Monday, July 20, 2026

    Pothipparuvam

    அத்தியாயம் - 28 அவனின் விளக்கத்தைக் கேட்டவள், அதில் திருப்தியடையாமல், “அதுவரைக்கும் ஏன் அந்த மாதிரி நீங்க உணரலே?” என்று அவனைக் கேள்வி கேட்டாள். “நீ சென்னைலே, இங்கே, இதே காலனிலே ‘D’ பிளாக்கிலே இருக்க முடியுமுன்னு நான் யோசிக்கவே இல்லை பவி..திருச்சிலேதான் இருப்பேன்னு நினைச்சேன்…தப்பான  இன்ஸெப்ஷன் (inception) அதனால் தான்னு நினைக்கறேன்.” என்றான் ஜெய். “நேக்குத் தெரிஞ்சு என்...
    அத்தியாயம் - 22 பர்த்டே பார்ட்டி ஆரம்பித்து அரைமணி நேரமாகியிருந்தது.  அந்தப் பிளாக்கின் குழந்தைகளுக்கு நடுவில் பட்டுப் பாவாடை, தோடு, ஜிமிக்கி,  வளையல் என்று வளைய வந்து கொண்டிருந்த பர்த் டே கேர்ள் ஸமிக்‌ஷாவிற்கும் சாதாரண நாட்களில் ஷார்ட்ஸில் சுற்றிக் கொண்டிருந்த ஸமிக்‌ஷாவிற்கும் சம்மந்தம் இல்லாமல் இருந்தது.  குழந்தைகளின் எண்ணிக்கையைச் சரி பார்த்து சந்தோஷமடைந்தவள்,“ருக்கு பாட்டி கேக்...
    அத்தியாயம் - 20 காற்றும் மழையும் வலுக்க, நல்லபடியாக வீடு போய்ச் சேர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், வாகன நெரிசலில் விழி பிதுங்கி கொண்டிருந்தது சென்னை.  ஒரு டிராஃபிக் சிக்னலில், பத்து நிமிடங்களாக ஊர்ந்து கொண்டிருந்த போது, காரில் ஏற்பட்டிருந்த மௌனத்தைக் கலைத்தார் ருக்மிணி. “ஏண்ணா..ஆத்துக்குப் போய் சேர எத்தன் நாழி ஆகும்? என்று கேட்டார். “நேக்குத் தெரியாது...
    அத்தியாயம்-15-1 “லைவ் மியூஸிக், டான்ஸுன்னு ஹாலே அல்லோகலப் படறது.” என்று சொல்லிக் கொண்டே வாசல் கதவை திறந்து வீட்டிற்குள் நுழைந்தார் ருக்மிணி.  வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த கொலுவின் அலங்கார விளக்குகள் மட்டும் எரிந்து கொண்டிருந்தன.  மற்றபடி வீட்டை இருள் சூழ்ந்திருந்தது. “ஜெய்..ஜெய்..எங்கே டா இருக்க?” என்று அழைத்தபடி, அனைத்து விளக்குகளையும் உயிர்ப்பித்தபடி அவனறைக்குச் சென்றார் ருக்மிணி.  அங்கே, பால்கனியில்...
    அத்தியாயம் - 6  அந்த விடியற்காலை வேளையில் அவனுடைய மரிடா சைக்கிளில் அவர்கள் குடியிருப்பை வலம் வந்து கொண்டிருந்தான் ஜெய். அவன் பைக்கின் வேகத்தைப் பார்த்து,  நடை பழக வந்திருந்த பலர் சில நிமிடங்கள் நின்று வேடிக்கை பார்த்தனர். தலைக்கவசத்துடன் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்த வித்தியாசப் பார்வைகளுக்குப் பழகிப் போயிருந்தான் ஜெய். அதே அதிகாலை வேளையில்,...
    அத்தியாயம் - 14 “பவி க்கா, இந்த தடவை சாக்லெட்ஸ் எல்லாம் ரொம்பவே டெலிஷியஸ்.” என்று சொல்லி அவன் வாயில் இன்னொரு சாக்லெட்டைப் போட்டுக் கொண்டான் தீபக். “நீ லீவுலே வரப் போறேன்னு தினமும் இராத்திரி சாக்லெட் பண்ணியிருக்கா…ஃபிரிஜ் பூரா ஸ்டாக் செய்து வைச்சிருக்கா..விதவிதமான ஃபிளேவர், ஷேப்ஸ்..A2I2” என்றார் சுகந்தி. “ A2I2 வா? அப்படின்னா என்ன ம்மா?”...
    அத்தியாயம் - 21 “ஹலோ…கம்..கம்..வெல்கம்". என்று சொல்லி, அவள் வீட்டு கதவைத் திறந்த பவியின் எதிரில் மிஸஸ் ஸென், நிவேதிதாவுடன் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கும் அந்தப் பெண் குழந்தை. பவியின் வீட்டு வரவேற்பறைக்குள் நுழைந்த மிஸஸ் ஸென்னிற்கு அங்கே இருந்த அத்தனை பொருட்களும் அதன் அவசியத்தை உணர்த்தின.  எந்த வித படோபடமோ, அலங்காரமோ இல்லாமல் ஸிம்பிலாக...
