Oru Kaava(tha)lanin Kathai
" டேய் இது உன் வேலையா?" என்று விக்னவ் அத்விக்கிடம் சந்தேகமாய் கேட்டான்.
அத்வியிடம் பதில் இல்லாமல் போகவும் "அன்றைக்கு 'கொஞ்சம் தனியாகப் பேசவேண்டும்' என்று உன்னை தான் கோகுல் அழைத்துக் கொண்டு சென்றான். அடுத்த நாள் தான் அவன் அடிபட்டு வந்தது. இப்போது யோசித்துப்பார்த்தால் நீதான் அவனை தள்ளிவிட்டு இருப்பாயோ என்று நம்பத் தோன்றுகிறது"...
" என்ன சொன்னீர்கள் ?" தயக்கத்துடன் வெளிவந்தது அத்வியின் குரல்.
" எதை கேட்கிறாய்?" தெரிந்தும் தெரியாதபடி கேட்ட அதிர்ஷடம் "உனக்கு தெரியாதா?" காய்ந்தான் அத்விக்.
" என்ன சொல்லி இருப்போம் என்று நீ நினைக்கிறாய்?" மீண்டும் கேள்வியை திருப்பியவனிடம் "ஒழுங்காக சொல்லுடா" பொறுமை இழந்து கத்தினான் அத்விக்.
" என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்" என்று ஜெகன் தான்...
விட்டுச் சென்ற போது எப்படி இருந்ததோ அதில் ஏதும் துளி மாற்றம் இல்லாமல் அப்படியே வரவேற்றது அவனது வீடு. மெயின் கேட்டிற்கும் வீட்டிற்குமே ஒரு ஏக்கர் அளவிற்கு இடைவெளி இருந்தது. அதில் பாஸ்கட் பால் கோர்ட் ஒரு ஓரமாக வளைக்குள் தடுத்திருக்க மறுபுறம் எப்போதும் அவர்கள் விளையாடும் கிரிக்கெட் வாசம் நிறைந்திருந்தது. வீட்டின் காம்பவுண்ட்...
ராகுலின் பெயரை குறிப்பிடவும் மூன்று பேருக்குமே ஒருவித அதிர்ச்சி.
முதலில் தெளிந்தது மிருதுளா தான். அத்ரிஷின் மூலம் நடந்தவற்றை அறிந்து இருப்பாள் என கணித்ததால் ராகுலை ஹர்ஷிதாவிற்கு தெரிந்திருக்கிறது என்று எண்ணினாள் .
நண்பர்கள் இருவரின் குழப்பத்தை பார்த்ததும் "என்ன அத்விக் சார் ஒரு விருதை வாங்கி விட்டீர்கள் என்றால் உங்கள் பெயரை தான் ஜெபிக்க வேண்டும்...
அருகில் இருந்த ராகுலை அவள் நிமிர்ந்து பார்க்க அவனோ இடதிலிருந்து வலப்புறமாக தலையை ஆட்டி தன் மறுப்பு தெரிவிக்க "நோ சார்" என்று அவன் என் வயிற்றில் பாலை வார்த்த மறுநொடி "இப்படி நீங்க வாங்க போங்க என்று என்னை அழைத்தீர்களானால் முடியாது. நம் விக்டிமிற்கு டவுட் வந்துவிடும். ஒருமையில் அழைத்தீர்களானால் பிரச்சினை இராது...
அத்தியாயம் ஏழு
ஐபிஎஸ் தேர்வான பிறகு இரு வருடங்கள் டிரெய்னிங் பீரியடில் பங்கேற்க வேண்டும். அதில் முதல் மூன்று மாதங்கள் முஸோரியில் உள்ள 'லால்பகதூர் சாஸ்திரி' தேசிய கலைக்கழகத்திலும் அதன்பின் ஹைதராபாதில் உள்ள 'சர்தார் வல்லபாய் பட்டேல்' தேசிய கலை கழகத்திலிலும் தேர்ச்சி பெறவேண்டும். இறுதிகட்டமாக இரு வார ஆல் இந்தியா டூரில் கலந்துகொள்ளவேண்டும். பயணத்தின்...
" சரி நான் என்ன செய்தால் இதற்கு நீ ஓகே சொல்வாய்" என்று மீண்டும் விட்டுக் கொடுக்கவும் கடுப்பானவன் "அந்த கிணற்றில் போய் குதி உடனே உன் சி . டி கையில் இந்த போனை கொடுக்கிறேன்" என்று சொன்னதும் நொடியும் தாமதிக்காது கிணற்றில் பாய்ந்தாள். அவர்கள் கத்தல் அவள் காதுகளில் விழுமுன்னே கிணற்றிலேயே...
" நிஜமாகவே சொல்கிறீர்களா சார்" என்று தன் ஆச்சரியத்தை வெளியிட்டு உரிய நன்றியையும் தெரிவித்துக் கொண்டு அவனிடம் விடை பெற்றாள்.
அவள் செல்வதை பார்த்துவிட்டு எதிரிலிருந்தவனிடம் "ஐயோ மறந்துவிட்டேனே" என்றான் அத்விக்.
"நீயா டா இது! இந்த சிக்கன் (காரமாக இருந்ததால்) செய்தவனை மன்னித்தாலும் மன்னிப்பேனே தவிர உன்னை ஒரு நாளும்" ராகுலின் வாக்கியம் முடியும் முன்னே...
#ஒரு_காவ(த)லனின்_கதை_5
#episode_5
" ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது மச்சி. சரி இரு கமிஷனர் லைன்ல வர்றாரு நான் அப்புறம் கூப்பிடுகிறேன்" என்றவனை ராகுலின் அதிவேக "நோ" தடுத்தது.
" ஏன்டா" என்று அத்விக் வினவியதற்கு
" அந்த நற்செய்தியை என் திருவாயால் கேட்டுக்கொள் மகனே. யூ ஆர் கலெக்டிங் 'சர்வோட்டம் யூத் சேவா அவார்ட்' ஃப்ரம் பிரசிடெண்ட் நெக்ஸ்ட்...