Tuesday, July 15, 2025

    Oru Kaava(tha)lanin Kathai

    பிரகதியின் முதல் நாள் கல்லூரி ராகிங் போது பிரஷனும் ஆர்யனும் ஒரு எம்.பி பையனிடம் இருந்து அவளுக்கு உதவி செய்தனர். அன்றிலிருந்தே அவர்கள் மூவருக்கும் பலத்த நட்பு உருவாகி இருந்தது. பிரேக் டைமில் தினமும் தவறாமல் அந்நட்பூக்கள் இணைந்து கொள்வார்கள். அப்படி ஒருநாள்..... " என்னடா இன்னைக்கு கோழி கூவிருச்சா?" என்று பிரஷன் கேட்டதற்கு " சும்மா இருடா...
    "என்ன தெரியும் உனக்கு லவ்வ பத்தி" என்று நிதானத்தை இழக்க ஆரம்பித்தான் அத்விக். "அத்வி நான் எவ்வளவு முக்கியமா பேசுறேன்? நீ ஏன் ஆரம்பத்தில் இருந்தே டிஸ்ட்ராக்ட் பண்ற மடையன் மாதிரி" என்றவளுக்கும் கோபம் வந்திருந்தது. "நான் மடையன் தான்... கல்யாணம் பண்ணி இதோ என் குழந்தைகளை சுமந்துகிட்டு இருக்கிற உன்னை இன்னும் அந்த ஆர்யாவிடம் இருந்து...
    அதர்வனா தன் தந்தை கதிரவனை மருத்துவர் என்ற முறையில் பிரகதியிடம் அறிமுகம் செய்துவைக்க "ஹலோ அங்கிள் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் ஃபர்ஸ்ட் டைம் பார்க்கிறேன்" என்று தமிழகத்தின் டாப் ஃபைவ் மருத்துவமனைகளில் ஒன்றான ஆர்யன் மெடிக்கல் இன்ஸ்டிடியூட்டின் நிர்வாக இயக்குநரிடம் பேச தொடங்கினாள் பிரகதி. அப்போது அவர்கள் அருகில் ஆர்யன் வரவும் "சரி அங்கிள் பார்க்கலாம்"...
    கணவனின் ஸ்பரிஸத்தில் சற்று நேரம் அமைதியாக இருந்தவள் அவனை விலக்கி "எனக்கு என்ன பிராப்ளம் அத்வி?" என்றாள் ஹர்ஷிதா யோசனையுடன் . எப்படி தெரிந்தது என்று அதிர்ந்து மனைவியின் முகம் பார்த்தவனை "குட்டீஸ்க்கு எந்த ஆபத்தும் இல்லையே? நல்லபடியா பிறந்துருவாங்க தானே? சொல்லு அத்வி.... எனக்கு ஏதாவது பெரிய பிரச்சனையா? என் குழந்தைகளை பத்திரமாக பெற்றுத்தர...
    ஏர்போர்ட்டிற்கு தன்னை அழைத்துச் செல்ல வந்திருந்த விக்னவை கட்டியணைத்து வாழ்த்திய அத்விக் பொதுவான விசாரிப்புகளை மேற்கொண்டான். " ரதி தான்டா ஸ்கேன் பார்த்தாள். 'இதுதான் அத்தான் உன் பேபி... பார்த்துக்கொள்'.. என்று மானிட்டரிரை காமித்தாள் பாரு.... வேற ஃபீல்.... நீங்களும் சீக்கிரம் குட் நியூஸ் சொல்லுங்க மச்சி" என்றான் விக்னவ். விக்னவ் பேசப்பேச தன்னுள் இனம்புரியாத சுகம்...
    பிரபல துணிகடை ஒன்றிற்கு திருமணத்திற்கான ஷாப்பிங் செய்ய வந்திருந்தனர் அத்விக் வீட்டினர். ரூபா அழைத்தபோது "இதற்கெல்லாமா வருவார்கள்... உங்களுக்கு பிடித்ததை வாங்கிவிடுங்கள் அம்மா " என்று அந்த வாரநாளில் சென்னை செல்ல மறுத்திருந்தான் அத்விக். பட்டுபுடவை தளத்தில் தங்கள் முன் பரப்பி வைக்கப் பட்டிருந்த நூறு புடவைகளை அலசிய தோழிகள் இருவரும் "இந்த கலர்ல அந்த...
