Friday, May 16, 2025

    Tamil Novels

    “அவனுக்கு அவள் மீது விருப்பம் இருப்பது புரிந்தாலும், நெருங்கி வரத் தயங்குகிறானோ...” என யோசித்தாள் அவள். அவளுக்குப் பின்னில் வந்து நின்ற வர்ஷா, உடன் பிறந்தவள் எதோ யோசனையில் வேறு உலகத்தில் இருப்பதைக் கண்டு புன்னகைத்தாள். “அக்கா, மாமாவை நினைத்து டிரீம்ல இருக்காளோ... கல்யாணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் எத்தனை பெரிய விஷயம்... நான்...
    அத்தியாயம் - 7 நாட்கள் விரைந்து சென்றது. கீதா கல்லூரிப் படிப்பை முடித்து¸ ஒரு வருட ஹவுஸ் கீப்பிங்கும் முடித்துவிட்டாள். அன்றைய சம்பவத்திற்குப் பிறகு அவள் பிரேமை பார்க்கவில்லை. ஆனால்¸ வேறு யாரையும் திருமணம் செய்யவும் நினைக்கவில்லை. இது அவனது முத்தத்தால் வந்த முடிவு அல்ல. அதற்கு முன்னரே... அவளது தாயாரைப் பார்த்தோ அல்லது டி.வி.¸ பத்திரிக்கையில்...
    அத்தியாயம் 5 "எங்கடா... நம்ம தலைவன காணோம்.  காலேஜுக்கு ஒருநாள் கூட லீவு போட மாட்டானே" பாலா எனும் பாலமுருகன் தேட "பஸ்ஸ மிஸ் பண்ணி இருப்பானோ?" ராகவன் கூற, "அவன் எங்கடா... பஸ்ஸுல வாரான்? பைக்ல இல்ல வாரான்" ரமேஷ் கூறினான். "ஆமா இல்ல. அப்போ பைக்கு பஞ்சாரா? மீண்டும் ராகவ் கேள்வி எழுப்ப "பைக்கை அப்படியே போட்டுட்டு லிப்டு...
    அத்தியாயம் 17 மூன்று நாட்களாகியும் ஷக்தி வந்து கௌஷியிடம் பேச முயற்சிக்கவில்லை. கௌஷியும் அவனிடம் பேசவில்லை. சந்தியா கொஞ்சம் தேறி இருந்தாலும் வெற்றியோடு இருந்தாள். அதானால் வெற்றிக்கு ஷக்தியோடு அலைபேசியில் பேசுவதற்கான சந்தர்ப்பம் கூட அமையவில்லை. சந்தியாவுக்கு ஷக்தி மற்றும் கௌஷிக்கிடையில் நடந்தவைகள் தெரியவில்லை. யாரும் சொல்லவும் விரும்பவில்லை. கௌஷி தனது முடிவில் உறுதியாக இருக்க கதிர்வேலனுக்கு என்ன செய்வதென்று...
    அத்தியாயம் 11 "அத்த....", காரில் இருந்து இறங்கி ஓடி வந்த பரத்தை சிறு புன்னகையுடன் நெருங்கி அவன் கையில் இருந்த புத்தகப் பையை வாங்கிகொண்டாள் மாயா. அவளிடம் தன் சுமையைக் குடுத்த பரத், வாசலில் காலனியை கழட்டிவிட்டு உள்ளே கூடத்தில் கிடந்த சோஃபாவில் அமர்ந்து கார்ட்டூன் நெட்வொர்க் பார்க்க ரிமோட்டில் பட்டனை தட்டினான். அடுத்ததாக, "அத்த ஸ்னாக்ஸ்...",...
    அத்தியாயம் - 6 தன்னறைக்குச் சென்று தயாராகிக் கொண்டிருந்தவளுக்கு கீழே கண்ணன் “வாங்க...!” என்று யாரையோ..¸ யாரையோ என்ன மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்கும் குரல் கேட்டது. கூடவே தாமரையின் குரலும் “வாங்க தம்பி...! வாங்கம்மா.. வந்து உட்காருங்க..!” என்று கேட்டது. மாப்பிள்ளையின் பார்வை ஆவலாக உட்புறம் செல்ல¸ உடனிருந்த அத்தையம்மாள் அவனை கேலி செய்தார். “போங்கம்மா... போய் கீதாவை கூட்டிட்டு...
    வானவில் கோலங்கள் EPILOGUE சற்குணநாதர் மங்களநாயகி திருக்கல்யாணம் முடிந்து தேரில் ஊர்வலமாக வர ஊரே வடம் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தது. வருடா வருடம் கோயில் திருவிழாவிற்கு வரும் பிரபாகரன் குடும்பத்தினர் இந்த வருடமும் தவறாமல் வந்திருந்தனர். மயூரி தன் கணவன் மற்றும் 3 வயது மகன் சஞ்சயுடன் வந்திருந்தாள். கௌசிக் சுகன்யா இருவரும் வரவில்லை. சுகன்யா மேற்படிப்பு படிக்கிறாள்....
