Tamil Novels
அத்தியாயம் - 14
விஜயா கதவைத் திறந்தபோது கீதா மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்க¸ “உன் மன்னிப்பை நீயே வெச்சிக்கோ... முதல்ல என் ரூமைவிட்டு வெளியேப் போ...” என்று அவளிடம் எரிந்து விழுந்து கொண்டிருந்தான் பிரேம்.
“ப்ளீஸ்...” என்று அவள் கெஞ்ச “நான் உன்னை வெளியே போகச் சொன்னேன்” என்றான் கறாராக.
அவனது கோபம் அளித்த வருத்தத்துடனே அவள் சென்றுவிட்டாள்......
மணிப்புறாவும் மாடப்புறாவும்-21
அத்தியாயம் 21
மாலை நேரம் தோட்டத்துச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் தர்ஷினி. அவளுக்கு அருகில் நின்று கொண்டிருந்த இன்பா, “நீ கொஞ்ச நாள் ஆஃபீஸ் போகாம வீட்டிலேயே இருக்கியா?” என கேட்டான்.
“நீ பரீட்சித்து மகாராஜா கதை கேள்விப்பட்டு இருக்கியா? எங்க இருந்தாலும் நடக்கிறது நடக்கும். கவனமா இருந்துக்குறேன். வீட்டிலேயே எல்லாம் இருக்க சொல்லாத…...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-20
அத்தியாயம் 20
காலையில் தர்ஷினி வாந்தி எடுக்கும் சத்தத்தில்தான் கண் விழித்தான் இன்பா. எழுந்து சென்று குளியலறையில் வாந்தி செய்து கொண்டிருக்கும் தர்ஷினியின் தலையை தாங்கி பிடித்தான். அவளுக்கு ஓரளவு வாந்தி நின்றது போல இருக்கவும் வாய் கொப்பளிக்க செய்து வெளியே அழைத்து வந்தான்.
“என்னடி இப்படி வாந்தி எடுக்குற?”
“நல்ல பசி இன்பா. சரி ப்ரஷ்...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-19
அத்தியாயம் 19
அன்று இன்பா வீடு திரும்ப தாமதமானது. ஒரு வழக்கு சம்பந்தமாக விவரங்கள் சேகரிக்க சென்றிருந்தான். வீடு திரும்பும்போது பதினொன்றை தாண்டி விட்டது. தர்ஷினி மட்டும் விழித்துக்கொண்டு காத்திருந்தாள்.
அவனிடம் ஆசையாக தர்ஷினி ஏதோ சொல்லப்போக, “உனக்கு தூக்கம் வந்ததுன்னா தூங்குடி. நான் சாப்பிடுக்குறேன். ரொம்ப அலைச்சல்… குளிச்சிட்டுதான் சாப்பிடுவேன், லேட்டாகும்” என்றான்.
“இவ்வளவு நேரம்...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-18
அத்தியாயம் 18
அந்த வார ஞாயிற்றுக் கிழமையின் செங்கதிர் பத்திரிக்கையில் மணிப்புறாவின் முதல் மடல் வந்திருந்தது. மதுவிலக்கின் அவசியம் பற்றி இருந்தது அந்த கட்டுரை. தமிழ்நாட்டில் இருக்கும் மதுக்கடைகளின் எண்ணிக்கை, மது உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை, எந்தெந்த அரசியல்வாதிகள் சொந்தமாக மது நிறுவனங்கள் வைத்துக்கொண்டே மது ஒழிப்பு பற்றி பேசுகிறார்கள் என்பது போன்றவை...
“எப்போ வந்தாங்க பார்க்கவே இல்லை.” என நினைத்தவள், அவன் சொன்னபடி வீட்டிற்குக் கிளம்புவதற்கு முன் அவன் அறைக்குச் செல்ல... அவளை உட்கார சொன்னவன், செய்து கொண்டிருந்த வேலையை முடித்து விட்டே நிமிர்ந்தான்.
“நிவேதா நாம புது ஆபீஸ்க்கு மாறப் போறோம் உனக்குத் தெரியம் தானே.... எனக்கு இங்க இருக்கப் பைல் எல்லாம் ரொம்ப முக்கியம். ஆபீஸ்...
இதயம் இணையும் தருணம்
அத்தியாயம் 11
வினோதாவிடம் சாருமதியின் எண் இல்லை. அவள் நிவேதாவை அழைத்துச் சாருமதியின் அலுவலகத்தில் அவளுக்குத் தெரிந்தவர் வேலைக்குச் சேருவதாக எதோ சொல்லி எண்ணை வாங்கி முகேனுக்கு அனுப்பினாள். அப்போது இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால், முகேன் மறுநாள் பேசிக்கொள்ளலாம் என முடிவெடுத்துக் கொண்டான்.