    "நான் ஆத்ரிஷின் அண்ணன். என்னை அதிகம் பார்த்து இருக்க மாட்டீர்கள். ரொம்ப சந்தோஷம் சார் உங்களை சந்தித்ததில்" என்று ஒரு பெரிய கும்பிடு போட்டு பேச்சை முடிக்க விரும்பினான் அத்விக். அப்போது ஜெகன் அத்விக்கிற்கு போனில் அழைப்பு விடுக்கவும் எந்தவித கூச்சமுமின்றி "கொடு தம்பி... அப்பாகிட்ட நான் பேசுறேன்" என்ற தர்மதுரை சிறிது நேரம் உரையாடி...
    அதிகாலையில் மும்பை வர வேண்டிய ரயில் இரு மணி நேரம் தாமதமாக வந்ததால் அத்ரிஷ் அவன் பெற்றோரிடம் தம்பதியினர் குறித்த கேள்விக்கு வீட்டில் இருப்பதாக தெரிவித்து விட்டு அங்கு சுற்றி இங்கு சுற்றி மூன்று மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்த பின்னும் அத்விக்கும் ஹர்ஷிதாவும் வீடு திரும்பி இருக்கவில்லை . "அவர்கள் எங்கே அத்ரிஷ்...
    அவள் எதற்காக குதிக்கிறாள் என்றெல்லாம் யோசிக்க நேரம் இன்றி ஆள் கிடைத்தால் போதும் என்று தனபாலின் ஆட்கள் ஹர்ஷிதாவை ஒரு ஆம்னி வேனில் உள்ளே தள்ளி விட்டு கிளம்பிச் சென்றனர். கயிற்றைக் கொண்டு அவளது கை கால்களை கட்டி விட்டு ஒரு துணி கொண்டு ஹர்ஷிதாவின் வாயையும் அடைத்தனர். ' டேய் நானே தான்டா வரேன்... எதுக்கு...
    பெரிய இடத்து சம்மந்தம் மீண்டுவந்த மகிழ்ச்சியில் தன் பெண்ணிற்கு எடுத்துக்கூறும் விதத்தில் சொல்லிப் பார்த்தார் வசந்தி. ரிஷி பற்றி கூறும் போது தன் மனம் ராகுலின் புறம் சாய்ந்திருப்பதை உணர்ந்து கொண்ட மிருதுளா சிறு காலம் அவகாசம் கேட்டு மும்பை பணிக்கு பயணித்தாள். அன்று தன்னை தேடி வந்த மிருதுளாவை கண்டு அதிர்ந்தாலும் அப்போது வேறு...
    " திஸ் இஸ் ஸோ அன் ஃபேர் சி.டி .... இந்தா இதையும் நீயே குடித்துவிடு" என்று மல்லுகட்டியவளிடம் "அப்பத்தா தான் வீட்டிற்கு சென்றவுடன் உனக்கு ஒரு டம்ளர் பால் கொடுக்கச் சொன்னது" என்றான் அத்ரிஷ் சமாளிப்பாய். " அப்படி பார்த்தால் மித்துவும் இன்றுதானே அவர்கள் புருஷன் வீட்டிற்கு முதன்முதலில் வந்திருப்பார்கள்... அவர்களுக்கு மட்டும் ஏன்...
    தன்னிடம் பேசாவிட்டாலும் தன்னை தேடுகிறாள் என்று நினைத்ததும் ஒரு வித சுகம் தன் உடலெங்கும் பரவ "கொஞ்சம் பிஸி அரிசி மூட்டை... இப்போது கூட உனக்கு அழைத்தால் உன் தூக்கம் கெட்டு விடுமோ என்றுதான் கூப்பிடவில்லை" என்று சமாதானம் கூறினான். கணவனின் கூற்றில் ஹர்ஷிதாவின் மனம் சமாதானம் அடைந்தாலும் கெத்தை விட்டு தர முடியாமல் "அதை...
    " என்ன செய்கிறாய் இறக்கி விடு அத்வி" என்று திமிரியவளிடம் "இப்போது கத்தினால் அப்படியே கீழே போட்டு விடுவேன்" என்று மிரட்டல் ஒன்றை அத்விக் விடுக்க உடனே " விளையாட்டிற்கு கூட அப்படி சொல்லாதே அத்வி" என்று அதட்டிய ரூபா அவளை வீட்டில் விட்டு விட்டு வருமாறு தெரிவித்தார். இவர்கள் திருமணம் சொந்தபந்தம் அனைவருக்கும் பரிச்சயம் தான்...