    வானவில் கோலங்கள்- final இறுதி அத்தியாயம் புயலால் ஏற்பட்ட சேதாரம் மக்கள் கணித்ததை விட அதிகமாக இருந்தது. ஓட்டு வீடுகளும் குடிசை வீடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன. தங்க இடம் இல்லாதவர்கள் சமுதாயக் கூடம் பள்ளிக்கூடம் என தங்க வைக்கப்பட்டிருந்தனர். பயிர்கள் முழுவதும் நாசமாகி விட்டது. தென்னை மரங்கள் பாதிக்குமேல் விழுந்து விட, பாதி மரங்கள் சாய்ந்த நிலையில் இருந்தன. ஆங்காங்கே...
    வானவில் கோலங்கள் -20 அத்தியாயம் 20 “டேய் புயல் சின்னம் உருவாகியிருக்கு. நைட் புயல் கண்டிப்பா வரும். இந்த நிலையில இந்தப் புள்ளையை வச்சிக்கிட்டு இந்த ஓட்டு வீட்டுல எப்படிடா இருப்ப? நீ வீட்டுக்கு வா. தாத்தா என்ன சொல்றாருன்னு நான் பார்க்குறேன்” என கூறினான் குரு. மது கருவுற்றிருந்தாள். இரட்டை குழந்தைகள் வேறு. ஐந்தாம் மாதம் நடந்து...
    அத்தியாயம் 4 வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது. ஷாலினி குடையாக வலது கையை தலைக்கு வைத்தவாறு மறு கையால் காலேஜ் பேக் நனையாதவாறு பிடித்துக் கொண்டு வேக எட்டுக்களை எடுத்து வைத்தவள் அந்த கட்டிடத்துக்குள் நுழைந்தாள். அந்த கட்டிடம் எவ்வளவு நீளமானது என்று தெரியவில்லை. அது கம்பியூட்டர் லேப்பா? அல்லது லைப்ரரியா? என்று கூட புரியவில்லை. நடுவில் லைப்ரரி போன்று...
    வானவில் கோலங்கள்-19 அத்தியாயம் 19 அன்று காலையில் பதினோரு மணியளவில் தில்லைநாயகம் தங்கதுரையின் வீட்டை வந்தடைந்தார். அவரை உபசரித்து உட்காரவைத்து விட்டு குருவுக்கு கைப்பேசியின் மூலம் தகவல் தெரிவித்தார் தங்கதுரை. அதற்கெனவே காத்திருந்த சக்தியும் குருவும் அங்கே சென்றனர். “என்ன மாப்பிள்ளைகளா எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டார் தில்லைநாயகம். “ம்… நல்லா இருக்கோம்” என குரு பதிலளித்தான். “என்ன சக்தி மாப்ள…...
    வானவில் கோலங்கள் -18 அத்தியாயம் 18 சக்தி வீட்டிற்கு வந்ததுமே அவனிடம் பொம்மையை காட்டினாள் மது. “என்னடி நான் கொடுத்த பொம்மையை எனக்கே காட்டுறியா?” எனக்கேட்டான் சக்தி. “பொம்மைக்கு அடியில பாருங்க டி என் அப்படின்னு செதுக்கியிருக்கு” என்றாள். உற்றுப் பார்த்தவன் “அட ஆமாம்” என்றான். “டி என் அப்படிங்கிறது யாருடைய பேரோட சுருக்கமா இருக்கலாம். உங்களுக்கு யாரையாவது தெரியுமா?” எனக் கேட்டாள் “இப்படி...
    அத்தியாயம் - 5 அடுத்த நாள் வகுப்பிற்குச் சென்ற பிரேம் கீதா வந்திருக்கவில்லை என்றதும்¸ அவளுக்கு அருகிலிருக்கும் உஷாவிடம் கேட்டான். அவள் “சார் அந்தக்கா நேற்று சொன்னதுபோல் இனிமேல் இங்க வரவே மாட்டாங்களாம்” என்றாள். “ஓ...!” என்றவன் ‘அவளிடம் ரொம்பவே கடுமையாக பேசிவிட்டேன் போல...’ தனக்குள்ளே பேசிக் கொண்டான். எப்போதும் சிரித்த முகமாகவே இருப்பவள் தன்னைக் கண்டதும்...
