Tuesday, April 30, 2024

    Nerunga Nerunga 5

    Nerunga Nerunga 2 2

    Nerunga Nerunga 7 1

    Nerunga Nerunga 13

    Nerunga Nerunga 14 1

    Nerunga Nerunga

    Nerunga Nerunga 10 1

    அத்தியாயம்…10  சீதாராமன் தன் குடும்பத்தினரோடு அன்று மாலையே அகில ரூபன் சொன்னது போல  வெற்றி மாறனின் வீட்டுக்கு வந்து இறங்கினார்கள். வண்டியை விட்டு இறங்கியதும் வெற்றி மாறன் வெளியில் வந்து அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்த பின்… “வாங்க…” என்று முறையாக வரவழைத்து  அமர வைத்தார் அதே போல் புவனேஷ்வரியும்..  அன்று மருத்துவமனையில் இருந்து இவர்களை வரவேற்க்க..வீட்டுக்கு...

    Nerunga Nerunga 20 2

    மூன்று மாதம் பின்… மேடையில் நவீன் அமர்ந்து இருக்க ..ஐய்யர் சொன்ன… ”பெண்ணை அழைத்து வாங்க….” என்ற அழைப்பில் நவீன் ஐய்யர் சொன்ன மந்திரத்தை விட்டு விட்டு மூன்று மாதமாய் பகலும் இரவுமாய் படித்துக் கொண்டு இருந்த மந்திரமான தீபிகா என்ற நாமத்தை உதிர்த்தான். அதில் அந்த ஐய்யர் காண்டாகி நவீனை பார்க்க .அவனோ ஐய்யர் பக்கம் பார்வையை...

    Nerunga Nerunga 7 1

    அத்தியாயம்…7  “எனக்கு தான் பெண் கேட்க..உன் தங்கையை…” எந்த வித முகாந்திரமும் இல்லாது,  நேரிடையாக இப்படி தன்னிடம் பேசுவான் என்று அஷ்வத் நினைத்து கூட பார்க்கவில்லை.  மூன்று நாளாகவே தன் தங்கையை வைத்து ஏதோ இங்கு ஓடுகிறது என்று அஷ்வத் நினைத்ததால் தான்.. அவன் அறையை விட்டு வெளியே வரவில்லை. தன் தங்கை விசயம் மட்டும் இல்லை என்றால்..அஷ்வத்...

    Nerunga Nerunga 11 1

    அத்தியாயம்…11 “சொல்லு அஷ்வத்..அவள் உன்  சொந்த தங்கை இல்லாத என்ற பட்சத்தில் இப்போ நீ காமிக்கிற இந்த அன்பு… அக்கறை எல்லாம்  குறஞ்சிடுமா…?இல்ல அது இல்லாமலேயே போயிடுமா…?” என்ற வெற்றி மாறனின் கேள்வில் அஷ்வத் குழம்பி பின் தெளிந்தவனாய்… “எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இரு தங்கை இருந்தாங்க..அதில் ஒரு தங்கை இல்லாது மரணம் அவளை...

    Nerunga Nerunga 11 2

    அவங்க நினச்சது போல யாரும் இல்லாத இடத்தில் அவனை என்கவுன்டர் செய்துட்டோம்.. எப்போதும் போல மனிதமீறல் போராட்டம் அதை அரசியல்வாதிங்க சமாளிச்சிட்டாங்க.. எனக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்ல...மனரீதியாவும் சரி...தொழில் ரதியாவும் சரி..அவன் முடிக்கபட வேண்டியவன் தான்.அதில் எந்த வித சந்தேகமும் இல்ல...ஆனால் என்னுடைய இந்த நிம்மதி ஆறு மாத காலம் தான் நீடித்தது.. என் வீட்டுக்கு...

    Nerunga Nerunga 13

    அத்தியாயம்…. ஸ்ரீமதியின் மயக்கம் அதிர்ச்சியால் வந்த மயக்கம் என்பதை ஒரு மருத்துவராய் அறிந்துக் கொண்ட புவனேஷ்வரி… அனைவரையும்  பார்த்து… “அவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும்.” என்று சொல்லி தன் மகன் பக்கம் பார்வையை திருப்பிய புவனேஷ்வரி… “அவ ரூமில் படுக்க வெச்சிடு அஷ்வத்.” என்று சொன்னவரின் குரலில் சுரத்தே இல்லை. எப்போ வந்தா…? என்ன கேட்டு இருப்பா…? இதுவே மனதில்...

