Monday, July 20, 2026

    Pothipparuvam

    அத்தியாயம்-4 வாசல் அழைப்பு மணி ஒலிக்க, பவி கதவை திறந்தவுடன்,”எல்லாம் இடத்திலேயும் மனுஷா ஒரே மாதிரிதான் இருக்கா.” என்று பேசியபடி உள்ளே நுழைந்தார் சுகந்தி. “என்ன ம்மா ஆச்சு?” “நோட்டீஸ் போர்ட்லே போட்ட நேரத்துக்குப் பூஜை நடக்காது போல..நாலு பிளாக்கிற்கு நாலு பிள்ளையார்..நாலு தனித் தனி பூஜை..எல்லாரும் அவா அவா இஷ்டத்துக்குப் பூஜைக்கு வரா..நம்ம டவுன்ஷிப் போல இங்கேயும்...
    அத்தியாயம் - 25 பாலகிருஷ்ணன் தினசரி பூஜையில் இருக்க, “இன்னைக்கு சுகந்தியாத்துக்கு ஒரு நடை போய் ஒரு விஷயம் பேசிட்டு வரணும்.” என்று காலை டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜெய்யிடம் சொன்னார் ருக்மிணி. “என்கிட்டே சொல்லியிருக்கலாமே ம்மா..நான் டெய்லி காலம்பற போறேனே.” என்றான் ஜெய்.  “நானே போய் கேட்டுக்கறேன்.” என்று பதில் சொன்னவர்,’இவன் போய் பவிக்கு எப்ப நாளுன்னு யார்கிட்டே...
    அத்தியாயம் - 21 “ஹலோ…கம்..கம்..வெல்கம்". என்று சொல்லி, அவள் வீட்டு கதவைத் திறந்த பவியின் எதிரில் மிஸஸ் ஸென், நிவேதிதாவுடன் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கும் அந்தப் பெண் குழந்தை. பவியின் வீட்டு வரவேற்பறைக்குள் நுழைந்த மிஸஸ் ஸென்னிற்கு அங்கே இருந்த அத்தனை பொருட்களும் அதன் அவசியத்தை உணர்த்தின.  எந்த வித படோபடமோ, அலங்காரமோ இல்லாமல் ஸிம்பிலாக...
    அத்தியாயம் - 24 பவியின் வீட்டை அவர்கள் இருவரும் அடைந்த போது வாசல் கதவில் இருந்த ஆட்டோமேட்டிக் பூட்டுடன் போராடிக் கொண்டிருந்தார் சுகந்தி. அதைப் பார்த்து, “என்ன ம்மா ஆச்சு?” என்று பவி கேட்க, அதுவரை அவள் எங்கே போனாளோ? என்று கவலையிலிருந்த சுகந்தி அவள் குரலைக் கேட்டவுடன் கோபமானார்.  பூட்டுடன் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டே அவள் புறம்...
    அத்தியாயம் - 10 அந்தக் காலை வேளையில் டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜெய்யை நிம்மதியாக சாப்பிட விடவில்லை ருக்மிணி. நேர்காணலுக்கு வந்திருந்த விண்ணப்பதாரர் போல் அவனைக் கேள்விகளால் தாக்கிக் கொண்டிருந்தார். “என்ன டா ஒரு நாளை போல காலம்பற விடியறத்துக்கு முன்னாடி சைக்கிள்ள கிளம்பினா சூர்யோதயம் ஆன அப்புறம் ஆத்துக்கு வர..இன்னைக்காவது சீக்கிரமா வந்திருக்கலாமே..உன்கிட்டே பேசணும்னு காத்திண்டு...
    அத்தியாயம் - 23 மழை லேசாகத் தூறிக் கொண்டிருக்க, அதை உணராமல், அந்தப் பூங்காவில் இருந்த இருவருமே மற்றொருவரின் அருகாமையை உண்மையா? என்று அலசி, ஆராய்ந்து, சகல செல்களாலும் அதைச் சார்ந்த உணர்வுகளாலும் உணர முயற்சி செய்து கொண்டிருந்தனர். அவள் முகத்தைக் கைகளால் மூடி அமர்ந்திருந்த பவியின் எதிரில் கால்களை அகட்டி, கைகளைப் பேக்கெட்டில் விட்டபடி நின்று...
    அத்தியாயம் - 5 ஜெய்யை முதன்முதலாக எப்போது அவள் சந்தித்தாள் என்று யோசித்த போது  ஒட்டடைக் குச்சி தோற்றத்தில் வேகமாக சைக்கிளில் ஸ்கூலுக்கு சென்ற ஓர் உருவம் தான் அவள் நினைவுக்கு வந்தது. கடைசியாக அவள் ஜெய்யை சந்தித்தது அவனின் கல்லூரியின் முதல் வருடத்தில்.  அவளுக்காக அவனுடைய ஷேர் பிரசாதத்தைக் கொண்டு வந்து கொடுத்த ஜெய்...