    வானவில் கோலங்கள்-17(2) அத்தியாயம் -17(2) வீட்டிற்கு வந்த மதுவுக்கு பொழுது போகவில்லை. பொன்னுத்தாயி சமைக்க வந்துவிட, சமையல் செய்யவும் தோன்றவில்லை. தன் மடிக்கணினியை எடுத்து வைத்துக்கொண்டு படம் பார்க்க ஆரம்பித்தாள். இடையிலேயே பொன்னுத்தாயி சமைத்துவிட்டு சொல்லிக் கொண்டு சென்றுவிட்டார். மது படம் பார்த்து முடிக்கும் பொழுது நன்றாக இருட்டிவிட்டது. சக்தி இன்னும் வரவில்லை. மதுவுக்கு தனியாக இருக்க...
    வானவில் கோலங்கள்-17(1) அத்தியாயம்-17(1) அன்று மதியம் நேரம் மூன்றை கடந்தும் சக்தி சாப்பிட வராததால் அவனுக்கு அழைத்தாள் மது. “இல்லை மது, இன்னும் லேட்டாகும். நீ சாப்பிடு” எனக் கூறி வைத்து விட்டான். சாப்பாட்டை பாத்திரங்களில் அடைத்து ஒரு வயர் கூடையில் வைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். நடந்தே வயலை வந்தடைய, “சக்தி தம்பி உம்ம சம்சாரம் வர்றாவோ” என்றார் ஒரு பெண்மணி. சக்தி...
    வானவில் கோலங்கள் -16 அத்தியாயம் 16 வீட்டிற்கு வந்த சக்தி தான் வனஜாவை மறுநாள் பார்க்க போவதை பற்றி மதுவிடம் கூறினான். “ஏதாவது தெரிய வருமா?” என மது கேட்க, “நம்பிக்கையோட இருப்போம். எதுவும் தெரிஞ்சா சரி. இல்லேன்னா வேற ஏதாவது முயற்சி செய்ய வேண்டியதுதான்” என்றான். “நீங்க இந்த விஷயத்துல இன்னும் கொஞ்சம் இன்ட்ரெஸ்ட் எடுக்கலாம்” என்றாள் மது. “பார்த்துகிட்டுதான்...
    அத்தியாயம் 16 தூங்கி எழுந்த சந்த்யா வீடு முழுக்க கணவனை தேடி அலைய, இந்திராவோ குடிக்க காபியை நீட்டியவாறு “என்னம்மா...” என்று கேட்டாள். "அத்தான் எங்க? காலைலயே எங்க போனாரு? என் கிட்ட சொல்லாம எங்கயும் போக மாட்டாரே" பதட்டமானாள் சந்த்யா. "எதுக்குமா பதட்ட படுற? முதல்ல உக்காரு" கதிர்வேலன் மகளை அமர்த்தி மனைவியின் கையில் இருந்த காபியை...
    வானவில் கோலங்கள்-15 அத்தியாயம் 15 மதுமிதா சிகிச்சையகத்தில் அமர்ந்திருக்க, அவளுடைய அக்கா மயூரி அழைத்தாள். முதலில் திட்டியவள் பின் மதுவின் விளக்கத்திற்கு பின் மதுவை புரிந்து கொண்டாள். “என்னை டாடி ரொம்ப தப்பா நினைச்சுட்டார்” என்றாள் மது. “அப்பாவைப் பத்தி உனக்கு தெரியாதா? அவரோட கோவம் எல்லாம் எத்தனை நாளைக்கு? கிளம்பும்போது உன்கிட்ட பேசிட்டுதானே வந்தார். அம்மாவுக்கு கொஞ்சம் டைம்...
    வானவில் கோலங்கள்- 14(2) அத்தியாயம் -14(2) காலையில் கண் விழித்தவன் ஓய்வரை சென்று வந்தான். முகம் மட்டும் கழுவிவர, மதுவும் எழுந்திருந்தாள். “நான் வீட்டுக்கு போயிட்டு வந்துடறேன் மது. மாத்து துணி கூட இல்லை, எடுத்துட்டு வர்றேன்” என்றான். “யார்கிட்டயும் எதுவும் கோவமா பேசிடாதீங்க” என்றாள். “நான் கோவமா பேசுறதா? அங்க இருக்கிற பெருசுங்க எல்லாம் என்னை முதல்ல வீட்டுக்குள்ள விடுதான்னு...
    வானவில் கோலங்கள் -14(1) அத்தியாயம்-14(1) மதுவின் கோவமான பேச்சால் சக்தியும் கோவமடைந்து வெளியே சென்றுவிட, தனியாக வெகு நேரம் அங்கேயே உட்கார்ந்து அழுத மது சிறிது நேரத்தில் தெளிந்தாள். நேரம் மாலை 4 ஆகியிருக்க, மதுவுக்கு பசிக்க ஆரம்பித்தது. காலையிலேயே பொன்னுத்தாயி மதியத்திற்கும் சேர்த்தே சமைத்து விட்டுதான் சென்றிருந்தார். சாப்பிடலாம் என எழுந்தவள், ‘சக்திக்கும் பசிக்குமே, எங்கே சென்றிருப்பார்?...
    error: Content is protected !!