    அத்தியாயம் - 24 பவியின் வீட்டை அவர்கள் இருவரும் அடைந்த போது வாசல் கதவில் இருந்த ஆட்டோமேட்டிக் பூட்டுடன் போராடிக் கொண்டிருந்தார் சுகந்தி. அதைப் பார்த்து, “என்ன ம்மா ஆச்சு?” என்று பவி கேட்க, அதுவரை அவள் எங்கே போனாளோ? என்று கவலையிலிருந்த சுகந்தி அவள் குரலைக் கேட்டவுடன் கோபமானார்.  பூட்டுடன் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டே அவள் புறம்...
    அத்தியாயம் - 5 ஜெய்யை முதன்முதலாக எப்போது அவள் சந்தித்தாள் என்று யோசித்த போது  ஒட்டடைக் குச்சி தோற்றத்தில் வேகமாக சைக்கிளில் ஸ்கூலுக்கு சென்ற ஓர் உருவம் தான் அவள் நினைவுக்கு வந்தது. கடைசியாக அவள் ஜெய்யை சந்தித்தது அவனின் கல்லூரியின் முதல் வருடத்தில்.  அவளுக்காக அவனுடைய ஷேர் பிரசாதத்தைக் கொண்டு வந்து கொடுத்த ஜெய்...
    அத்தியாயம் - 25 பாலகிருஷ்ணன் தினசரி பூஜையில் இருக்க, “இன்னைக்கு சுகந்தியாத்துக்கு ஒரு நடை போய் ஒரு விஷயம் பேசிட்டு வரணும்.” என்று காலை டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜெய்யிடம் சொன்னார் ருக்மிணி. “என்கிட்டே சொல்லியிருக்கலாமே ம்மா..நான் டெய்லி காலம்பற போறேனே.” என்றான் ஜெய்.  “நானே போய் கேட்டுக்கறேன்.” என்று பதில் சொன்னவர்,’இவன் போய் பவிக்கு எப்ப நாளுன்னு யார்கிட்டே...
    அத்தியாயம் - 15 “என்ன டீ இவ்வளவு சத்தமா இருக்கு?’ என்று பவியிடம் கேட்டார் படுக்கையறையின் கட்டிலில் அமர்ந்திருந்த சுகந்தி. “டாண்டியா நைட் இன்னைக்கு..அதான் மியூஸிக் சத்தமா கேட்கறது.” என்றாள் பவி. “சென்னைக்கு எப்ப இதெல்லாம் வந்தது டீ?” “வெளியூர் மனுஷா வரும் போது அவளோட கலாச்சாரத்தையும் அவா கூடவே கூட்டிண்டு வரா..நமக்கு பிடிச்சதை நாம டைட்டா பிடிச்சுக்கறோம்.” என்றாள்...
    அத்தியாயம்-5-1 சாஸ்திரிகள் அங்கிருந்து சென்றவுடன்,”இன்னைக்கு காலம்பறதான் நீ வந்து இறங்கின..அதுக்குள்ளே உன் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்திட்டார் பிள்ளையார்.” என்று சந்தோஷமடைந்த ருக்மிணியிடம்,  “ஐயாம் நாட் ரெடி நவ்..அடுத்த விநாயகர் சதுர்த்திலே ஆரம்பிக்கலாம்.” என்றான் ஜெய். “விளையாடறியா? ஒரு வருஷம் கழிச்சா..முடியாது டா..அடுத்த விநாயகர் சதுர்த்திக்கு என் மாட்டுப் பொண் கையாலே பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை நைவேத்தியம் பண்ணனும் நேக்கு..இன்னைக்கு மாமாகிட்டே...
    அத்தியாயம்-4 வாசல் அழைப்பு மணி ஒலிக்க, பவி கதவை திறந்தவுடன்,”எல்லாம் இடத்திலேயும் மனுஷா ஒரே மாதிரிதான் இருக்கா.” என்று பேசியபடி உள்ளே நுழைந்தார் சுகந்தி. “என்ன ம்மா ஆச்சு?” “நோட்டீஸ் போர்ட்லே போட்ட நேரத்துக்குப் பூஜை நடக்காது போல..நாலு பிளாக்கிற்கு நாலு பிள்ளையார்..நாலு தனித் தனி பூஜை..எல்லாரும் அவா அவா இஷ்டத்துக்குப் பூஜைக்கு வரா..நம்ம டவுன்ஷிப் போல இங்கேயும்...
