Monday, April 29, 2024

    Nerunga Nerunga 1 1

    Naayaganin Naayagi 11

    Nerunga Nerunga 23

    Nerunga Nerunga 20 2

    Nerunga Nerunga 3 2

    Nerunga Nerunga

    Nerunga Nerunga 2 2

    அப்போதும் வெற்றி மாறன்… “உனக்கு தனியா எல்லாம் பாதுகாப்போட தனி கார் ஏற்பாடு செய்ய முடியாது. அவங்க கூடவே வா…” என்று சொன்னவர்.. பவனியம்மாவுக்கும் சீதாராமனுக்கும் மரியாதை நிமித்தமாய் சல்யூட் அடிக்க கை வைக்க பார்க்க… அந்த கையை தடுத்து நிறுத்திய சீதாராமன்… “குடும்பமாக இருக்கும் போது நீங்க என் சம்மந்தி..அந்த முறையில் தான் நம் பேச்சுகள்...

    Nerunga Nerunga 4 2

    இன்று என் இப்படி…?அதுவும் நேற்று நவின் பேசும் போது அகிலாவும் இருந்தானே….” வெற்றி மாறன்..புவனேஷ்வரியை தவிர அந்த விருந்து விருந்தாக இல்லாது மருந்தாக தான் அமைந்து விட்டது அனைவருக்குமே... அகில ரூபனை பற்றி அறியாததால் வெற்றி மாறனுக்கும் அவர் மனைவிக்கும் அவனின் இந்த செயல்கள் வித்தியாசமாய் தெரியவில்லை… ஆனால் மற்றவர்கள்… அதிலும் ஸ்ரீமதி..நேற்று வரை  என் முகத்தை...

    Nerunga Nerunga 19

    அத்தியாயம்… 19 அவர்கள் இருவரும் வெளியேறும் வரை அன்னையும் மகனும் பொறுமையாக எதுவும் பேசாது அமைதியாக இருந்தார்கள். அவர்கள் வெளியேறி உடன்.. பவானியம்மா அகில ரூபனை பார்த்து… “நடந்ததில் உன் பங்கும் இருக்கா..?” என்று  தன் மகனை பார்த்து நேரிடையாகவே கேட்டு விட்டார். பவானியம்மா கேள்விக்கு பதில் அளிக்காது அங்கு இருக்கும் டேபுல் அருகில் நின்றவனின் அந்த தோற்றம்..அதுவும்...

    Nerunga Nerunga 6 2

    “இருக்கு நான் பார்த்ததுக்கும் அவங்க பார்ப்பதுக்கும் ஒன்று இல்ல.. நிறைய வித்தியாசம் இருக்கு… ஒன்னு...உன் சின்ன அண்ணன் என் தங்கச்சிய பார்க்குறது தெரிஞ்சே உன் பெரிய அண்ணன் பார்க்குறான்..உன் பெரிய அண்ணனுக்கு போட்டியா உன் சின்ன அண்ணன் முறச்சி பார்க்குறான்.. அப்புறம் நான் உன்னை பார்க்க காரணம்..நீயும் என்னை பார்த்த..ஆனா என் தங்கச்சி உங்க அண்ணன்களை ...

    Nerunga Nerunga 10 2

    அவர் முகத்தில் என்ன என்று சொல்ல முடியாத ஒரு அமைதி..பின் திரும்பி தன் மனைவியை பார்த்தார்..அவர் கண் அசைவில் ஒத்துக் கொள்ளுங்கள் என்று தன்  சொன்ன போல் அவருக்கு தோன்றியது. வெற்றி மாறன் தன் தொண்டையை கணைத்துக் கொண்டு… “இது சொல்வதா…? வேண்டாமான்னு….?  தெரியல…இதே வேறு யாராவது மதி பெண் கேட்டு வந்து இருந்தா என்...

    Nerunga Nerunga 7 2

    கணவனும் அண்ணனும் இருவரும் தன் வாழ்க்கையின் முடிவை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டு இருப்பதில் வாய் அடைத்து போனாள். அதுவும் தன் அண்ணனா இது…? இரண்டு நாள் முன் திருமணம் ஆன தங்கையின் வாழ்க்கை பற்றி கவலை படாது பேசுகிறான்..தன் பெரிய அண்ணன் இப்படி பட்டவன் இல்லையே…? என்று யோசித்தவள்..தங்கையின்...

    Nerunga Nerunga 1 2

    ஆனால் திருமணத்திற்க்கு என்று வந்து விட்டு மேடையில் அமர்ந்து இருக்கும் மணமக்களை பாராது  மண்டபத்தில் வாசலில்  முதலமைச்சருக்காக கண் பதித்து இருப்பவர்களை என்ன என்று சொல்ல…. அவர்களுடைய தவம் பலித்தது என்பது போல் மண்டபத்தின் வாசலில் கண் பதித்து இருந்தவர்களின் கண்  பளிச்சிடலில் ஓ வந்து விட்டார்கள் என்று நினைத்து ஸ்ரீ மதி மண்டபத்தின் முகப்பை...

