Kshipra Kshipra
பொதிப்பருவம்-28
அத்தியாயம் - 28
அவனின் விளக்கத்தைக் கேட்டவள், அதில் திருப்தியடையாமல்,
“அதுவரைக்கும் ஏன் அந்த மாதிரி நீங்க உணரலே?” என்று அவனைக் கேள்வி கேட்டாள்.
“நீ சென்னைலே, இங்கே, இதே காலனிலே ‘D’ பிளாக்கிலே இருக்க முடியுமுன்னு...
பொதிப்பருவம்-27
அத்தியாயம் - 27
ஜெய் சொன்னதைக் கேட்டவுடன் பவிக்கு இருமல் வர, உடனே அவனருகிலிருந்த டம்பளரை மறுபடியும் எடுத்துக் கொடுத்தான் ஜெய். அவன் கொடுத்த தண்ணீரைக் குடித்த பவி,”போதும் ண்ணா..ரொம்ப ஓவரா போறேள்..இதைக் கட்டிக்கவே...
பொதிப்பருவம்-26
அத்தியாயம் - 26
சட்டென்று அழுகையை நிறுத்தி, புறங்கையால் அவளது கண்ணீரைத் துடைத்து கொண்டாள் பவி.
“உன்னை விரும்பறான்னு ஜெய் என்கிட்டே தான் முதல்லே சொன்னான்..அதுக்கு நான் அவன்கிட்டே சொன்னேன்,’சுதர்ஷன் உயிரோட இருந்திருந்தா நீ ஆசைப்பட்ட...
பொதிப்பருவம்-25
அத்தியாயம் - 25
பாலகிருஷ்ணன் தினசரி பூஜையில் இருக்க,
“இன்னைக்கு சுகந்தியாத்துக்கு ஒரு நடை போய் ஒரு விஷயம் பேசிட்டு வரணும்.” என்று காலை டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜெய்யிடம் சொன்னார் ருக்மிணி.
“என்கிட்டே சொல்லியிருக்கலாமே ம்மா..நான்...
பொதிப்பருவம்-24
அத்தியாயம் - 24
பவியின் வீட்டை அவர்கள் இருவரும் அடைந்த போது வாசல் கதவில் இருந்த ஆட்டோமேட்டிக் பூட்டுடன் போராடிக் கொண்டிருந்தார் சுகந்தி. அதைப் பார்த்து,
“என்ன ம்மா ஆச்சு?” என்று பவி கேட்க,
அதுவரை அவள்...
பொதிப்பருவம்-23
அத்தியாயம் - 23
மழை லேசாகத் தூறிக் கொண்டிருக்க, அதை உணராமல், அந்தப் பூங்காவில் இருந்த இருவருமே மற்றொருவரின் அருகாமையை உண்மையா? என்று அலசி, ஆராய்ந்து, சகல செல்களாலும் அதைச் சார்ந்த உணர்வுகளாலும் உணர...
பொதிப்பருவம்-22-1
அத்தியாயம்-22-1
“ஜெய்..நீ கேக் சாப்பிடவே இல்லையே டா...கொஞ்சம் தான் மிஞ்சி இருக்கு..நீ எடுத்துக்கோ.” என்று சொல்லி, ஒரு பிளேட்டில் மீதமாகியிருந்த கேக்கை அவன் முன் கொண்டு வைத்தார் ருக்மிணி. அவன் முன் வைத்த அந்தக்...
பொதிப்பருவம்-22
அத்தியாயம் - 22
பர்த்டே பார்ட்டி ஆரம்பித்து அரைமணி நேரமாகியிருந்தது. அந்தப் பிளாக்கின் குழந்தைகளுக்கு நடுவில் பட்டுப் பாவாடை, தோடு, ஜிமிக்கி, வளையல் என்று வளைய வந்து கொண்டிருந்த பர்த் டே கேர்ள் ஸமிக்ஷாவிற்கும்...
பொதிப்பருவம்-21
அத்தியாயம் - 21
“ஹலோ…கம்..கம்..வெல்கம்". என்று சொல்லி, அவள் வீட்டு கதவைத் திறந்த பவியின் எதிரில் மிஸஸ் ஸென், நிவேதிதாவுடன் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கும் அந்தப் பெண் குழந்தை.
பவியின் வீட்டு வரவேற்பறைக்குள் நுழைந்த...
பொதிப்பருவம்-20
அத்தியாயம் - 20
காற்றும் மழையும் வலுக்க, நல்லபடியாக வீடு போய்ச் சேர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், வாகன நெரிசலில் விழி பிதுங்கி கொண்டிருந்தது சென்னை.
ஒரு டிராஃபிக் சிக்னலில், பத்து நிமிடங்களாக ஊர்ந்து...
