Sunday, June 7, 2026

    Tamil Novels

    அத்தியாயம்-1   சற்று முன் சுள்ளென்று காய்ந்த வெயில் வானிலை மாறி திடிரென்று மேகம் கருத்து மழை வருவதற்கான அறிகுறி தோன்றியது.மழை எங்கோ பெய்து கொண்டிருப்பதற்கான அறிகுறியாக மண் வாசனை நாசியை துளைத்துக் கொண்டிருந்தது.   பொள்ளாச்சியில் இருந்து கிளம்பிய பேருந்து ஆழியார் தாண்டி வால்பாறை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. வெண்பா அந்த வானிலை மாற்றத்தையும் அந்த ஆழியாறின் அழகையும்...
    அத்தியாயம் - 21     ஓரிரு நிமிடத்தில் அஸ்வினி தயங்கிக்கொண்டே உள்ளே வந்தாள். மித்ரா ஏதோ வேடிக்கை பார்க்க வந்தவள் போல அசையாது ஒரே இடத்தில் பிடித்து வைத்த பிள்ளையார் போல நின்றிருந்தாள்.     அஸ்வினி உள்ளே வந்ததும் “தப்பா எடுத்துக்காதீங்க... இங்க அக்கம் பக்கம் வீடு இருக்கு. நாம பேசுறது நம்ம நாலு பேருக்குள்ள, அதனால் டோர் சாத்திக்கறேன்”...
    அத்தியாயம் - 20     ‘என்ன மித்ரா சைத்துவோட மனைவியா!!’ அவளுக்கு நடப்பதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இன்னமும் கூட அவளுக்கு ஒரு நப்பாசை தான்.     ஒரு வேளை சைதன்யன் பொய் சொல்லி இருப்பானோ என்று. மித்ராவிற்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை செபாஸ்டியன் மூலம் அறிந்திருந்தாள்.     ஆனால் அவள் கணவர் பற்றிய விபரம் அலுவலகத்தில் யாருக்குமே தெரியவில்லை...
    அத்தியாயம் –31   சூர்யா கல்லூரி படிப்பு முடிந்ததும் வேறு வேலை தேடாமல் தன் தந்தையுடன் சேர்ந்து அதே தொழிலில் ஈடுபட்டான். அவர்கள் பசுமை தாயகத்தை மேலும் இரண்டு இடங்களில் கிளை நிறுவி அவனே சென்று பார்த்துக் கொண்டான். ஊருக்கு செல்வதும் அவர்கள் தோட்டத்தில் விளையும் காய்கறிகள் மட்டுமல்லாது ஆதியின் தோட்டத்தில் இருந்தும் அவர்களுக்கு காய்கறிகள் வந்தது.   அவர்கள்...
    அத்தியாயம் - 19     மதிய உணவுக்கு பன்னீர் அவர் மனைவியையும் அழைத்து வந்திருக்க அவர் மனைவி ஒரு கூச்சத்துடனே அமர்ந்திருந்தார். மது தான் அவர்களிடம் விளையாடிக்கொண்டு அவர்களை இயல்பாக்கிக் கொண்டிருந்தாள்.     அவர்கள் சாப்பிட்டு வீட்டிற்கு கிளம்பவும் சைதன்யன் வேலை இருக்கிறது என்று அலுவலகம் சென்று வந்தான். கிளம்பும் முன் சென்னைக்கு செல்ல தயாராக இருக்குமாறு மனைவியிடம் கூறிவிட்டு...
    அத்தியாயம் –29   வெற்றி ஹரிணியை பற்றி மேலும் சில தகவல்கள் கேட்க ராஜீவ் அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான். “என்னடா விவரம் எங்களுக்கும் கொஞ்சம் சொல்லேன்டா, நீ கேட்குறது பார்த்தா ஏதோ விஷயம் இருக்குன்னு தோணுது. என்னன்னு தான் சொல்லுடா” என்றான் அருகில் இருந்த கதிர்.   “சரி ஹரிணியோட அம்மா, அப்பா எல்லாரும் எங்க இருக்காங்க. இந்த...
    அத்தியாயம் –27     “சரி எனக்கு பசிக்கற மாதிரி இருக்கு, நாம போய் முதல்ல சாப்பிடுவோம். அப்புறமா வெளிய போகலாம்” என்றான் அவன். “அய்யாவுக்கு இப்போ தான் சாப்பிடணும் தோணுதா” என்று முணுமுணுத்தாள் அவள். “என்னடி சொன்ன கொஞ்சம் சத்தமா தான் சொல்லேன், இம்ம்ம் என்ன சொல்லி இருப்ப, இப்போ தான் சாப்பிடணும்ன்னு தோணுதான்னு சொல்லி இருப்ப...
    அத்தியாயம் –25     தன்னவன் தன்னிடம் அந்த நல்ல விஷயத்தை சொல்லவில்லை என்ற ஏக்கத்தில் அவள் அவன் முகம் பார்த்தே அன்றைய இரவை கழித்தாள். அன்றைய பொழுது இனிதாக விடிந்தது. ஆனால் அது இருவருக்கும் இனிதானதா..........     என்ன இருந்த போதும் அவன் அவளிடம் சொல்லாமல் இருந்தது அவளுக்குள் பெரும் மனவலியை கொடுக்க அதை பற்றி அவனிடம் கேட்டாலொழிய அவளால்...
    அத்தியாயம் - 18     மித்ராவுக்கு அவனில்லாத பொழுதை நெட்டித் தள்ள வேண்டியதாகி போனது. தினமும் போனில் அவன் எப்போது பேசுவான் என்று ஆர்வமாய் காத்திருந்தாள்.     இதுநாள் போலல்லாமல் இருவரும் ஒருவரிடம் ஒருவர் போனில் பேசுவதை சந்தோசமாய் அனுபவித்தனர். புதிதாய் காதலிப்பவர்கள் போல் உணர்ந்தனர்.     சைதன்யன் வேறு அவ்வப்போது ஏதாவது சொல்லி அவளை பேச்சிழக்க வைத்துவிடுவான். எப்போதடா அவன் வருவான்...
    அத்தியாயம் –23     ஆதி பெரும் குழப்பத்தில் இருக்க மொத்தமாக அவன் நிலை குலைந்து போயிருந்தான். யாரிடமும் எதுவும் பேசாமல் தனிமையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருந்தான் போல் வானத்தையே வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். ஆதிரா மீண்டும் வந்து அவனை சாப்பிட அழைக்க “நீ போ எனக்கு சாப்பாடு வேண்டாம் பசிக்கலை” என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டான்....
    error: Content is protected !!