    Nerunga Nerunga 11 2

    அவங்க நினச்சது போல யாரும் இல்லாத இடத்தில் அவனை என்கவுன்டர் செய்துட்டோம்.. எப்போதும் போல மனிதமீறல் போராட்டம் அதை அரசியல்வாதிங்க சமாளிச்சிட்டாங்க.. எனக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்ல...மனரீதியாவும் சரி...தொழில் ரதியாவும் சரி..அவன் முடிக்கபட வேண்டியவன் தான்.அதில் எந்த வித சந்தேகமும் இல்ல...ஆனால் என்னுடைய இந்த நிம்மதி ஆறு மாத காலம் தான் நீடித்தது.. என் வீட்டுக்கு...

    Nerunga Nerunga 13

    அத்தியாயம்…. ஸ்ரீமதியின் மயக்கம் அதிர்ச்சியால் வந்த மயக்கம் என்பதை ஒரு மருத்துவராய் அறிந்துக் கொண்ட புவனேஷ்வரி… அனைவரையும்  பார்த்து… “அவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும்.” என்று சொல்லி தன் மகன் பக்கம் பார்வையை திருப்பிய புவனேஷ்வரி… “அவ ரூமில் படுக்க வெச்சிடு அஷ்வத்.” என்று சொன்னவரின் குரலில் சுரத்தே இல்லை. எப்போ வந்தா…? என்ன கேட்டு இருப்பா…? இதுவே மனதில்...

    Nerunga Nerunga 14 2

    எந்த காரணம் தொட்டும் அகிலா நம்ம சொந்த  மகன் தான் என்று யாருக்கும் தெரிய கூடாது.அதுவும் குறிப்பா அகிலாவுக்கு… நாம் முன் செய்தது உன் அரசியல் எதிர்கால வாழ்க்கைக்காக..இப்போ இந்த உண்மை வெளி வந்தா… நம் சொந்த வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகும்… இப்போ அகிலா தத்து பிள்ளை என்று  வளர்வதால் அவன் எதில் குறைந்து விட்டான்… அனைத்திலும் ...

    Nerunga Nerunga 17

    அத்தியாயம்.. 17 எதுவும் பேசாது தன்னையே குழம்பி போய் பார்த்திருந்த தன் மனைவியின் முகபாவனையில் அகில ரூபனுக்கு என்ன தோன்றியதோ.. இது வரை இரண்டடி இடைவெளி விட்டு பேசிக் கொண்டு இருந்தவன்..ஸ்ரீயின் அருகில் சென்று அவள் கன்னத்தை பற்றியவனாய்… “எல்லா விசயத்திலும் பெரியவங்க பேச்சை கேட்டு தான் ஆக வேண்டும் என்பது இல்ல… ஒரு சிலதுல நம்...

    Nerunga Nerunga 2 1

    அத்தியாயம்…2 தனக்கு என்று கொடுக்கப்பட்ட அறைக்கு தன் தோழியை இழுத்துக் கொண்டு வந்த ஸ்ரீமதி… “ஏய் எப்படி உள்ள வந்த...மண்டபம் வெளியில் வந்ததும் எனக்கு போன் பண்ணு என்று  தானே சொன்னேன்...முதலில் எப்படி உன்னை உள்ளே விட்டாங்க….?” என்று தீபிகாவிடம் தன் கேள்வி கணைகளை தொடுத்துக் கொண்டு இருக்க… “ஏய் இருடி இரு. முதல்ல கல்யாணத்துக்கு யாராவது...

    Nerunga Nerunga 9 2

    அப்போது எல்லாம் அப்பாவோ..அம்மாவோ இருந்தால்.. “சும்மா இருக்க மாட்டியா…?என்ன எப்போ பார்த்தாலும் இந்த பேச்சு…?ஏதாவது உறுப்படியான வேலை இருந்தா பாருங்க…” என்று இந்த கிண்டல் பேச்சுக்கு அன்று சத்தம் போட்டது. இன்று அது எதற்க்கு என்று விளங்குவதாய்… சிறிது நேரம் யாரும் எதுவும் பேசவில்லை...நவீன் தான்… “கல்யாணம் செய்துட்டிங்க தானே…?பின் ஏன் அண்ணாவை தத்து எடுத்திங்க..உங்க...

