Nerunga Nerunga
அத்தியாயம்…8
அகில ரூபனின் பேச்சும் அங்கு நிலவிய சூழ்நிலையிலும்..தன் தங்கையை வைத்து நடந்த பேச்சை வார்த்தைளையும் கேட்ட அஷ்வத்துக்கு..அந்த நிமிடம் அந்த வீட்டில் இருந்து சென்று விடு ..அது தான் தனக்கு மரியாதை…
தன் தங்கைக்காக இப்படி ஒரு வாதம்..அதுவும் இங்கு கேட்க நேரிடும் என்று அஷ்வத் துளியும் எதிர் பார்க்கவில்லை. திருமணத்தில் நவீன் தன் தங்கையை...
அத்தியாயம்…10
சீதாராமன் தன் குடும்பத்தினரோடு அன்று மாலையே அகில ரூபன் சொன்னது போல வெற்றி மாறனின் வீட்டுக்கு வந்து இறங்கினார்கள். வண்டியை விட்டு இறங்கியதும் வெற்றி மாறன் வெளியில் வந்து அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்த பின்…
“வாங்க…” என்று முறையாக வரவழைத்து அமர வைத்தார்
அதே போல் புவனேஷ்வரியும்.. அன்று மருத்துவமனையில் இருந்து இவர்களை வரவேற்க்க..வீட்டுக்கு...
அத்தியாயம்…14
டெல்லியில் தன் தாத்தா கட்டிய மாளிகையில் தன் அறையில் படுத்திருந்த அகில ரூபனின் எண்ணம் எங்கு எங்கே சென்று முடிவில் ஸ்ரீமதியிடம் வந்து நின்றது.
நினைக்க வில்லை..நினைத்து பார்த்ததும் இல்லை..இந்த பெண்ணை தான் கட்டுவேன் என்று அடம் பிடிப்பேன் என்று..என்ன சொல்ல வாழ்க்கை என்பது நினைத்து பார்க்காத பக்கங்களை கொண்டது தானே…
ஒரு பக்கம் சொந்த குழந்தையான...
அத்தியாயம்….12
“அப்போ மதி தான் பெமீலா குழந்தையா….?” என்று அதிர்ந்து போய் கேட்டார் தனலட்சுமி…
“ஆம்…” என்று வெற்றி மாறன் சொன்னதும்..பாவம் போல சகுந்தலம்மாவும் தனலட்சுமியும் புவனேஷ்வரியை பார்த்தனர்.. மதி பெமீலா குழந்தை என்றால் அப்போ இறந்தது… யாரும் சொல்லாமலேயே அனைவருக்கும் புரிந்து விட்டது…
ஒரு சிலர் புரிந்தும் ..தனக்கு புரிந்ததை சொன்னால் மற்றவர்கள் மனது சங்கடப்படும் என்று...
அத்தியாயம்…7
“எனக்கு தான் பெண் கேட்க..உன் தங்கையை…” எந்த வித முகாந்திரமும் இல்லாது, நேரிடையாக இப்படி தன்னிடம் பேசுவான் என்று அஷ்வத் நினைத்து கூட பார்க்கவில்லை.
மூன்று நாளாகவே தன் தங்கையை வைத்து ஏதோ இங்கு ஓடுகிறது என்று அஷ்வத் நினைத்ததால் தான்.. அவன் அறையை விட்டு வெளியே வரவில்லை.
தன் தங்கை விசயம் மட்டும் இல்லை என்றால்..அஷ்வத்...
அத்தியாயம்…11
“சொல்லு அஷ்வத்..அவள் உன் சொந்த தங்கை இல்லாத என்ற பட்சத்தில் இப்போ நீ காமிக்கிற இந்த அன்பு… அக்கறை எல்லாம் குறஞ்சிடுமா…?இல்ல அது இல்லாமலேயே போயிடுமா…?” என்ற வெற்றி மாறனின் கேள்வில் அஷ்வத் குழம்பி பின் தெளிந்தவனாய்…
“எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இரு தங்கை இருந்தாங்க..அதில் ஒரு தங்கை இல்லாது மரணம் அவளை...
அத்தியாயம்…9
சீதாராமன் சாப்பிடும் அறைக்கு வந்த போது அங்கு அகில ரூபனை தவிர மற்ற அனைவரும் அமர்ந்து இருந்தனர். அனிதாவின் பக்கத்தில் அமர்ந்து இருந்த நவீன் மட்டும் அனிதாவின் காதில் ஏதோ பேசிக் கொண்டு இருந்தான்.
சீதாராமனை பார்த்ததும் தங்கையிடம் பேசுவதை விட்டு விட்டு… பவனியம்மாவிடம்… “இன்னைக்கு என்னம்மா ப்ரேக் பாஸ்ட் …?” என்று கேட்டான்.
இந்த கேள்வியே...
அத்தியாயம்…21
இந்த கதை முடித்து விட்டது என்று நினைத்தேன்..ஆனால் முடியவில்லை. இன்னும் ஏதோ இருக்கிறது என்ற வாசகர்களின் கருத்தை ஏற்று, இதோ...நெருங்க நெருங்க இன்று உங்களுடன்.
அதற்க்கு முன் போன அத்தியாயத்தில், அதாவது இருபதாவது அத்தியாயத்தில், மூன்று மாதம் பின் என்று எழுதி இருப்பேன்..அதை படித்தவர்கள் உங்கள் மனதில் இருந்து அதை அழித்து விடுங்கள்…
மூன்று பதிவு கொடுக்கிறேன்..அதன்...
அத்தியாயம்… 22
“எதுக்கு தீபா பத்தி கேட்கிறிங்க…?”
ஸ்ரீமதிக்கு நவீன் திபீகாவை பற்றி விசாரிப்பதில் ஏதோ புரிவது போல் தான் இருந்தது. இருந்தும் என்ன என்று தெளிவு படுத்திக் கொள்ளாது நாமே ஏதாவது நினைத்துக் கொள்ள கூடாது என்று நினைத்து.. தான் ..
“எதுக்கு தீபாவை பற்றி விசாரிக்கிறிங்க…” என்று ஸ்ரீமதி கேட்டது..
அவளின் கேள்விக்கு நவீன் பதில் அளிக்கும்...