    அத்விக் மும்பைக்கு செல்லும் முன்னே அவனுக்கு வேண்டிய ஆதாரங்களை ராகுல் திரட்டி வைத்திருந்தான். ஒரே நாளில் இந்தியாவின் அதிமுக்கிய தொழிலதிபரான தனபாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பது என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்லவே. அவனின் ஆரம்பகாலத்தில் தள்ளுபடி செய்த வழக்குகளை மீண்டும் துருவி இருந்தான். தனபால் விட்டு வைத்திருந்த சிறு சிறு ஓட்டைகளையும்...
    ராகுல் போன் செய்தவுடன் நாகரீகமாக எழுந்து வெளியேற சென்றவனை தடுத்த ஹர்ஷிதா "இந்தா அத்வி இந்த தாலியை என் கழுத்தில் கட்டி விட்டு போய் அந்த போனை அட்டென்ட் பண்ணு" என்று நிறுத்தினாள். இவ்வளவு பாசமாக நேசமாக ஆசையாக பரிவாக மிருதுவாக காதலாக திருமணம் செய்து கொள்ள யாரும் கேட்டிருக்க மாட்டர்!!!! அவ்வளவு கடுமை குடிகொண்டிருந்தது...
    "நான் இத்தனை நாட்களாக உங்களிடம் மிஸ் பண்ணிய நாட்கள் எல்லாவற்றையும் சேர்த்து அனுபவிக்கப் போகிறேன். உடலில் தெம்புடனும் மனதில் நிம்மதியுடனும் இந்த போதா காலத்தை கடந்து வந்து விடுங்கள். உங்கள் கண்ணன் உங்களுடனே இருக்கிறேன். நாளை ஒரு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்ய போகிறார்கள் அதில் முழுதாக குணம் அடைந்து விடுவீர்கள். ஸ்ட்ரெஸ்...
    தடுத்த ஹரிஹரனிடம் "ப்ளீஸ் மாமா என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து விட்டேன். அதை திருப்பி பெற முடியாது. ஆனால் சொல்லக்கூட கூடாது என்றால் எப்படி?? " அவரை அமர்த்திவிட்டு மேற்கொண்டு பேசலானான் அத்விக். ஹர்ஷிதாவின் இதழ்களும் "விடு அத்வி" என்று உதிர்த்ததே தவிர "விடு அத்தான்ஐ" உபயோகபடுத்த வில்லை. அவள் அவ்வாறு கூறியிருந்தால் கண்டிப்பாக அவள்...
    " காதலா!!!!" அடித்த முழு சரக்கும் இறங்கிவிட்டது அத்விக்கிற்கு . "என்னடா சொல்கிறாய்... நானா... காதலா..." குழம்பியபடி நின்ற அத்விக்கிடம் "ஓ சாருக்கு நீங்க லவ் பண்ணுவதே தெரியவில்லையா? அவள் என்ன சொன்னாலும் கேட்கிறாய்... அவளை அடுத்தவன் பார்த்தால் எரிகிறாய் .... அவளிடத்தில் ஒருவன் லவ் லெட்டர் கொடுக்க வந்தான் என்று அவன் மண்டையை உடைத்து...
    ஹர்ஷிதா எழுந்து கொள்ள உதவுவதற்கு ஆர்யன் தன் கையை நீட்ட அவள் அதை பற்றுவதற்குள் "ஹர்ஷிஷிஷிஷி" என்று கத்தியிருந்தான் அத்விக். " ஹர்ஷி" என்று கத்தியபடி அவள் அருகில் அத்விக் நெருங்கவும் ஆர்யன் நீட்டிய கையை கீழே இறக்கினான். சோபாவில் படுத்திருந்தவளை தன் இரு கரங்களிலும் ஏந்திய அத்விக்கிடம் "எனக்கு ஒன்றுமில்லை அத்வி. கீழே இறக்கி விடு"...
    ஒரு நொடி தாமதித்தாலும் சிதறடிக்கப்பட்டிருப்பவளை சாமர்த்தியமாக இழுத்து மறுபக்கம் தள்ளினாள் ஹர்ஷிதா. "பைத்தியமாடி உனக்கு... எதில் விளையாடுவது என்பது இல்லையா" என்று அவள் முகத்தை வலுக்கட்டாயமாக திருப்பி ஏந்தியதில் அதர்வனாவின் கண்ணீர் ஹர்ஷியின் கையில் பட்டு தெறித்தது. "என்ன மாப்பிள்ளை பிடிக்கவில்லையா? அந்த ஸில்லி ரீஸனுக்காகவா இப்படிப்பட்ட விபரீத முடிவை எடுக்க துணிந்தாய். அதிலும் கொலை கேஸில்...
    error: Content is protected !!