Friday, July 18, 2025

    Tamil Novels

    நித்யா மறுப்பாக தலையசைத்தாள். "போக விட மாட்டாங்க.. பொண்ணுங்க தான் அவங்க கௌரவம்.. அவளை என்ன வேணாலும் அவங்க பண்ணலாம்.. நாங்க எதுவும் செய்யக்கூடாது பதிலுக்கு.. செஞ்சா இப்படி பண்ணுவாங்க..." என்று அவள் அழ                        அவளை தோளோடு சேர்த்து பிடித்துக் கொண்டாள் ருத்ரா. அரவிந்தனுக்கு கால் செய்தவள் "எங்க இருக்க மேன் நீ.." என்று...

    NTS 3 2

    0
    நீயொரு திருமொழி சொல்லாய் அத்தியாயம் 3 2 உறக்கம் தெளிந்து மஹதி எழும்போது நேரம் இரவு எட்டு மணி. விழித்ததும் எங்கே இருக்கிறோம் என்பது தெரியாமல் முழித்தாள். கோவையில் தனது தந்தையின் வீட்டில் இருக்கிறோம் என்று உணர அவளுக்கு சில கணங்கள் ஆயின.  ‘என்னை கொஞ்சம் கவனி’,என்று வயிறு சத்தம் போட, தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அறையை விட்டு...