    அத்தியாயம் - 18 அந்த மாலை வேளையில் பாலகிருஷ்ணனோடு வாக்கிங் சென்றான் ஜெய். “என்ன டா? காலைலே மழைலே சைக்கிளிங் செய்ய முடியலேன்னு இப்ப என்கூட வந்திருக்கியா?’ என்று கேட்டார் பாலகிருஷ்ணன். “ஆமாம் ப்பா…தீபாவளிக்கு அப்புறம் இப்படி தான இருக்கு..காலம்பற மழை..மத்தியானம் வெய்யில்..இராத்திரி திரும்ப மழை.” காலனியின் மெயின் கேட் வழியாக வெளியே சென்று சுற்று சுவரை ஒட்டி நடந்தனர். “இந்த...
    அத்தியாயம் - 27 ஜெய் சொன்னதைக் கேட்டவுடன் பவிக்கு இருமல் வர, உடனே அவனருகிலிருந்த டம்பளரை மறுபடியும் எடுத்துக் கொடுத்தான் ஜெய்.  அவன் கொடுத்த தண்ணீரைக் குடித்த பவி,”போதும் ண்ணா..ரொம்ப ஓவரா போறேள்..இதைக் கட்டிக்கவே அம்மா உதவி தேவைப்பட்டது..மடிசாரைக் கட்டி விடுங்கோன்னு இராத்திரி அம்மா எதிர்லே போய்  நிக்க சொல்றேளா?” என்று பொறுக்க முடியாமல் கேட்க, “நிக்கெல்லாம்...
    அத்தியாயம்-5-1 சாஸ்திரிகள் அங்கிருந்து சென்றவுடன்,”இன்னைக்கு காலம்பறதான் நீ வந்து இறங்கின..அதுக்குள்ளே உன் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்திட்டார் பிள்ளையார்.” என்று சந்தோஷமடைந்த ருக்மிணியிடம்,  “ஐயாம் நாட் ரெடி நவ்..அடுத்த விநாயகர் சதுர்த்திலே ஆரம்பிக்கலாம்.” என்றான் ஜெய். “விளையாடறியா? ஒரு வருஷம் கழிச்சா..முடியாது டா..அடுத்த விநாயகர் சதுர்த்திக்கு என் மாட்டுப் பொண் கையாலே பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை நைவேத்தியம் பண்ணனும் நேக்கு..இன்னைக்கு மாமாகிட்டே...
    அத்தியாயம் - 8 வாசல் அழைப்பு மணி விடாமல் அழைக்க, டி ஷர்ட், ஷார்ட்ஸில் இருந்த ஜெய் கதவைத் திறந்தான்.  வெளியே அவர்கள் எதிர் ஃபிளாட்டில் குடியிருந்த ஆன்ட்டியும் அவருடைய பேத்தியும் நின்று கொண்டிருந்தனர். முந்தைய இரவு உடுத்தியிருந்த பைஜாமாவில், கையில் ஒரு டெட்டி பொம்மையைப் பற்றியபடி அந்தக் குழந்தையும், அந்தக் குழந்தையின் மற்றொரு கையைப்...
    அத்தியாயம் - 13 அந்த இரவு வேளையில் பேஸ்மெண்ட்டில் காரைப் பார்க் செய்துவிட்டு, மூன்று பேரும் லிஃப்ட்டில் அவர்கள் தளத்தை அடைந்த போது எதிர் ஃபிளாட்டில் ஒரே ஆர்ப்பாட்டமாக இருந்தது.   “இன்னும் பார்ட்டி முடியலை போல ண்ணா.” என்றார் ருக்மிணி. “தெரியலை டீ..மிஸஸ் ஸென் ஆறு மணிக்குன்னு சொன்னா..இப்ப மணி எட்டாயிடுத்து.” என்று பேசியபடி அவரது ஃபிளாட்டின்...
    அத்தியாயம் - 6  அந்த விடியற்காலை வேளையில் அவனுடைய மரிடா சைக்கிளில் அவர்கள் குடியிருப்பை வலம் வந்து கொண்டிருந்தான் ஜெய். அவன் பைக்கின் வேகத்தைப் பார்த்து,  நடை பழக வந்திருந்த பலர் சில நிமிடங்கள் நின்று வேடிக்கை பார்த்தனர். தலைக்கவசத்துடன் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்த வித்தியாசப் பார்வைகளுக்குப் பழகிப் போயிருந்தான் ஜெய். அதே அதிகாலை வேளையில்,...
    அத்தியாயம் - 26 சட்டென்று அழுகையை நிறுத்தி, புறங்கையால் அவளது கண்ணீரைத் துடைத்து கொண்டாள் பவி. “உன்னை விரும்பறான்னு ஜெய் என்கிட்டே தான் முதல்லே சொன்னான்..அதுக்கு நான் அவன்கிட்டே சொன்னேன்,’சுதர்ஷன் உயிரோட இருந்திருந்தா நீ ஆசைப்பட்ட வாழ்க்கையை நோக்கு அமைச்சு கொடுத்திருப்பான். ஆனா அவன் இல்லாததுனாலே கிடைச்ச வாழ்க்கையை நீ வாழ்ந்திண்டு இருந்தா அதை நான் கலைக்க...