சற்று நேரம் முன்பு வரை நிவேதாவை எப்படியாவது ஒத்துக்கொள்ள...
மாளிகையின் பின்புற தோட்டம்..
“அவங்க போறாங்க... அவங்க போறாங்க“, என அம்ஜத் முணுமுணுத்துக் கொண்டு இருக்க... அங்க வந்த ஆர்யன், “அண்ணா” என அழைத்தான்..
“ஆர்யன்”
“நீங்க ஓகே தானே!.. ஏன் இங்க இருக்கீங்க?”
அம்ஜத் செடிகள் தொட்டிகளுடன் இருந்தவன், “ஏன்னா அவங்க போறாங்க... நாம சொன்னாலும் அவங்க இருக்க மாட்டாங்க.. அவங்க போறாங்க... அவங்க எப்பவும் போயிட்டே இருக்காங்க..”...
நேரம் ஒடியது..
இவான் அம்மா போன் அடித்த சத்தத்தில் எழுந்து மிகவும் கடினப்பட்டு தலையை தூக்கி கண்களை திறந்து போனை தேடினாள்..
“ஹலோ... என்ன..?”
“எங்க இருக்க..?“
“என் முன்னால வா..”
“நான் கேக்குறேன்ல.. எங்க இருக்க.. சொல்லு“
“நீ என் வாழ்க்கையே அழிச்சிட்ட..“
“எப்படி உன்னால எனக்கு இப்படி செய்ய முடிஞ்சது..”
“என் எதிரே வா”
அந்த பங்களாவே அதிர அலறினாள்
- - -...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் - 1
ஜோர்டான் நாட்டின் அழகிய அகாபா நகரம்....
பழமையான வீடு…
அழகி ஒருத்தி பிஸ்தா நிற கவுனில், அதன் மேல் ஏப்ரான் அணிந்து மனம் மயக்கும் புன்சிரிப்புடன் தன் சமையலறையில்....
தக்காளியை வெட்டுகிறாள்... வெள்ளரியை தோல் சீவுகிறாள்.. ஒன்றை வட்டமாக உருட்டுகிறாள்.. பின் அதை பொரிக்கிறாள். மாவை பிசைந்து உருண்டையாக்கி அதற்குள் எதையோ...
அத்தியாயம் 9
வெற்றியின் அறைக்கு வந்த மாறனுக்கு அறை சுத்தமாக இருப்பதை கண்டு சந்தோஷமாகவே இருந்தது.
பூபதி பாண்டியனின் கூற்றின்படி வெற்றி போதைப்பொருளுக்கு அடிமையானவன். அவன் அறையை அவன் பூட்டியே தான் வைத்திருப்பான். எந்த காரணத்துக்காகவும், யாரையும் அறைக்குள் விடமாட்டான். சுத்தம் செய்ய கூட யாரையும் விட மாட்டான் அவனேதான் அறையை சுத்தம் செய்து கொள்வதாக தாத்தா...
மயக்கும் மான்விழியாள் 28
கௌதம் கூறியது போல அவனின் அலுவலகத்தில் இருந்தாள் மதுமிதா.முதலில் கௌதமிடம் வேலை வேண்டாம் என்று கூற தான் வர நினைத்தாள்.ஆனால் நேற்று ஆனந்த் கூறிய பிறகே அத்தியாவசிய செலவிற்கே பணம் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தவளுக்கு,இப்போது வேலை என்பது முக்கியமானதாக போயிவிட மற்ற அனைத்தையும் தூர வைத்துவிட்டாள்.கௌதமிற்கும் மது வந்தவுடன் அவளுக்கு தன்...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-17
அத்தியாயம் 17
பஷீர் வண்டி ஓட்டிக் கொண்டிருக்க அவன் பின்னால் அமர்ந்திருந்தான் இன்பா.
“என்னடா நீ இப்படி புதுசா இவ்வளவு குடிச்சிருக்க?” எனக் கேட்டான் பஷீர்.
“மாமாவை விட்டு வந்ததுக்கப்புறம் நானா ஜெயிச்ச ஃபர்ஸ்ட் கேஸ். கொஞ்சம் எக்ஸைட்டடா இருந்தேன் டா. பேச்சு வாக்குல அளவு மீறிடுச்சு” என்றான் இன்பா.
“இன்னைக்கு தர்ஷினிகிட்ட இருக்கு உனக்கு”
“நானே அவளை நினைச்சு...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-16
அத்தியாயம் 16
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் லட்சுமி எழுந்தாலும் தாமதமாகவே பத்மினியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார். அவர்கள் வந்தபோது இன்பா தர்ஷினி இருவருமே எழுந்து குளித்துவிட்டு வெளியில் அமர்ந்து தேநீர் பருகி கொண்டிருந்தனர்.