    NTS 3 1

    0
    நீயொரு திருமொழி சொல்லாய் அத்தியாயம் 3 1 “அண்ணா..?”,  என்று கூப்பிட்டபடி தனது சின்ன அண்ணனின் அறையின் கதவை இருமுறை தட்டி வாசலில் காத்திருந்தாள் மஹதி. வரதராஜனின் வாரிசுகள் நால்வரில் முதலாவது பூர்ணா, அடுத்த இரு வருடங்களில் சுந்தர்ராஜன், ஏழு வருட இடைவெளிக்கு பிறகு ரங்கராஜன், கடைசியாக மஹதி. இவள் ரங்கராஜனுக்கு மூன்று வயது இளையவள். பூராணாவுக்கும் மஹதிக்கும்...
    அத்தியாயம் - 15       சஹானா "நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்று விஜய்யிடம் கேட்ட போது சிறிது அதிர்ந்தது உண்மையே. பின் சுதாரித்தவன் "இங்க பாரு சஹி இது ஜஸ்ட் ஒரு ஈர்ப்பு தான்.      ஒரு டூ டேஸ் என்னை பார்த்துட்டே இருக்கவும் உனக்கு இப்படி தோணுதுன்னு நினைக்கிறேன்‌. லைஃப்ல இந்த மாதிரி பாசிங் கிளவுட்ஸ்...
    அத்தியாயம் 25 வளைகாப்பு நாளும் அழகாக விடிந்தது. விழாவுக்காக அனுபமாவை பட்டுப்புடவையில் அலங்கரித்து கண்ணாடி வளையல்களை அணிவித்திருந்தது மாத்திரமன்றி. நோய் கிருமிகள் அண்டக் கூடாதென்று வேப்பிலை காப்பும் கையில் அணிவித்திருந்தனர். அனுப்பமாவே தயாராகி நிற்க, இனியனை காணவில்லை. "மாப்ள எங்க? மாப்புள எங்க?" என்ற குரல் தான் நாளா பக்கமும் ஒலித்தன. என் அண்ணனை நான் தான் தயார்...
    அத்தியாயம் - 14      சஹிக்கு இன்னும் நடந்ததை நம்ப முடியவில்லை. எப்படி எப்படி என மனதில் ஆயிரம் கேள்வி முளைத்தாலும் எல்லாம் தெய்வமாகிய தன் அன்னையின் செயல் தான் என புரிந்தது.      "பானு ம்மா தான் உன் அம்மாவா?" என கேட்டதன் மூலம் ஏதோ ஒரு வகையில் அவனுக்கு தன் அன்னை பானுமதியை தெரிந்திருக்கிறது...
    அத்தியாயம் - 13      சஹி மற்றும் ஏனையோர் பயணிக்கும் ரயில் அப்போது தான் அந்த நிறுத்தத்தில் இருந்து புகையை கக்கி கொண்டு செல்ல ஆரம்பித்தது. ஒரு பத்து நிமிடம் இருக்கும் திடீரென நின்றது.      திடீரென ரயில் நிற்கவும் யாருக்கும் என்னவென்று புரியவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின் அப்போது தான் வெளியே...
    அத்தியாயம் 24 சரஸ்வதியின் மகன் ரகுநாத் வந்தான். அழைக்க சென்றவர் அவனை சரஸ்வதி வீட்டில் ஒரு அறையில் பூட்டி வைத்திருந்ததாகக் கூறினார். வந்தவன் பார்க்க அப்பாவியாக, இந்த பூனையும் பால் குடிக்குமா என்றுதான் இருந்தான். தானும் நித்யாவும் காதலிப்பதாகவும் அன்னையிடம் கூறி பெண் கேட்க சொன்னதாகவும், நித்யா ஒரு ராசிகெட்டவ எனக் கூறி அன்னை மறுத்து விட்டாள்....
    அத்தியாயம் - 12      விஜையை பற்றி தனக்கு தெரிந்த இன்னும் சொல்ல போனால் விஜயை பார்த்த நாட்களை பகிர ஆரம்பித்தான் வெற்றி. "அதுக்கு நாம ஒரு நாலு வருஷம் பின்னாடி போகனும்" என ஆரம்பிக்க      "ஹலோ வெற்றி இதுக்காக நாங்க டைம் டிராவல் எல்லாம் பண்ண முடியாது. ஒழுங்கா நடந்ததை சொல்லு இந்த எக்ஸ்ட்ரா...
    அத்தியாயம் 23 இனியனை மிக முக்கியமான வேலையே அனுபமாவை எந்த வேலையும் பார்க்கவிடாமல் இருப்பதாக இருந்தது. குறிப்பாக அவளை படிகளில் இறங்க விடாமல் மூன்று வேலையும் அவனே சென்று அறைக்கு உணவெடுத்துக் கொண்டு வருவான். "மாப்புள அவளை நடக்க விடுங்க" என்று கலைவாணி பலதடவை கூறிப் பார்த்தாள். இனியன் கேட்பதாக இல்லை. நடைப்பயிற்சியை மாடியிலையே வைத்துக்கொள்ளலாம் என்றான். இனியன்...
    காதல் வானவில் 16 கீர்த்தனாவைக் கட்டிக் கொண்டு மிருணாளினி எவ்வளவு நேரம் அழுதாள் என்று அவளுக்கே தெரியாது.அழுது அழுது ஓய்ந்தவள் அவளது மடியிலேயே தூங்கியும் போனாள்.அவளின் தலையைக் கோதியைபடி இருந்த கீர்த்தனாவிற்கு மனதே ஆறவேயில்லை.தன் தோழியின் சிறுவயது காயங்களை கேட்டவளுக்கு அழுகையும்,கோபமும் வந்தது. மிருணாளினி அழ தொடங்குவுமே வெளியில் எழுந்து சென்றிருந்தான் விஜய்.அவனுக்கு மிருணாளினியின் அழுகை ஏதோ...
