Emai Aalum Niranthara
மதிய நேரத்தில் தான் காலை உணவே உண்டிருந்தனர், விஜயனும் அவனின் வீடு சென்றிருக்க செய்ய ஏதும் இல்லாதவளாக தூக்கமும் பிடிக்காமல் தன்னுடைய லேப் டேப் எடுத்து உட்கார்ந்து அலுவலக வேலை பார்க்க ஆரம்பித்தாள்.
கூடவே அதில் தோன்றும் சந்தேகங்கள் பற்றி விரிவாக படிக்க ஆரம்பித்தாள்.
படிப்பில் அவளுக்கு மிகுந்த ஆர்வம் என்பதால் நேரம் போவதே தெரியவில்லை, அவள்...
அத்தியாயம் பதினேழு :
“சொல்லத்தான் எண்ணியும் இல்லையே வார்த்தைகள்
என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்
பருவம் என்னும் கீர்த்தனம்....”
ஆம்! இருவரையும் பிடித்து இருப்பது ஒரு மாய வலை தான். பின்னே நிறைய வாழ்க்கை முறை வித்தியாசங்கள், எதிர் மறை குணங்கள், ஆனாலும் எல்லாம் எதிர்த்து திருமணம் என இவன் பின்னே ஏன் வரவேண்டும்? வந்தாள்! ஏன் அவளும் அறியாள்!
“போகலாமா”...
போகலாமா என விஜய் எழுந்து வர , பில் என்ற படி செர்வ் செய்த பையன் பின் வர, இந்த மேடம் கொடுப்பாங்க என்று சைந்தவியை கை காட்டினான்.
ம்ம் நான் ஏன் கொடுப்பேன் நீ கொடு என்று பேசியவாறே அவளின் பர்சினை விஜயிடம் நீட்டினாள்.
இந்த பர்ஸ் ஜிப் கூட ஓபன் பண்ண முடியாத அளவுக்கு...
அவனின் கண்களில் இன்னும் தூக்கம் இருந்தது. கண்களும் சிவந்து இருந்தது. அவனை பார்த்து புன்னகைத்தவள் “எப்படி இருக்கு இப்போ?” எனக் கேட்டாள்.
பதில் சொல்லாமல் கழுத்தில் கை வைத்து காய்ச்சல் என்பது போலக் காட்டினான். தொட்டுப் பார்க்க நன்கு உடலின் சூடு தெரிந்தது.
“அச்சோ என்ன இப்படி? எனக்கு ஏன் ஃபோன் பண்ணலை?”
“நீ போனப்போ தூங்கினவன், இப்போ...
அத்தியாயம் பதினாறு :
என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன் உயிரன்றோ!
எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாள் என்று சைந்தவிக்கு தெரியாது. “என்ன எதிர்பார்க்கின்றாய் நீ?” என அவளுக்குள் அவளோடு போராட்டங்கள், சொல்லத் தெரியவில்லை! உணரவும் முடியவில்லை!
ஒரு இரவிற்குள் என்ன இது? அவளை குறித்து அவளிற்கே நீச்சமாக இருந்தது. விஜய் திரும்ப வந்த போது காலை...
அத்தியாயம் பதினைந்து :
என்றும் நினைவில்! கனவில்! நனவில்!
எம் எல் ஏ வை அழைத்து “உன் மனைவி உதவி கேட்டு வந்திருக்கிறார். முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் முயற்சி செய்கிறேன். எனக்கு இதனால் எதுவும் தொல்லை வராது என்பதை நீ உறுதி கொடுத்தால் செய்கிறேன்” என்று பேசினான்.
எம் எல் ஏ உடனான உரையாடலை ரெகார்ட் செய்து...
அத்தியாயம் பதினான்கு :
சரியாகிவிடும் என்று சொல்லிக் கொண்டு கண்கள் மூடிக் கொண்டாலும் உறக்கம் கிஞ்சித்தும் இருவரையும் அணுகவில்லை.
திருமணமாகி சேர்ந்திருந்த அந்த ஆறு மாத கால வாழ்வில் இப்படி எல்லாம் அணைத்து படுத்ததேயில்லை! அணைத்ததேயில்லை இல்லை என்பதும் வேறு.
இந்த மாதிரியான ஒரு சூழலில் ஒரு அணைப்பு எதிர்பாராதது. ஆனால் உண்மையில் இப்போது தானே தேவை. கண்மூடி...
