Salasalakkum Maniyosai
மணியோசை – 16
“நான் கேள்விப்பட்டது உண்மையா கார்த்திக்?...” மகாதேவியின் குரலில் அப்படி ஒரு இறுக்கம்.
“என்னன்னே சொல்லாம உண்மையா இல்லையான்னு நான் எப்படி சொல்றதும்மா?. என்ன கேள்விப்பட்டீங்க?...”
கார்த்திக்கிற்கு இப்பொழுது விஷயம் விளங்கிவிட்டது. எதுவாகினும் அது அவரின் வாயாலையே வரட்டும் என அமர்ந்திருந்தான்.
“விளையாடாதே கார்த்திக். அம்மாவுக்கு உன் போக்கு சுத்தமா பிடிக்கலை. உன்...
மணியோசை – 26
நன்றாக உறங்கி எழுந்த கார்த்திக் சோம்பலாய் உடலை வளைத்து நெளித்தான். வெயில் வீட்டிற்குள் வந்து சுள்ளென அடித்துகொண்டிருக்க அத்தனை நாள் அலுப்பும் ஒரே நாளில் தீர்ந்துவிட்டதை போல புத்துணர்ச்சியாக இருந்தது கார்த்திக்கிற்கு.
மெதுவாய் எழுந்து காலைகடன்களை முடித்துக்கொண்டு வந்தவன் தனது மொபைலை எடுத்து கண்மணிக்கு அழைக்க நினைத்தான். நேரத்தை பார்க்க அது...
மணியோசை – 6
வீட்டில் சாமி கும்பிடுவதற்கான அனைத்து ஆயத்தங்களையும் செய்துவிட்டார் பேச்சி. முதல் நாளில் இருந்தே தன் கணவர் முத்தரசன் படத்தின் முன்பு கண்ணீருடன் அமர்ந்திருந்தார்.
மாரிமுத்து குடும்பமும் வந்துவிட அனைவரின் இதயத்திலும் துக்கம் நிறைந்து கிடந்தது. சங்கரி மாரிமுத்துவின் உடன் பிறப்பு. பேச்சி சங்கரிக்கு சின்னம்மா மகள் என்பதால் இரு பெண்களையும் ஒரே...
மணியோசை – 2
இரண்டு நாட்கள் பல்லை கடித்துக்கொண்டு கார்த்திக்கின் அடாவடிகளை பொறுமையாய் தாங்கிக்கொண்டிருந்தவள் அவன் தனியாய் சிக்கட்டுமென நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஆனால் அவன் தனியாய் மாட்டி என்ன செய்ய? அவள் தனியாய் இல்லையே. எந்நேரமும் அவளின் இரண்டு பக்கமும் யாராவது இருந்துகொண்டிருந்தனர். அதில் இன்னும் டென்ஷன் ஆனால் கண்மணி.
“ஏன்மா நர்சு, எம்புட்டு நேரமா...
மணியோசை – 23
“கிங்கினிமங்கினி உன்னை யாருடி சொத்தை பத்தி அம்மாட்ட பேச சொன்னது? பிபி ஏறி நிக்கறாங்க பாரு...” கார்த்திக் மனைவியை கடிந்து பேச,
“ஆமா நா கேட்டதும் ஒங்கம்மா கீளுன்னு கேட்டுட்டு முத்திர பதிச்சுருவாக. போவும்...” அலட்சியமாய் கண்மணி சொல்ல,
“இதுக்குத்தான் வரவேண்டாம்னு சொன்னேன். கேட்டியா? இந்த பேச்சு தேவையா நமக்கு?...” என மகனின் முகத்தை...
மணியோசை - 22
யாரும் இல்லாமல் அரவமற்றுகிடந்த வீட்டில் குழந்தையின் அழுகுரல் கேட்க அதுவரை இருந்த அமைதி கலைய வேகமாய் எழுந்து சென்று மகனை தூக்கிகொண்டாள் கண்மணி.
“அம்மா இங்கனதேன் இருந்தேன்ய்யா. அழுவாத...” என மகனை தோளில் போட்டு சமாதானம் செய்தவள் அவனின் அழுகை குறையவும்,
“பசிக்கிதா அருளு?...” என கேட்டுக்கொண்டே வெளியில் வந்தாள். கார்த்திக்கை பார்க்க...
“உங்களை எல்லாம் நான் அங்க விட்டதே இல்லை தெரியுமா? கீழே கிடக்கற எதையாவது வாய்ல எடுத்து வச்சுட்டானா என்ன பன்றது? அவனுக்கு அங்க இடம் வசதிப்படுமோ என்னமோ?...” மகாதேவிக்கு எரிச்சலாக வந்தது தன் பேச்சிற்கு இங்கே எந்த மதிப்பும் இல்லை என்று.