    Nerunga Nerunga 22

    அத்தியாயம்… 22  “எதுக்கு தீபா பத்தி கேட்கிறிங்க…?”  ஸ்ரீமதிக்கு நவீன் திபீகாவை பற்றி விசாரிப்பதில் ஏதோ புரிவது போல்  தான் இருந்தது.  இருந்தும் என்ன என்று தெளிவு படுத்திக் கொள்ளாது நாமே ஏதாவது நினைத்துக் கொள்ள கூடாது என்று நினைத்து.. தான் .. “எதுக்கு தீபாவை பற்றி விசாரிக்கிறிங்க…” என்று ஸ்ரீமதி கேட்டது.. அவளின் கேள்விக்கு நவீன் பதில் அளிக்கும்...

    Nerunga Nerunga 14 2

    எந்த காரணம் தொட்டும் அகிலா நம்ம சொந்த  மகன் தான் என்று யாருக்கும் தெரிய கூடாது.அதுவும் குறிப்பா அகிலாவுக்கு… நாம் முன் செய்தது உன் அரசியல் எதிர்கால வாழ்க்கைக்காக..இப்போ இந்த உண்மை வெளி வந்தா… நம் சொந்த வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகும்… இப்போ அகிலா தத்து பிள்ளை என்று  வளர்வதால் அவன் எதில் குறைந்து விட்டான்… அனைத்திலும் ...

    Nerunga Nerunga 6 2

    “இருக்கு நான் பார்த்ததுக்கும் அவங்க பார்ப்பதுக்கும் ஒன்று இல்ல.. நிறைய வித்தியாசம் இருக்கு… ஒன்னு...உன் சின்ன அண்ணன் என் தங்கச்சிய பார்க்குறது தெரிஞ்சே உன் பெரிய அண்ணன் பார்க்குறான்..உன் பெரிய அண்ணனுக்கு போட்டியா உன் சின்ன அண்ணன் முறச்சி பார்க்குறான்.. அப்புறம் நான் உன்னை பார்க்க காரணம்..நீயும் என்னை பார்த்த..ஆனா என் தங்கச்சி உங்க அண்ணன்களை ...

    Nerunga Nerunga 18

    அத்தியாயம்…18  அகில ரூபன்  வாசலை  தாண்டும் முன்பே  அவன் பாதுகாப்பாளர்கள் அவனுக்கு முன் அவன் செல்ல வேண்டிய வாகனத்தின் கதவை திறக்கும் வேளை..வீட்டில் இருந்து ஓடி வந்த ஸ்ரீமதி… “என்னங்க மாமா…” என்று ஸ்ரீமதி தன் பேச்சை முடிப்பதற்க்குள், தன் கையில் உள்ள  பேசியை காண்பித்து தெரியும் என்று சொன்னான்.  அவனின் பதிலில் ஸ்ரீமதி ஒரு நிமிடம் யோசிப்பதற்க்கு...

    Nerunga Nerunga 16

    அத்தியாயம்…16 இங்கு வந்து சிறிது நேரம் தானே ஆனது அதற்க்குள் இவ்வளவு பூ அலங்காரம் எப்படி செய்ய முடிந்தது…? அங்கு மெத்தையிலும் .அதனை சுற்றியும், இருந்த பூ  வேலைப்பாடிலும் பூவின் எண்ணிகையிலும் பார்த்து அகில ரூபன் சிந்தித்துக் கொண்டு இருந்தான்.. பின் அவனுக்கு அவனே லேசாக சிரித்தவனாய்… “பெண் எப்போ வருவா…?” என்று யோசிக்கும் நேரத்தில் நான்...

    Nerunga Nerunga 2 1

    அத்தியாயம்…2 தனக்கு என்று கொடுக்கப்பட்ட அறைக்கு தன் தோழியை இழுத்துக் கொண்டு வந்த ஸ்ரீமதி… “ஏய் எப்படி உள்ள வந்த...மண்டபம் வெளியில் வந்ததும் எனக்கு போன் பண்ணு என்று  தானே சொன்னேன்...முதலில் எப்படி உன்னை உள்ளே விட்டாங்க….?” என்று தீபிகாவிடம் தன் கேள்வி கணைகளை தொடுத்துக் கொண்டு இருக்க… “ஏய் இருடி இரு. முதல்ல கல்யாணத்துக்கு யாராவது...

    Nerunga Nerunga 1 2

    ஆனால் திருமணத்திற்க்கு என்று வந்து விட்டு மேடையில் அமர்ந்து இருக்கும் மணமக்களை பாராது  மண்டபத்தில் வாசலில்  முதலமைச்சருக்காக கண் பதித்து இருப்பவர்களை என்ன என்று சொல்ல…. அவர்களுடைய தவம் பலித்தது என்பது போல் மண்டபத்தின் வாசலில் கண் பதித்து இருந்தவர்களின் கண்  பளிச்சிடலில் ஓ வந்து விட்டார்கள் என்று நினைத்து ஸ்ரீ மதி மண்டபத்தின் முகப்பை...

