Salasalakkum Maniyosai
மணியோசை – 15
“ஏய் கிங்கிணிமங்கினி உன்னை எப்ப கிளம்ப சொன்னா இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்க? நான் ஹாஸ்பிட்டல்ல இருந்து கிளம்பறப்பவே சொல்லிருந்தேன்ல இவனை கிளப்பிட்டு நீயும் கிளம்பி ரெடியா இருன்னு...” என்று கார்த்திக் வெடுவெடுக்க,
“ஏன் பேசமாட்டீரு? உம்ம புள்ள படுத்தற பாட்டுல எனக்குத்தான் தாவு தீந்துபோவுது. போம்மைய்யா. அம்புட்டு வெசனம்னா நீரே...
மணியோசை – 12
விடியற்காலை வழக்கமான நேரத்தில் கண்மணி கண்விழிக்க அவளை அணைத்தவாறு படுத்திருந்தான் கார்த்திக். அவள் அசைந்த சலனத்தில் அவனின் உறக்கமும் கலைய அவளை எழ முடியாதபடி மீண்டும் அணைக்க,
“இந்த வேல தான வேண்டாம்ன்றது. விடுங்க என்ன...” என்று அவனை விட்டு திமிறி எழுந்தவளின் கையை பிடித்தவன்,
“ஏய் கிண்கிணிமங்கினி, இங்க மாடும் இல்ல....
மணியோசை – 14
மணிகண்டன் வெளிநாட்டில் இருந்தபடியே அவருக்கு வேண்டிய ஆட்களின் மூலமாக கார்த்திக்கிற்கு வேலை மாற்றுதலை ஏற்பாடு செய்ய இது கார்த்திக்கிற்கே தெரியாது. ஆனால் கண்மணி ஆடிவிட்டாள்.
“மூட்டபூச்சிக்கு பயந்து வீட்ட கொழுத்துவாகளா? நல்ல கதையா இருக்கே?...” என கண்மணி இவனிடம் வெடிக்க கார்த்திக் நிலை தான் பரிதாபம்.
“நான் இதுக்கு காரணமில்லடி. எனக்கும்...
மணியோசை – 1
விடிந்தும் விடியாத கருக்கல் நேரத்தில் காளை மாடுகளுடனும் ஏர் கலப்பைகளுடனும் சிலர் கிளம்பிவிட்டிருக்க அந்த தெருவே பரபரப்பாக இருந்தது.
அலுப்புடன் எழுந்து வெளியே வந்த குருவம்மா எடுத்துவைத்திருந்த சாணியை வாளி நீரில் கரைத்து வாசலுக்கு தெளிக்க ஆரம்பித்தாள். ஏற்கனவே மாமியாரிடம் வாங்கிய வசவு அவளின் காதை புகையாக்கிகொண்டிருக்க அணையாத அனலுடன் வேலையை...
மணியோசை – 9
பயங்கர குறட்டை சத்தம் நிசப்தமான அந்த இரவு வேளையில் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது. சுத்தமாய் உறக்கம் பறந்துபோனது அவனுக்கு.
“நீ கண்மணி இல்லடி கிண்கிணி மங்கினி, உங்க ஊரு ஆலய மணி. இப்படியா குறட்டை விடுவ? இனி வாழ்க்கை முழுசும் எனக்கு தூக்கம் போச்சு...” என வாய்விட்டு புலம்பிக்கொண்டே அவளை...
மணியோசை - 22
யாரும் இல்லாமல் அரவமற்றுகிடந்த வீட்டில் குழந்தையின் அழுகுரல் கேட்க அதுவரை இருந்த அமைதி கலைய வேகமாய் எழுந்து சென்று மகனை தூக்கிகொண்டாள் கண்மணி.
“அம்மா இங்கனதேன் இருந்தேன்ய்யா. அழுவாத...” என மகனை தோளில் போட்டு சமாதானம் செய்தவள் அவனின் அழுகை குறையவும்,
“பசிக்கிதா அருளு?...” என கேட்டுக்கொண்டே வெளியில் வந்தாள். கார்த்திக்கை பார்க்க...
மணியோசை – 4
நாட்டரசனுக்கு சாப்பிட கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தவள் கொஞ்சம் பயத்துடன் தான் உள்ளே நுழைந்தாள். கிருஷ்ணன் வந்திருப்பான் என்று பார்த்தால் இல்லை.
சங்கரியிடம் அண்ணன் எங்கே என கேட்டால் அதற்கு கிடைக்கும் பதிலே தனியாக இருக்கும்.
“என்னைக்கும் இல்லாத திருநாளா எதுக்கு அண்ணன தேடறவ? என்னத்த பண்ணி வச்சுட்டு வந்திருக்க? உன்ன வச்சு...