அத்தியாயம் பதிமூன்று :
எமை ஆளும் நிரந்தரா!
சைந்தவி மேலே ஏறி வந்த போது, விஜய் அவனின் அம்மாவிடம் கைபேசியில் பேசிக் கொண்டிருப்பது புரிந்தது.
“சும்மா அழாத, நான் நல்லா இருக்கேன். எனக்கு அங்க இப்போ வரப் பிடிக்கலை. வந்தா ஆளாளுக்கு ஏதாவது பேசுவாங்க. மூர்த்தி மாமா அவரால தான் இப்படி ஆகிடுச்சுன்னு என் பின்னாடி சுத்துவாரு. உன்...
ப்ரித்வி சைந்தவியிடம் எந்த பதிலும் சொல்லவில்லை. “ரித்திக்கா என்ன சாப்பிடுவா?” எனக் கேட்டவளிடம்,
“பால் இருக்கா கொடு” என்றான்.
“பால் காய்ச்ச சைந்தவி எழுந்து போய் விட, ரித்திக்கா அவனின் மடியை விட்டு எழுந்து நடக்க ஆரம்பிக்க, அவளை போக விட்டான்.
ப்ரித்வி அப்படியே அமர்ந்து கொண்டான். இப்படி ஒரு சூழலை எதிர்பார்க்கவில்லை.
தத்தி தத்தி நடந்த ரித்திக்கா விஜயின்...
அத்தியாயம் பன்னிரண்டு :
காதல் கைக்குள் அடங்கா காற்று! சுவாசமும் அதுதான் நேசமும் அதுதான்!
வீட்டிற்கு வந்ததும் விஜய் சோஃபாவில் அமர்ந்து கொள்ள, “இந்த டிரஸ் வேண்டாம் மாத்திட்டு உட்கார்ந்துக்கோ” என்றாள்.
“வேற இல்லையே”
“நான் வாங்கினேன், எனக்கு சைஸ் தெரியலை. சோ ரெண்டு சைஸ் வாங்கினேன். டி ஷர்ட்டும் த்ரீ ஃபோர்த்சும் இருக்கு. அப்புறம் என்ன வேணுமோ நாளைக்கு...
அருகில் இருந்தவர்கள் வேகமாக திரும்ப இவர்களை நோக்கி ஓடி வந்து, “ண்ணா, விடுண்ணா” என பிரித்து விட்டனர்.
“ப்ச்” என சலித்து மூர்த்தியை இறக்கி விட்டவன். அவனின் சட்டையையும் சரி செய்து, “என்னை வுட்டுடு, நீ கிளம்பு, உன் பாசத்தை பொழியாத!” என்றான் சலிப்பாய்.
அதற்குள் மூர்த்தியின் மொபைல் அடிக்க, பூங்கோதை தான் அவனை அழைத்து இருந்தாள்....
அத்தியாயம் பதினொன்று :
பிரிவு உடலுக்கு தான் மனதிற்கு இல்லை!
உள்ளே வந்த இன்ஸ்பெக்டர் விஜயை பார்த்து “டேய், இன்னா துள்ளு துள்ளுனான் உன் மாமன். இப்போ அந்த எம் எல் ஏ பொண்ணு வராம உன் பொஞ்சாதியை அனுப்பமாட்டேன்” என்றான்.
பின்னே வந்த சைந்தவியும் அதனைக் கேட்டாள்.
விஜயின் மனதில் மத்தளங்கள் ஓடிய போதும், அதனை வெளியில் சற்றும்...
டீம் லீடரிடம் லீவ் சொல்லி சைந்தவி கிளம்பிவிட்டாள்.
அரை மணிநேரத்தில் ப்ரியா வந்து விட, அவளின் ஸ்கூட்டியில் ஏறிக் கொள்ள, அங்கிருந்து ஒரு முக்கால் மணி நேரப் பயணம் சென்றார்கள்.
இவர்கள் அந்த ஸ்டேஷன் அருகே செல்லும் போதே பைக்கில் இருந்த ஒருவன் ப்ரியாவை நோக்கி கை அசைத்தான்.
ப்ரியா அவனருகே சென்று வண்டியை நிறுத்தவும், “என்ன? எதுக்கு...
அத்தியாயம் பத்து :
சொல்லத்தான் வார்த்தையில்லை!