    Nerunga Nerunga 10 2

    அவர் முகத்தில் என்ன என்று சொல்ல முடியாத ஒரு அமைதி..பின் திரும்பி தன் மனைவியை பார்த்தார்..அவர் கண் அசைவில் ஒத்துக் கொள்ளுங்கள் என்று தன்  சொன்ன போல் அவருக்கு தோன்றியது. வெற்றி மாறன் தன் தொண்டையை கணைத்துக் கொண்டு… “இது சொல்வதா…? வேண்டாமான்னு….?  தெரியல…இதே வேறு யாராவது மதி பெண் கேட்டு வந்து இருந்தா என்...

    Nerunga Nerunga 8

    அத்தியாயம்…8 அகில ரூபனின் பேச்சும் அங்கு நிலவிய சூழ்நிலையிலும்..தன் தங்கையை வைத்து நடந்த பேச்சை வார்த்தைளையும் கேட்ட அஷ்வத்துக்கு..அந்த நிமிடம் அந்த வீட்டில் இருந்து சென்று விடு ..அது தான் தனக்கு மரியாதை… தன் தங்கைக்காக இப்படி ஒரு வாதம்..அதுவும் இங்கு கேட்க நேரிடும் என்று அஷ்வத் துளியும் எதிர் பார்க்கவில்லை.  திருமணத்தில் நவீன்  தன் தங்கையை...

    Nerunga Nerunga 7 2

    கணவனும் அண்ணனும் இருவரும் தன் வாழ்க்கையின் முடிவை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டு இருப்பதில் வாய் அடைத்து போனாள். அதுவும் தன் அண்ணனா இது…? இரண்டு நாள் முன் திருமணம் ஆன தங்கையின் வாழ்க்கை பற்றி கவலை படாது பேசுகிறான்..தன் பெரிய அண்ணன் இப்படி பட்டவன் இல்லையே…? என்று யோசித்தவள்..தங்கையின்...

    Nerunga Nerunga 6 1

    அத்தியாயம்….6 அனைவரிடமும் விடைப்பெற்று காரில் சென்றுக் கொண்டு இருந்தார்கள் வெற்றி மாறன்  குடும்பத்தினர். எப்போதும் அவர்களின் கார் பயணம் என்பது அமைதி தான். இருந்தது இவர்கள் பயணமும் மகிழ்ச்சியுடன் இருந்தது. அது ஒரு சமயம். பதினான்கு வருடம் முன் காரில் ஏறும் போதே.. “நான் தான் முன்ன உட்காருவேன்.” என்று ஸ்ரீமதி அடம்பிடித்து  உட்கார வரும் போது...

    Nerunga Nerunga 4 1

    அத்தியாயம்…4  அகில ரூபன் ஸ்ரீமதியின் பக்கத்தில் அமர்ந்ததுமே அனைவரின் பார்வையும் அவன் பக்கமே...உட்கார்ந்தது மட்டும் அல்லாது அவன் சொன்ன  அந்த ஏஞ்சல் என்ற வார்த்தையை கேட்டதும் அகில ரூபனின் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் மயக்கம் வராத குறை தான். அதுவும் அந்த வீட்டின் மூத்த உறுப்பினர்களான  சீதாராமனின் அன்னை சகுந்தலா அம்மாவும், பவனியம்மாவின் தனலட்சுமியும் அகில ரூபனின்...

    Nerunga Nerunga 3 1

    அத்தியாயம்…3 “என்ன இது அதிக பிரசங்கி தனம்…?” என்று அனைவருக்கும் கேட்கும் வகையில்  ஸ்ரீமதியை குரல் உயர்த்தி கத்திய வெற்றி மாறன்.. அவளுக்கு ஆதாரவாய் அவளின் தோள் பற்றி நின்றுக் கொண்டு இருந்த தீபிகாவை பார்த்து… “இந்த பெண்ணை யார் இங்கு விட்டது…?” முதல்ல இந்த பெண் எப்படி கல்யாணத்திற்க்கு வந்தாங்க….?” என்று பாதுகாப்பை மேற் பார்வையிடும்...

    Nerunga Nerunga 4 2

    இன்று என் இப்படி…?அதுவும் நேற்று நவின் பேசும் போது அகிலாவும் இருந்தானே….” வெற்றி மாறன்..புவனேஷ்வரியை தவிர அந்த விருந்து விருந்தாக இல்லாது மருந்தாக தான் அமைந்து விட்டது அனைவருக்குமே... அகில ரூபனை பற்றி அறியாததால் வெற்றி மாறனுக்கும் அவர் மனைவிக்கும் அவனின் இந்த செயல்கள் வித்தியாசமாய் தெரியவில்லை… ஆனால் மற்றவர்கள்… அதிலும் ஸ்ரீமதி..நேற்று வரை  என் முகத்தை...
    error: Content is protected !!