    அத்தியாயம் - 8 வாசல் அழைப்பு மணி விடாமல் அழைக்க, டி ஷர்ட், ஷார்ட்ஸில் இருந்த ஜெய் கதவைத் திறந்தான்.  வெளியே அவர்கள் எதிர் ஃபிளாட்டில் குடியிருந்த ஆன்ட்டியும் அவருடைய பேத்தியும் நின்று கொண்டிருந்தனர். முந்தைய இரவு உடுத்தியிருந்த பைஜாமாவில், கையில் ஒரு டெட்டி பொம்மையைப் பற்றியபடி அந்தக் குழந்தையும், அந்தக் குழந்தையின் மற்றொரு கையைப்...
    அத்தியாயம் - 7 “கடைக்கு எதுக்கு போற? உங்காத்துலே காத்து அடிக்கற பம்பு இருக்குல்ல..நீயே அடிச்சுக்கலாமே.” என்றான் ஜெய். “நான் தான் அடிச்சிண்டு இருந்தேன்.. ஆனா இப்பெல்லாம் வெளியே வரண்டாவுல நின்னு காத்தடிச்சா எங்கம்மா என்னைத் திட்டறா..காத்தடிகணும்னா ஆத்துள்ள சைக்கிளைக் கொண்டு வரச் சொல்றா..அதுக்கு முதல்லே நான் அதைக் குளிப்பாட்டணும்.. நீயே சொல்லு ஜெய் என்ன நியாயம் இது..ரோட்லே...
    அத்தியாயம்-2-1 அவர்கள் திரும்பி வர எடுத்துக் கொண்ட பதினைந்து நிமிடங்களில், அவன் ஃபோனில் வந்திருந்த மெஸேஜுகளுக்குப் பதில் அனுப்பிக் கொண்டிருந்தான் ஜெய்.  அப்போது, காரின் டேஷ்போர்டில் இருந்த பாலகிருஷ்ணனின் ஃபோன் ஒலிக்க, அதை எடுத்த ஜெய், அழைப்பது கீதா என்றவுடன், ஓபன் செய்து பேச ஆரம்பித்தான். “சொல்லு க்கா.” என்றான். “ஆத்துக்கு வந்திட்டியா டா.” என்று கேட்டாள் கீதா. “லேண்டாகி...
    அத்தியாயம் - 3 “இன்னைக்காவது இந்த சூரிய பகவானைப் பார்க்கறதை விடக்கூடாதா..தலைக்கு மேலே வேலை இருக்கு.. ஆத்துப் பிள்ளையாருக்கு கொழுக்கட்டை, சுண்டல், வடை, பாயசம்…பில்டிங் பிள்ளையாருக்குத்  தனியாக் கொழுக்கட்டை.” என்று சமையலறையில் சுகந்தி புலம்பிக் கொண்டிருந்தார். அந்த ஃபிளாட்டின் ஒரே படுக்கையறையை ஒட்டியிருந்த ஒரே பால்கனியில் நின்று கொண்டு, உதிக்கும் சூரியனையைப் பார்த்தபடி “ததோ யுத்த பரிச்ராந்தம்”...
    அத்தியாயம் - 16 விஜயதசமி அன்று காலையில், வீட்டில் பூஜையை முடித்துக் கொண்டு கோவிலுக்குப் புறப்பட்டு சென்றனர் சுகந்தியும் பவியும்.  பூரி ஜகன்னாதரை தரிசித்த பின் அங்கேயிருந்து ஆட்டோ பிடித்து சற்று தொலைவில் இருந்த வைஷ்னோ தேவி கோவிலைச் சென்றடைந்தனர். நவராத்திரி காரணமாகக் கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்க, அம்பாளைத் தரிசிக்க வரிசையில் நின்று கொண்டனர். “திருச்சிலே, நினைச்சா...
    அத்தியாயம் - 10 அந்தக் காலை வேளையில் டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜெய்யை நிம்மதியாக சாப்பிட விடவில்லை ருக்மிணி. நேர்காணலுக்கு வந்திருந்த விண்ணப்பதாரர் போல் அவனைக் கேள்விகளால் தாக்கிக் கொண்டிருந்தார். “என்ன டா ஒரு நாளை போல காலம்பற விடியறத்துக்கு முன்னாடி சைக்கிள்ள கிளம்பினா சூர்யோதயம் ஆன அப்புறம் ஆத்துக்கு வர..இன்னைக்காவது சீக்கிரமா வந்திருக்கலாமே..உன்கிட்டே பேசணும்னு காத்திண்டு...
    அத்தியாயம் - 23 மழை லேசாகத் தூறிக் கொண்டிருக்க, அதை உணராமல், அந்தப் பூங்காவில் இருந்த இருவருமே மற்றொருவரின் அருகாமையை உண்மையா? என்று அலசி, ஆராய்ந்து, சகல செல்களாலும் அதைச் சார்ந்த உணர்வுகளாலும் உணர முயற்சி செய்து கொண்டிருந்தனர். அவள் முகத்தைக் கைகளால் மூடி அமர்ந்திருந்த பவியின் எதிரில் கால்களை அகட்டி, கைகளைப் பேக்கெட்டில் விட்டபடி நின்று...
    error: Content is protected !!