அன்று அலுவலகத்திற்கு விஜய் வரவில்லை. சைந்தவி கவனித்தாள். வீட்டில் போராடிக் கொண்டிருப்பான் எனத் தெரியும். அவளோடு வந்து இருப்பது அவனுக்கு அவ்வளவு சாதாரணமல்ல. அவனின் அம்மா அழுது அழுதே அவனை ஒரு வழி செய்வார் எனத் தெரியும்.
மனதிற்கு சற்று சுவாரசியமாய் இருந்தது, எப்படி இதை சமாளிப்பான் பார்ப்போம். முடியுமா அவனால்...
“அந்த ரூம்குள்ள தான் ரெஸ்ட் ரூம் இருக்கு” என்று சொல்லி, அவள் கிட்சன் சென்று விட, எழுந்து ஃபிரெஷ் ஆக உள்ளே சென்றான்.
பாத்ரூமில் இருந்து முகம் கழுவி வந்தவன், அங்கே டவல் எங்கே என்று தேடினான். படுக்கையில் அவள் நேற்று கழற்றிப் போட்ட சுரிதார் இருக்க, அதனை பார்த்ததும் அதில் முகம் துடைக்க ஆசை....
அத்தியாயம் ஒன்பது :
நெஞ்சில் ஒரு காதல் வலி, பூவில் ஒரு சூறாவளி!
“எதுக்கு இந்த டைம் பெல் அடிக்கறீங்க” என்று கதவை கொஞ்சம் மட்டும் திறந்து, கதவின் சங்கிலியை முழுவதுமாக நீக்காமல் கேட்டாள்.
“சார் தான் உங்களை பார்க்க வந்தார். உங்க வீட்டுக்காரர் சொன்னார். நான் இதுவரை பார்த்ததில்லை. சரி எதுக்கும் தெரிஞ்சிக்கலாம்னு கூட வந்துட்டேன்” என்று...
அவள் சென்றதும் “நீங்க கூட அன்னைக்கு டின்னர்க்கு வர்றதுக்கு ரொம்ப போர்ஸ் பண்ணுனீங்க. ஏன் பண்ணுனீங்க? இங்க நான் வந்தே பத்து நாள் தான் ஆகுது. இன்னும் உங்களை யார்ன்னு தெரியாது, வந்த அந்த பீப்பில் யார்ன்னு தெரியாது. சும்மா லஞ்ச்க்கு வான்னா, நாங்க என்ன பசங்களா?”
“இந்த மாதிரி போனா அவங்க வீட்ல என்ன...
அத்தியாயம் எட்டு :
அடுத்த இரண்டு நாட்கள் அந்த வெளிநாட்டவர்கள் அங்கிருந்து கிளம்பும் வரை பிரவீன் விஜயை விடவே இல்லை.
சைந்தவியை கண்களால் பார்க்க மட்டுமே முடிந்தது அதுவுமே சில நிமிடங்கள்.
அந்த லஞ்ச் சென்ற போதே ரிச்சர்ட் விஜயை பார்த்து கேட்டான், “ஆர் யு ஹெர் ஹஸ்பன்ட்” என்று.
“ஆம்” என்று அவன் தலையாட்ட, “யு ஆர் வெரி...
அத்தியாயம் ஏழு :
மௌனம் - வார்த்தைகளின் பேசா மொழி! வார்த்தைகளை விட அர்த்தங்கள் அனேகம்!
வெளிநாட்டில் இருந்து வந்த டீமில் இருந்த மூன்று பேரும் ஆண்களே. இரு இளவயதினர். இன்னும் ஒருவர் ஐம்பதில்.
பிரவீன் மாலை அணிவித்து வரவேற்க, சைந்தவி அந்த ஐம்பதில் இருந்தவருக்கு பூச்செண்டு கொடுக்க, மலர்ந்த சிரிப்போடு அதனை வாங்கிக் கொண்டார் அவர். மற்ற...
அத்தியாயம் ஆறு:
நழுவிய இதயம்!
அலுவலகம் மிகவும் பரபரப்பாக இருந்தது. அன்று சில முக்கிய நபர்கள் வெளிநாட்டில் இருந்து வரவிருந்தனர். அதற்கு முன் தினமே விஜய் அலுவலகம் வந்து விட்டான் ஆனால் இன்னம் சைந்தவியை பார்க்கவில்லை.
என்னவோ பார்க்கும் தைரியம் வரவில்லை, எப்போதும் இல்லாத ஒரு பதட்டம். தனியாக இருந்திருகிறாள் என்ற ஒரு விஷயம் அவனை அறுக்கத் துவங்கி...