    அத்தியாயம் - 11      வெய்யோனின் ஒளி சிறிது சிறிதாய் உறங்கி கொண்டிருந்த ஸ்ரேயா முகத்தின் மீது விழுந்தது. அந்த வெளிச்சத்தில் அவள் கருவிழிகளை மெல்ல அசைத்தாள்.      மெதுவாக எழுந்து பார்க்கும் போது அவளை தவிர்த்து மற்றவர்கள் எல்லாரும் கீழே அமர்ந்து இருந்தனர். அனைவரும் பேசாது மௌனமாக இருக்க சஹி வேறு சோம் மற்றும் லக்ஷ்மியின்...
    அத்தியாயம் - 10      "என்ன பாப்பா நீ இப்படி சொல்ற அவ்ளோ வருஷத்தில ஒரு நாள் கூட நீங்களாம் உங்க அப்பா ஆபீஸ பார்த்ததே இல்லையா?" என்றார் சோம் ஆச்சரியமாக.      அவரின் முகம் கண்டு "அட உண்மையை தான் சொல்றேன் அங்கிள்‌. எங்க கம்பெனி எங்க இருக்குன்னு கூட எங்களுக்கு தெரியாதுனா பாருங்களேன்" என்றாள்...
    அத்தியாயம் 22 அனுபமாவின் பரீட்ச்சையும் முடிய வடிவேலும், கலைவாணியும் வந்து வளைகாப்புக்காக அவளை ஊருக்கு அழைத்து சென்றனர். இனியனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. வீடே வெறுமையாக தெரிந்தது. எங்கு பார்த்தாலும் அனுபமாவின் விம்பம் தெரிந்து அவனை அதட்டுவது போலவும், மிரட்டுவது போலவும் காட்ச்சிகள் தோன்றி இம்சை செயலானது. ஆறு மாதமாக தன்னோடு இருந்தவள் சட்டென்று இல்லையென்ற பிரிவிவை உடனே...
    அத்தியாயம் 21 இனியன் வந்து சென்ற பின் நிலுபமா கணியோடு சண்டை போட்டவள் தான் தேனிலவுக்கு வர மாட்டேன் என்று அடம் பிடித்தாள். கலைவாணியை வைத்தே அவளை மிரட்டியவன் தேனிலவு குன்னூர் சென்று வந்தான். ஹரியிடம் மட்டுமல்லாது அனுபமாவிடமும் பேசி நிலுபமாவுக்கு என்ன பிடிக்கும், எங்க செல்ல பிடிக்கும் என்று கேட்டுத்தான் அழைத்து சென்றிருந்தான். குன்னூர் சென்ற பின் அவள்...
    அத்தியாயம் - 9      "என்ன சஹி உங்க அப்பா உங்க அம்மா மேல அவ்ளோ லவ் வச்சிருந்தாருன்னு சொன்னீங்க. இப்போ என்னங்க பணத்து மேல லவ் ஆகிட்டாரு" என வருத்தமாக சொன்னான் வெற்றி.      என்னதான் அவன் வருத்தம் தெரிவித்தாலும் வெற்றியின் குரலில் சிரிப்பு தான் வந்தது சஹியிற்கு. பழைய நினைவுகள் தந்த தாக்கத்தை இவனின்...
    அத்தியாயம் - 8      சஹியின் அம்மா பேசிய பின் அவர்களின் தந்தையின் செயலில் கொஞ்சம் மாற்றம் தெரிந்தது போல் தான் இருந்தது. ஆனால் அந்த மாற்றம் எல்லாம் சில நாட்கள் தான் நீடித்தது.      பணம் என்ற போதை அவ்வளவு எளிதில் ஒரு மனிதனை விட்டு விலகி விடுமா என்ன‌. சஹியின் அன்னை சொற்களாலும் அவளின்...
    அத்தியாயம் 20 இனியனை இக்கட்டான சூழ்நிலையில் நிறுத்தி தான் வரதராஜன் தனக்கும் இனியனுக்கும் திருமணத்தையே நிகழ்த்தினாரென்று அனுபமாவுக்கு இன்றுதான் தெரியும். அதேபோல் ஜான்சி தற்கொலை செய்துகொள்ள போனதும் அன்று இனியன் ஜான்சியை சந்திக்க சென்ற பொழுது கூறிய பின்புதான் தெரிய வந்தது. தான் திருமணத்தை நிறுத்தாததால் தான் ஜான்சி தற்கொலை செய்துகொள்ள முயன்றாள் என்று இனியன் குற்றம்...
    அத்தியாயம் 19 கம்பனி ஹெட் ஆபீஸ் லண்டன்ல இருந்து ஒரு இன்ஜினியர் இங்கு வந்து இந்தியாவில் உள்ள பழைய அரண்மனைகளை வாங்கி அதையெல்லாம் ஹோட்டலா மாற்றிக் கொண்டு வரும் ப்ரொஜெக்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் தான் இனியன் வேலைக்கு சேர்ந்தான். அரண்மனை மட்டுமல்ல. பழைய ஜமீன் வீடா இருந்தாலும் ஓகே என்று அப்படி ஒரு வீட்டைப் பார்க்க அந்த...
    அத்தியாயம் - 7      சஹானா தங்கள் வாழ்க்கையில் கடந்த பக்கங்களை புரட்டி கொண்டிருந்தாள். அவள் கூறியதைக் கேட்ட சோம் மற்றும் லக்ஷ்மி இருவரின் மனதிலும் மிகுந்த ஆர்வம் வந்தது.      விஜய் வெற்றியும் கூட 'பார்ரா! எவ்ளோ நல்ல மனுஷனா இருந்திருக்காரு' என்று தான் பார்த்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு சஹி முகத்தில் இடையே ஏற்ப்பட்ட வேதனை...
    error: Content is protected !!