“அம்மா கொஞ்சம் பேசாம இருங்கன்னு சொல்றேன்ல. திரும்ப திரும்ப பேசிட்டேருக்கீங்க?...” என பொறுமையிழந்து...
மணியோசை – 15
“ஏய் கிங்கிணிமங்கினி உன்னை எப்ப கிளம்ப சொன்னா இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்க? நான் ஹாஸ்பிட்டல்ல இருந்து கிளம்பறப்பவே சொல்லிருந்தேன்ல இவனை கிளப்பிட்டு நீயும் கிளம்பி ரெடியா இருன்னு...” என்று கார்த்திக் வெடுவெடுக்க,
“ஏன் பேசமாட்டீரு? உம்ம புள்ள படுத்தற பாட்டுல எனக்குத்தான் தாவு தீந்துபோவுது. போம்மைய்யா. அம்புட்டு வெசனம்னா நீரே...
மணியோசை – 17
“இந்தா மணி மொத உன் மாமியார போய் பாரு. அந்தம்மா வந்ததுல இருந்து ஒரு வா தண்ணி குடிக்கல. போ போயி அவுகள சாப்புட வர சொல்லுத்தா...” பேச்சி அனுப்பவும் அத்தனை எரிச்சலுடன் வந்தால் கண்மணி.
“இந்தம்மாவுக்கு ஊட்டித்தேன் விடனும்” என முணகிக்கொண்டு,
“சாப்புட வாங்கத்தே. மதியமாவ போவுது பாருங்க...” என்றவளை திரும்பி...
மணியோசை – 10
திணற திணற ஒருவனை கதரவைக்க முடியுமானால் அது சாப்பாடு போட்டுத்தான் என்பதை போல அவன் நிமிர்ந்து பார்க்கும் பாத்திரங்களில் இருந்து எல்லாம் எடுத்து வைத்தனர்.
“அடப்பாவிங்களா? ஒரு மாசத்துக்கு சாப்பிடவேண்டியத்தை ஒரே நேரத்துல என் வயித்துக்குள்ள தள்ளுறேங்களே? நீங்கலாம் நல்லா வருவீங்கடா?” என புலம்பிக்கொண்டே எங்கே எதையாவது பார்த்து அதை மீண்டும்...
மணியோசை -3
அடி வாங்கியவனின் தோள்பட்டை கழன்று விடும் போல வலித்தது. திரும்பி அவளிடம் சண்டை போடும் தெம்பில்லாமல் இரவுறக்கமும் இல்லாமல் சோர்வுடன் மெதுவாய் காரை ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டான்.
வீட்டில் என்னவானது என கேட்ட தாயிடமும், தன் அக்காவிடமும் கூட இடித்துக்கொண்டேன் என்று சொல்லி சமாளித்தான்.
‘எப்படி சொல்வானாம் ஒரு சிறு பெண்ணின் கையால் அடிவாங்கினேன் என்று?’...
மணியோசை – 29(2)
ஆறுமாதங்களுக்கு பின்...
முத்துக்கருப்பி கோவில் அருளின் மொட்டையும் கெடாவெட்டும்.
கண்மணியின் ஊரும் உறவினர்களும் நிறைந்திருந்தனர் அந்த கோவில் முழுவதுமாக. கார்த்திக்கின் குடும்பத்தினரும் உறவினர்களும் கூட வந்துவிட்டனர் கண்மணியின் அழைப்பின் பெயரில். வந்தே ஆகவேண்டும் என்பதை உரிமையோடு உத்தரவாகவே சொல்லியிருந்தாள் கண்மணி.
வெளிநாட்டிலிருந்து சந்திரா நிறைமாத கர்ப்பிணியாக தவத்துடன் வந்திருந்தாள். தாய்மையின் பூரிப்பு அவளிடம் நிறைந்திருந்தது.
“எம்லே கோட்டிப்பயலே...
மணியோசை -28
பேசிக்கொண்டிருக்கும் பொழுதே கார்த்திக்கின் விழிகளுள் உறக்கம் வந்து அமர்ந்துகொள்ள கண்ணை சோம்பலாய் மூடி மூடி திறக்க அதை பார்த்த நாட்டரசன் கண்மணியிடம் காட்ட,
“மாப்பிள போயி ஒறங்குக...” என சொல்ல கண்மணியை பார்த்தான் கார்த்திக். அவளும் செல்லுமாறு தலையசைக்கவும்,
“இல்லை, பரவாயில்லை. நீங்க சொல்லுங்க...” என கேட்க அதன் பின்னால் பெண் வீட்டினர் பற்றி...