பொதிப்பருவம்-19
அத்தியாயம் - 19
“அவன் ஒரு பேச்சுக்கு சொல்றான்..இனிமே நம்மாத்துக்கு எங்கே வரப் போறான்..கல்யாணத்துக்கு தான் இப்பவே நேர்லே கூப்பிட்டாச்சே.” என்றார் சுகந்தி.
அதற்கு, பட்டென்று,“வர வேண்டாம்..நிம்மதி.” என்றாள் பவி. அதற்கு பின் மௌனமானார் சுகந்தி....
பொதிப்பருவம்-18
அத்தியாயம் - 18
அந்த மாலை வேளையில் பாலகிருஷ்ணனோடு வாக்கிங் சென்றான் ஜெய்.
“என்ன டா? காலைலே மழைலே சைக்கிளிங் செய்ய முடியலேன்னு இப்ப என்கூட வந்திருக்கியா?’ என்று கேட்டார் பாலகிருஷ்ணன்.
“ஆமாம் ப்பா…தீபாவளிக்கு அப்புறம் இப்படி...
பொதிப்பருவம்-17
அத்தியாயம் - 17
வாசலில் நின்டிருந்த மிஸஸ் ஸென்னிடம்,“பெரிய பிளேட்டா?” எதுக்கு?” என்று கேட்டார் ருக்மிணி.
“ரங்கோலி போட்டிக்கு.” என்றார் மிஸஸ் ஸென்.
“ஓ..இன்னைக்குதானே ரங்கோலி போட்டி..பிளேட்லே ரங்கோலி போடப் போறேளா?” என்று ஆச்சரியப்பட,
“ஆமாம், தரைலே போட...
பொதிப்பருவம்-16
அத்தியாயம் - 16
விஜயதசமி அன்று காலையில், வீட்டில் பூஜையை முடித்துக் கொண்டு கோவிலுக்குப் புறப்பட்டு சென்றனர் சுகந்தியும் பவியும். பூரி ஜகன்னாதரை தரிசித்த பின் அங்கேயிருந்து ஆட்டோ பிடித்து சற்று தொலைவில் இருந்த...
பொதிப்பருவம்-15-1
அத்தியாயம்-15-1
“லைவ் மியூஸிக், டான்ஸுன்னு ஹாலே அல்லோகலப் படறது.” என்று சொல்லிக் கொண்டே வாசல் கதவை திறந்து வீட்டிற்குள் நுழைந்தார் ருக்மிணி. வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த கொலுவின் அலங்கார விளக்குகள் மட்டும் எரிந்து கொண்டிருந்தன. மற்றபடி...
பொதிப்பருவம்-15
அத்தியாயம் - 15
“என்ன டீ இவ்வளவு சத்தமா இருக்கு?’ என்று பவியிடம் கேட்டார் படுக்கையறையின் கட்டிலில் அமர்ந்திருந்த சுகந்தி.
“டாண்டியா நைட் இன்னைக்கு..அதான் மியூஸிக் சத்தமா கேட்கறது.” என்றாள் பவி.
“சென்னைக்கு எப்ப இதெல்லாம் வந்தது...
பொதிப்பருவம்-14
அத்தியாயம் - 14
“பவி க்கா, இந்த தடவை சாக்லெட்ஸ் எல்லாம் ரொம்பவே டெலிஷியஸ்.” என்று சொல்லி அவன் வாயில் இன்னொரு சாக்லெட்டைப் போட்டுக் கொண்டான் தீபக்.
“நீ லீவுலே வரப் போறேன்னு தினமும் இராத்திரி...
பொதிப்பருவம்-13
அத்தியாயம் - 13
அந்த இரவு வேளையில் பேஸ்மெண்ட்டில் காரைப் பார்க் செய்துவிட்டு, மூன்று பேரும் லிஃப்ட்டில் அவர்கள் தளத்தை அடைந்த போது எதிர் ஃபிளாட்டில் ஒரே ஆர்ப்பாட்டமாக இருந்தது.
“இன்னும் பார்ட்டி முடியலை...
பொதிப்பருவம்-12
அத்தியாயம் - 12
“அவளோட அப்பா வேலை விஷயமா வெளியூருக்குப் போயிருக்கான்..அவ பர்த்டே அன்னைக்கு சாயந்திரமா தான் திரும்பி வரான்..அதான் மூட் சரியில்லே.” என்றார் நிவேதிதாவின் பாட்டி.
“நாளனைக்கு இவ பர்த் டே..கரெக்டா?” என்று கேட்டாள்...
பொதிப்பருவம்-11
அத்தியாயம் - 11
வாக்கிங் முடித்து வீட்டிற்குள் நுழைந்த தீபக்,“அக்கா, நேத்து மீட்டிங்கலே நடந்ததை ஓனருக்கு ஃபோன்லே சொல்லிட்டியா?” என்று காலை டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த பவியிடம் கேட்டான்.
“இன்னும் இல்லை டா..சாயந்திரமா தான் சொல்லணும்.”...