    அத்தியாயம் - 20 காற்றும் மழையும் வலுக்க, நல்லபடியாக வீடு போய்ச் சேர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், வாகன நெரிசலில் விழி பிதுங்கி கொண்டிருந்தது சென்னை.  ஒரு டிராஃபிக் சிக்னலில், பத்து நிமிடங்களாக ஊர்ந்து கொண்டிருந்த போது, காரில் ஏற்பட்டிருந்த மௌனத்தைக் கலைத்தார் ருக்மிணி. “ஏண்ணா..ஆத்துக்குப் போய் சேர எத்தன் நாழி ஆகும்? என்று கேட்டார். “நேக்குத் தெரியாது...
    அத்தியாயம் - 11 வாக்கிங் முடித்து வீட்டிற்குள் நுழைந்த தீபக்,“அக்கா, நேத்து மீட்டிங்கலே நடந்ததை ஓனருக்கு ஃபோன்லே சொல்லிட்டியா?” என்று காலை டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த பவியிடம் கேட்டான். “இன்னும் இல்லை டா..சாயந்திரமா தான் சொல்லணும்.” என்றாள். “நேத்து இவளோட ஸ்கூல் ஃபங்ஷன் முடிஞ்சு இவ ஆத்துக்கு வர்றத்துக்கு லேட்டாயிடுத்து..நல்லவேளை மீட்டிங் அட்டெண்ட் செய்ய நீ இருந்த..இல்லேன்னா நான்...
    அத்தியாயம் - 9 அவர்கள் கீழே சென்ற போது நிறைய பேர் இரவு நேர வாக்கிங் செய்து கொண்டிருந்தனர்.  அவர்கள் பிளாக் எதிரே இருந்த பூங்காவைத் தவிர்த்து விட்டு குடியிருப்புப் பகுதி முழுவதையும் ஒருமுறை வலம் வந்தனர் அம்மா, பெண் இருவரும்.  அன்று தான் அந்தக் குடியிருப்பின் அமைப்பையும் அதன் பிரம்மாண்டத்தையும் முதல் முறையாகப் பார்க்கிறார் சுகந்தி. ...
    அத்தியாயம்-22-1 “ஜெய்..நீ கேக் சாப்பிடவே இல்லையே டா...கொஞ்சம் தான் மிஞ்சி இருக்கு..நீ எடுத்துக்கோ.” என்று சொல்லி, ஒரு பிளேட்டில் மீதமாகியிருந்த கேக்கை அவன் முன் கொண்டு வைத்தார் ருக்மிணி. அவன் முன் வைத்த அந்தக் கேக்கை உற்றுப் பார்த்து கொண்டிருந்த ஜெய்யை வினோதமாகப் பார்த்தனர் அனைவரும். “என்ன டா..எடுத்துச் சாப்பிடாம இத்துணுண்டு கேக்கை வேடிக்கை பார்த்திண்டு இருக்க..நன்னா...
    அத்தியாயம் - 22 பர்த்டே பார்ட்டி ஆரம்பித்து அரைமணி நேரமாகியிருந்தது.  அந்தப் பிளாக்கின் குழந்தைகளுக்கு நடுவில் பட்டுப் பாவாடை, தோடு, ஜிமிக்கி,  வளையல் என்று வளைய வந்து கொண்டிருந்த பர்த் டே கேர்ள் ஸமிக்‌ஷாவிற்கும் சாதாரண நாட்களில் ஷார்ட்ஸில் சுற்றிக் கொண்டிருந்த ஸமிக்‌ஷாவிற்கும் சம்மந்தம் இல்லாமல் இருந்தது.  குழந்தைகளின் எண்ணிக்கையைச் சரி பார்த்து சந்தோஷமடைந்தவள்,“ருக்கு பாட்டி கேக்...
    அத்தியாயம் - 7 “கடைக்கு எதுக்கு போற? உங்காத்துலே காத்து அடிக்கற பம்பு இருக்குல்ல..நீயே அடிச்சுக்கலாமே.” என்றான் ஜெய். “நான் தான் அடிச்சிண்டு இருந்தேன்.. ஆனா இப்பெல்லாம் வெளியே வரண்டாவுல நின்னு காத்தடிச்சா எங்கம்மா என்னைத் திட்டறா..காத்தடிகணும்னா ஆத்துள்ள சைக்கிளைக் கொண்டு வரச் சொல்றா..அதுக்கு முதல்லே நான் அதைக் குளிப்பாட்டணும்.. நீயே சொல்லு ஜெய் என்ன நியாயம் இது..ரோட்லே...
    error: Content is protected !!