மணியோசை – 8
பூ வைத்து திருமணத்தை உறுதி செய்யும் படலம் நிறைவாய் நடந்து முடிந்தது. காபியை தரும் பொழுது கண்மணியை பார்த்ததோடு சரி. அதன் பின் அவளை பார்க்க முயன்று முடியாமல் போக தனியாக அழைத்து பேசிவிடலாமா என்று நினைத்தான்.
நினைக்கத்தான் செய்தான். ஆனால் அதை அவதானித்ததை போல கண்மணி இருந்த அறை வாசலில்...
மணியோசை – 19
பாபநாசம் சென்று வந்த பிறகு ஊருக்கு சென்ற மகாதேவி பின் யாரிடமும் பேசவில்லை. கார்த்திக்கிடம் சுத்தமாகவே இல்லை.
அவனாக போன் செய்தாலும் எடுத்து பேசுவதும் இல்லை. சந்திராவிடம் தன்னை மதிக்காதவர்களிடம் பேச முடியாது என வீராப்பு காட்டினார். அதை தெரிந்த கார்த்திக் அதற்கும் மேல் முறுக்கிகொண்டான்.
“எதையும் புரிஞ்சுக்காம இவங்களா முடிவு செஞ்சு இதுதான்...
மணியோசை – 24
“கார்த்திக் என்னப்பா லக்கேஜை அதுக்குள்ளே பேக் பன்ற?...” மணிகண்டன் வந்து கேட்கும் பொழுது வீட்டில் மகாதேவியை தவிர வேறு எவருமில்லை.
கண்மணியுடன் சந்திரா பெரியப்பாவின் வீட்டிற்கு சென்றிருக்க கார்த்திக் தான் அவர்களின் உடமைகளை எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தான்.
“இன்னைக்கு நைட் கிளம்பறோம் அப்பா. பங்க்ஷன் முடியவும் கிளம்பிடுவோம். அதான் பேக் பன்றேன்...”
“இன்னும் ஒரு நாள் இருந்துட்டு...
மணியோசை – 27(1)
அழைப்பை ஏற்காமல் விட்டால் மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டே தான் இருப்பார் என நன்றாகவே தெரிந்தது கார்த்திக்கிற்கு. எனவே இவனே அழைப்பை துண்டித்துவிட்டு கூப்பிட்டான்.
“எங்க இருக்க கார்த்திக்?...” என எடுத்ததும் மகாதேவி கேட்க அவரின் குரலில் தெரிந்த வெப்பம் இங்கே இவனை பொசுக்கியது.
“நீங்க கேட்கிறதுல இருந்தே தெரியுதேம்மா. உங்களுக்கு நான் எங்க...
மணியோசை – 5
இப்படி கண்மணி திடீரென வந்து நிற்பாள் என்று தெரியாத கார்த்திக் மனதில் ஒருகணம் சந்தோஷ சாரல். அதன் பின்பு தான் அனைத்தும் ஞாபகம் வர,
‘சண்ட சண்டடா கார்த்தி. அவள பாக்காத’ என சொல்லிக்கொண்டாலும் பார்வை என்னவோ அவளின் மீது நொடிக்கொருதரம் படிந்து மீண்டது.
குருவம்மாவிடம் பேசினாலும் பார்வை அவளை வட்டமிட அதிலேயே...
மணியோசை – 18
கண்மணிக்கு தான் படுத்ததும் கண் மூடியதும் தான் தெரியும். நொடியில் உறங்கியும் போனாள் ஆழ்ந்த உறக்கத்திற்கு.
அரைமணிநேரம் மட்டுமே கடந்திருக்கும். மகாதேவியின் காதருகே எதுவோ ஓடுவதை போல சப்தம் கேட்க எரிச்சலாகி,
“ஏய் சந்திரா, எந்திச்சு அந்த மோட்டாரை ஆஃப் பண்ணுடி...” என சந்திராவை உறக்கத்தினூடே எழுப்பினார்.
“ஏய் எந்திடி. சந்திரா...” என...
மணியோசை – 12
விடியற்காலை வழக்கமான நேரத்தில் கண்மணி கண்விழிக்க அவளை அணைத்தவாறு படுத்திருந்தான் கார்த்திக். அவள் அசைந்த சலனத்தில் அவனின் உறக்கமும் கலைய அவளை எழ முடியாதபடி மீண்டும் அணைக்க,
“இந்த வேல தான வேண்டாம்ன்றது. விடுங்க என்ன...” என்று அவனை விட்டு திமிறி எழுந்தவளின் கையை பிடித்தவன்,
“ஏய் கிண்கிணிமங்கினி, இங்க மாடும் இல்ல....