Friday, May 2, 2025

    Tamil Novels

    Maayavano Thooyavano 12

    0
    மாயவனோ !! தூயவனோ !! - 12 மித்ராவிற்கு இன்னும் தான் கேட்டது எல்லாம் நிஜம் தானா என்றே நம்ப முடியவில்லை.. “ நாம தான் ஒருவேளை தப்பா நினைச்சிட்டோமோ ??” என்று மீண்டும் மீண்டும் யோசனை செய்து பார்த்தாள்.. என்ன யோசித்து பார்த்தாலும் அவளுக்கு முழு விசயமும் புரிவதாய் இல்லை.. “ ஆஆ !!! என்ன...

    Maayavano Thooyavano 11

    0
                             மாயவனோ !! தூயவனோ – 11  “ குட் மார்னிங் மிஸ்.... “ என்று சிரித்தபடி தன் முகம் பார்த்து கூறும் அந்த ஆறு வயது குழந்தையின் கன்னத்தில் லேசாக தட்டி, “ குட் மார்னிங்...” என்று தானும் சிரித்தபடி கூறினாள் அந்த பள்ளிக்கு வந்து ஒரு மாதமே ஆனா புது ஆசிரியை...
    அத்தியாயம் – 10 “ஏன் புவன் என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்கிற??? நான் இவ்வளோ சொல்றேன்ல...” என்று கோவதிற்கும் கெஞ்சலுக்கும் இடையில் அகிலன் குரல் ஒலிக்க, நீ சொல்லும் காரணங்கள் எதுவும் என் மனதை சமன் செய்யவில்லை என்ற ரீதியில் புவனாவின் பார்வை இருந்தது. அவளுக்கு தன் மனம் அகிலனிடம் இருந்து எதை எதிர்பார்க்கிறது என்றே தெரியவில்லை. மௌனமாய் தான்...
    அத்தியாயம் - 6     மித்ராவிற்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் பொழுது புலர்ந்துவிடும் சைதன்யன் தன் கழுத்தில் தாலி கட்டப் போகிறான் என்ற எண்ணமே அவளை தூங்கவிடாமல் செய்தது.     அவள் மனம் அவன் அவர்கள் வீட்டிற்கு வந்து போன பின்னே நடந்தவைகளை அசை போட ஆரம்பித்தது. எல்லாம் ஒருவழியாய் பேசி முடித்து வந்தவர்கள்...

    Kangal Verkindrana 17

    0
    அத்தியாயம் - 5     “என்ன சொல்றீங்க நீங்க??அப்படின்னு யாரு சொன்னது” என்றார் ஈஸ்வரி.     “நான் தான்ம்மா அப்பாகிட்ட சொன்னேன்” என்றதும் ஈஸ்வரி அவளை மீண்டும் அடிக்க கையை ஓங்கினார்.     “ஈஸ்வரி கொஞ்சம் இரு”     “இப்படி தான் எப்போ பார்த்தாலும் என் வாயை அடைக்கறீங்க. சின்ன வயசுல இருந்து பிடிவாதம் பிடிச்சு பிடிச்சு அவ நினைச்சதை சாதிச்சே பழகிட்டா, எல்லாத்துக்கும் நீங்க...

    Maayavano Thooyavano 10

    0
    மாயவனோ !! தூயவனோ – 10  “ ஹலோ... மனு... “ “ ஹே !!!! மித்து... என்ன யாருக்கு ட்ரை பண்ண ??  யாருக்கு பண்ணாலும் எனக்கு லைன் வரும்னு தான் உனக்கு ஏற்கனவே சொல்லி இருக்கேனே “ என்றான் மெல்ல சிரிப்புடன் மனோகரன்.. “ம்ம்ச்.. எனக்கு தான் தெரியும்ல.. அப்புறம் ஏன் வேற யாருக்கும்...