    Nerunga Nerunga 18

    அத்தியாயம்…18  அகில ரூபன்  வாசலை  தாண்டும் முன்பே  அவன் பாதுகாப்பாளர்கள் அவனுக்கு முன் அவன் செல்ல வேண்டிய வாகனத்தின் கதவை திறக்கும் வேளை..வீட்டில் இருந்து ஓடி வந்த ஸ்ரீமதி… “என்னங்க மாமா…” என்று ஸ்ரீமதி தன் பேச்சை முடிப்பதற்க்குள், தன் கையில் உள்ள  பேசியை காண்பித்து தெரியும் என்று சொன்னான்.  அவனின் பதிலில் ஸ்ரீமதி ஒரு நிமிடம் யோசிப்பதற்க்கு...

    Nerunga Nerunga 16

    அத்தியாயம்…16 இங்கு வந்து சிறிது நேரம் தானே ஆனது அதற்க்குள் இவ்வளவு பூ அலங்காரம் எப்படி செய்ய முடிந்தது…? அங்கு மெத்தையிலும் .அதனை சுற்றியும், இருந்த பூ  வேலைப்பாடிலும் பூவின் எண்ணிகையிலும் பார்த்து அகில ரூபன் சிந்தித்துக் கொண்டு இருந்தான்.. பின் அவனுக்கு அவனே லேசாக சிரித்தவனாய்… “பெண் எப்போ வருவா…?” என்று யோசிக்கும் நேரத்தில் நான்...

    Nerunga Nerunga 4 1

    அத்தியாயம்…4  அகில ரூபன் ஸ்ரீமதியின் பக்கத்தில் அமர்ந்ததுமே அனைவரின் பார்வையும் அவன் பக்கமே...உட்கார்ந்தது மட்டும் அல்லாது அவன் சொன்ன  அந்த ஏஞ்சல் என்ற வார்த்தையை கேட்டதும் அகில ரூபனின் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் மயக்கம் வராத குறை தான். அதுவும் அந்த வீட்டின் மூத்த உறுப்பினர்களான  சீதாராமனின் அன்னை சகுந்தலா அம்மாவும், பவனியம்மாவின் தனலட்சுமியும் அகில ரூபனின்...

    Nerunga Nerunga 5

    அத்தியாயம்…5 இந்த ஒரு நிலையில் தன் மகனை சீதாராமன் எதிர் பார்க்கவில்லை. அதுவும் ஸ்ரீமதி அவனின் நெருக்கத்தில் இருந்து விடு பட முயற்ச்சி செய்துக் கொண்டு இருப்பதும்..அதை அவன் உணராது போல் தன்னை நேர்க் கொண்டு பார்த்துக் கொண்டு நிற்க்கும் இந்த அகில ரூபன் ஒரு மகனாய் அவருக்கு புதுமையாக தெரிந்தான். அகில ரூபன் பார்க்கும் போதே...

    Nerunga Nerunga 3 1

    அத்தியாயம்…3 “என்ன இது அதிக பிரசங்கி தனம்…?” என்று அனைவருக்கும் கேட்கும் வகையில்  ஸ்ரீமதியை குரல் உயர்த்தி கத்திய வெற்றி மாறன்.. அவளுக்கு ஆதாரவாய் அவளின் தோள் பற்றி நின்றுக் கொண்டு இருந்த தீபிகாவை பார்த்து… “இந்த பெண்ணை யார் இங்கு விட்டது…?” முதல்ல இந்த பெண் எப்படி கல்யாணத்திற்க்கு வந்தாங்க….?” என்று பாதுகாப்பை மேற் பார்வையிடும்...

    Nerunga Nerunga 6 1

    அத்தியாயம்….6 அனைவரிடமும் விடைப்பெற்று காரில் சென்றுக் கொண்டு இருந்தார்கள் வெற்றி மாறன்  குடும்பத்தினர். எப்போதும் அவர்களின் கார் பயணம் என்பது அமைதி தான். இருந்தது இவர்கள் பயணமும் மகிழ்ச்சியுடன் இருந்தது. அது ஒரு சமயம். பதினான்கு வருடம் முன் காரில் ஏறும் போதே.. “நான் தான் முன்ன உட்காருவேன்.” என்று ஸ்ரீமதி அடம்பிடித்து  உட்கார வரும் போது...

    Nerunga Nerunga 15

    அத்தியாயம்…15 ஸ்ரீமதி இதை தான் யோசித்துக் கொண்டு இருந்தாள்.தன் அண்ணனுக்கு அவ்வீட்டில் பெண்ணை எடுப்பதையே எதிர்த்த  தான் எப்படி அந்த வீட்டுக்கு மருமகளாய்  போக ஒத்துக் கொண்டேன்..அதுவும் உடனே… அந்த வீட்டின் பெண் என்றால் இங்கு வரப்போவது..ஆனால் அங்கு என் திருமணம் என்ற போது நான்  அவர்கள் வீட்டுக்கு போக வேண்டும்..என்னால் முடியுமா…? சிறு வயது முதலே காக்கி...
    error: Content is protected !!