இருவரையும் பார்த்த தர்ஷினி, “வர வர ரெண்டுபேரும் சோம்பேறிங்க ஆயிட்டீங்க. மணி என்னாகுது? இதுதான் எழுந்துவர நேரமா?” எனக் கேட்டாள்.
அவள்...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-15
அத்தியாயம் 15
இன்பா தர்ஷினி இருவரையும் எதிர்பார்த்து வாயிலிலேயே காத்திருந்தார் லட்சுமி.
இரவு ஒன்பது மணிக்கு இருவரும் சேர்ந்து ஒரே வண்டியில் இறங்க லட்சுமி ஆச்சரியமாக பார்த்தார்.
“உன் வண்டி என்னாச்சி தர்ஷினி?” என கேட்டார்.
“ம்… பங்க்சர்” என முந்திக்கொண்டு பதில் சொன்னான் இன்பா.
“தானா ஆயிடுச்சா…? இல்லை நீ எதுவும் பண்ணிட்டியா?” எனக்கேட்டார்.
“ம்மா… எனக்கு வெளியிலிருந்து யாரும்...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-14
அத்தியாயம் 14
பிரபஞ்சன் இன்பாவுக்காக காத்துக் கொண்டிருந்தார். வேறு வழக்கு சம்பந்தமாக பஷீர் ஏற்கனவே நீதிமன்றம் சென்று இருந்தான். இன்பா மட்டும் மாமாவின் வீட்டிற்கு சென்றான்.
“வாடா பெரிய மனுஷா…” என அவனை வரவேற்கும் பொழுதே அவருடைய குரலில் நக்கல் வழிந்தது. சிரித்துக்கொண்டே அவர் அருகில் வந்தமர்ந்தான்.
“நீங்க கோவமா இருப்பீங்கன்னு தெரியும் மாமா. உங்களுக்கே தெரியும்…...
இதயம் இணையும் தருணம்
அத்தியாயம் 10
முகேன் இரவு ஆகாஷை அழைத்து நிவேதாவுடன் என்ன பேசினான் எனக் கேட்டதற்கு, “சாதாரணமா தான் பேசிட்டு இருந்தோம்.” என ஆகாஷ் சமாளிக்க...
“டேய், நீ அவகிட்ட பேசணும்னு தான் போனே.... எனக்குத் தெரியும், என்ன சொன்னா சொல்லு.” என்றதும், நிவேதா என்ன எண்ணத்தில் இருக்கிறாள் என அவனும் தெரிந்து கொள்ளட்டும் என...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-13
அத்தியாயம் 13
தர்ஷினி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடித்து விட்டு விடுமுறையில் இருந்தாள். தினமும் சைக்கிளில் குங்ஃபூ வகுப்புக்கு சென்றுவிட்டு சைக்கிளிலேயே வீட்டுக்கு திரும்பி விடுவாள். அன்று காலையில் இருந்தே அடி வயிறு லேசாக வலிப்பது போலவே தர்ஷினிக்கு இருந்தது. பொதுவாகவே தர்ஷினி உடல்நிலை சரியில்லை என்றாலும் சோம்பி உட்கார்ந்து விட மாட்டாள். அன்றும்...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-12
அத்தியாயம் 12
காலையில் அழைப்பு மணி ஒலிக்க, உறங்கிக்கொண்டிருந்த தர்ஷினி எழுந்து, கீழே தரையில் படுத்து கிடந்த இன்பாவைத் தாண்டி சென்று கதவைத் திறந்தாள். லட்சுமி, பத்மினி, நூர்ஜஹான் மூவரும் புடவை மடிப்பு கலையாமல் வந்து நின்ற தர்ஷினியை பார்த்துவிட்டு, அவர்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“என்ன எல்லாரும் இப்படி பாக்கறீங்க?” என...
அத்தியாயம் 8
அன்வர் இவர்ககளுக்காக வாசலிலையே காத்துக் கொண்டு நின்றிருந்தான்.
"சாப்பிட்டே பேசலாமா?" அன்வர் கேக்க,
"பாய் வீட்டு சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. என்ன சார் ஸ்பெஷல் பிரியாணியா?" வயிற்றை தடவியவாறே கேட்டான் நந்தகோபால்.
"சப்பாத்தி, தோசை ரெண்டும் இருக்கு. பிரியாணி எல்லாம் நைட்டுல சாப்பிட கூடாது. அதுவும் எங்களை மாதிரி இரவுல கண்முழிச்சு வேல பாக்குறவங்க சாப்பிடவே...