    Kaathalin Sangeetham 5

    0

    Maayavano Thooyavano 9

    0
      மாயவனோ !! தூயவனோ !! – 9  “அம்மா என்ன மா இப்படி ஆகிடுச்சு.. அப்போ நம்ம பிளான் எல்லாம் வேஸ்ட்டா ?? நீ என்னவோ பெருசா சொன்ன மனோகர் என் பேச்சை தான் கேட்பான்னு.. இப்போ பாரு கல்யாணமே பண்ணி குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கான் “ என்று கோவத்தில் கத்தி கொண்டு இருந்தாள்...
    அத்தியாயம் – 9 அகிலனுக்கு தான் என்ன தவரிழைத்தோம் என்று தெரியவில்லை. எதனால் புவனா அப்படி எழுந்து போனாள் என்று இன்னமும் கூட விளங்கவில்லை. அழகாய் நகர்ந்து கொண்டிருந்த பொழுது, அனைவரும் மகிழ்வாய் பேசிக்கொண்டிருக்க, திடீரென்று புவனாவின் முகம் புன்னகையை தொலைத்து யோசனைக்கு தாவ, மேலும் சிறிது நேரம் தாக்கு பிடித்திருப்பாள், அவ்வளவு தான். கோமதியை அழைத்து என்ன...
    அத்தியாயம் - 4     மித்ரா மதுரை ரயில் நிலையத்தில் வந்து இறங்கவும் அவள் தந்தை அந்த கோச்சின் வாயிலில் நின்று அவளை நோக்கவும் சரியாக இருந்தது.     தந்தையை கண்டதும் மனம் மகிழ்ச்சியில் பூரிக்க “அப்பா” என்று சத்தமாக கூவினாள்.     “என்னாச்சுடா அப்பாவை பார்த்து மாசக்கணக்கானதும் தேடுதீங்களா?? குரல் உசத்தியா வருது” என்றவரின் குரலில் இருந்தது கண்டிப்பா இல்லை பெருமையா...

    Kangal Verkindrana 16

    0

    Maayavano Thooyavano 8

    0
       மாயவனோ!! தூயவனோ !! - 8  “ஏய் மித்து..... மித்ரா.. டி.. கதவை திற டி.. உள்ள இவ்வளோ நேரமா என்ன பண்ணிக்கிட்டு இருக்க?? நான் முக்கியமான மீட்டிங்கு வேற போகணும்..” என்று குளியல் அறையின் வெளியே நின்று கத்தி கொண்டு இருந்தான் மனோகரன்.. (உன் நிலைமை இப்படியா மனோ அகனும் ??) அவனது ஆருயிர்...

    Maayavano Thooyavano 7

    0
    மாயவனோ!!தூயவனோ – 7  மித்ராவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.. அவள் என்ன செய்தாலும் என்ன பேசினாலும் அவளது வார்த்தைகளை வைத்தே மனோகரன் காதல் வசனங்கள் பேச தொடங்கியது தான் அவளது நிலைக்கு காரணம்.. ஏற்கனவே அவளது மனதில் ஆயிரம் கேள்விகள், பதில் இல்லாமல் அவளை போட்டு பாடாய் படுத்தி கொண்டு இருந்தது.. இதில் இப்பொழுது...
    அத்தியாயம் – 8 “ஹே!! பாப்பா உன் பேர் என்ன???” “நா,... பூவி... இது ம்மா புவி..” என்று பூர்வி அழகாய் அவளையும், அருகில் இருந்த புவனாவையும் தொட்டு பெருமையாய் சொல்ல, அதே பெருமிதத்தோடு புவனாவும் பார்த்திருந்தாள்.  பூர்வியை வைத்து எடுக்கவேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிந்தாகிவிட்டது. அகிலனுக்கான காட்சிகள் இன்னுமிருக்க, நாளை புவனாவும் பூர்வியும் மட்டும் சென்னை...
    அத்தியாயம் - 3     “உங்களுக்கு திடீர்ன்னு ஏன் இப்படி தோணுச்சு?? எனக்கு புரியலை??”     “என்னடா உங்க தோழியை விரும்பினானே இப்போ நம்மை கல்யாணம் பண்ணிக்க கேட்குறானே. இவன் ஆளு எப்படின்னு நினைக்கறீங்களா??”     “நீங்க ஆளு எப்படின்னு எல்லாம் நான் யோசிக்கலை. திடீர்ன்னு அதுக்கு என்ன அவசியம் வந்துச்சு. அவளை பழிவாங்க இப்படி எதுவும் யோசிக்கறீங்களா??     “முட்டாள்த்தனமா யோசிக்கறான்னு நினைக்கறீங்களா?? தெளிவா...

    Kangal Verkindrana 15

    0

    Kangal Verkindrana 14

    0

    Maayavano Thooyavano 6

    0
    மாயவனோ !!தூயவனோ – 6  “ அண்ணி நான் ஆறு மணிக்கே வந்துட்டேன்..” “அண்ணி நான் ஏழு இருபதுக்கு வந்தேன்.. “ “ அண்ணி நான் வீட்டுக்கு வந்து இருபது நிமிஷம் ஆச்சு “ என்று கூறி தங்கள் வருகையை மித்ராவிடம் பதிவு செய்து கொண்டு இருந்தனர் பிரபா, கிருபா, திவா மூவரும்.. (என்ன நடக்குது இங்க??...
    error: Content is protected !!