்திருந்தான் நந்தா. மங்களத்தின் மூத்த பெண் இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறாள். அவள் இந்தியாவில் இருந்தபோது, அவளது குழந்தையை மூன்று வருடங்கள் இவர்தான் பார்த்துக் கொண்டார். நம்பிக்கையானவர் என மங்களம் சிபாரிசு...

    NNVN-15

    0
    NNVN-15 அத்தியாயம் 15 காவ்யாவின் அன்னை இறந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. நந்தாவின் நான்கு நாட்கள் விடுப்பு முடிந்து, வார இறுதி விடுமுறையும் முடிந்து அன்று அலுவலகம் செல்ல வேண்டும். தன் மேல் படுத்து உறங்கிக் கொண்டிருந்த அர்ஜுனை படுக்கையில் கிடத்திவிட்டு எழுந்து கொண்டான். காவ்யாவை பார்த்தான். இரவில் அழுதிருப்பாள் போல. கண் இமைகள் இரண்டும் தடித்திருந்தன. இப்படித்தான்…....

    NNVN-14

    0
    NNVN-14 அத்தியாயம் 14 நன்றாக உறங்கிக்கொண்டிருந்த நந்தா, யாரோ தன் மீசையைப் பிடித்திழுக்க கண் திறந்து பார்த்தான். அர்ஜுன்தான் நந்தாவின் மீசையைப் பிடித்திழுத்து விளையாடிக் கொண்டிருந்தான். “அப்புக்குட்டி எழுந்துட்டீங்களா…? எனக் கேட்டு அர்ஜுனனை தூக்கி தன் நெஞ்சில் உட்கார வைத்துக் கொண்டான். இப்போது இன்னும் வசதியாக “அப்பா பூச்சி… பூச்சி” எனக்கூறி மீசையை பலமாக இழுக்க, மீசை...

    NTPI 33

    0
    நிழல் தரும் இவள் பார்வை... 33 தன் தந்தையின் செய்கைகள்.. அம்முவின் காதில் விழுந்தது.. வீரா அண்ணன் மூலமாக தன் தந்தை செய்ததை தெரிந்துக் கொண்டாள் பெண். அப்படி ஒரு சந்தோஷம். ஆனாலும், கொஞ்சம் வருத்தம்.. எல்லோருக்கும் தெரிவது போல, அவர்களை தாங்கள்தான் அடித்தோம் என தெரியாமல் செய்துவிட்டாரே.. என எண்ணம் அம்முவிற்கு. ஆனாலும், இதுபற்றி பேச.. தன்...

    NNVN-13

    0
    NNVN-13 அத்தியாயம் 13 காவ்யாவைப் பார்ப்பதற்காக கீர்த்தி வந்திருந்தாள். தன் அண்ணியிடம் சென்று துக்கம் விசாரித்தாள். காவ்யாவுக்கு கீர்த்தி மீது எந்த வருத்தமும் இல்லாததால் அவளிடம் சாதாரணமாகவே நடந்து கொண்டாள். காவ்யாவை கீர்த்தியும் பரிசோதித்துவிட்டு, “பயப்பட ஒன்றும் இல்லை. சாதாரண காய்ச்சல்தான். ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்” என்று கூறினாள். காவ்யா சோர்வாக இருக்க சோஃபாவிலேயே படுத்துக் கொண்டாள். அர்ஜுனுடன்...
    அத்தியாயம் 1 சென்னை ECR ரோடு. நேரம் இரவு மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருக்க, அந்த ரங்களேர் ஜீப் அதி வேகமாக சென்று கொண்டிருந்தது. வண்டியை ஒட்டிக்கொண்டிருந்தது வெற்றி எனும் வெற்றிமாறன். ஆறடியில் அளவான தேகம்தான். மாநிறத்தில் சின்ன கண்களோடு, மீசை கூட அடர்த்தியாக, கொஞ்சம் சுருட்டை முடி. சிரித்தால் அழகாக இருப்பான். ஆனால் அவனோ அழுத்தக்காரனாக...
    அத்தியாயம் 13 ஒருவாரம் மகனோடு தங்கி விட்டு செல்லலாம் என்று வந்த சாம்பவிக்கு மூன்றாம் நாளே ஊருக்கு போய்டலாமா? என்ற எண்ணத்தை தோற்றுவித்திருந்தாள் கௌஷி. ஷக்தி மூன்று வேளையையும் தங்களது  வீட்டில் சாப்பிட்டது போல் அவளும் சாப்பிட ஆரம்பித்து சாம்பவிக்கு வேலைகளை இழுத்து வைத்தாள். சக்திக்கு பிடிக்கும் என்று இந்திரா பிடிக்கும் என்று வித, விதமாக சமைத்துக் கொடுத்தது...
    error: Content is protected !!