Nerunga Nerunga
அத்தியாயம்… 19
அவர்கள் இருவரும் வெளியேறும் வரை அன்னையும் மகனும் பொறுமையாக எதுவும் பேசாது அமைதியாக இருந்தார்கள். அவர்கள் வெளியேறி உடன்..
பவானியம்மா அகில ரூபனை பார்த்து… “நடந்ததில் உன் பங்கும் இருக்கா..?” என்று தன் மகனை பார்த்து நேரிடையாகவே கேட்டு விட்டார்.
பவானியம்மா கேள்விக்கு பதில் அளிக்காது அங்கு இருக்கும் டேபுல் அருகில் நின்றவனின் அந்த தோற்றம்..அதுவும்...
அத்தியாயம்…18
அகில ரூபன் வாசலை தாண்டும் முன்பே அவன் பாதுகாப்பாளர்கள் அவனுக்கு முன் அவன் செல்ல வேண்டிய வாகனத்தின் கதவை திறக்கும் வேளை..வீட்டில் இருந்து ஓடி வந்த ஸ்ரீமதி…
“என்னங்க மாமா…” என்று ஸ்ரீமதி தன் பேச்சை முடிப்பதற்க்குள், தன் கையில் உள்ள பேசியை காண்பித்து தெரியும் என்று சொன்னான்.
அவனின் பதிலில் ஸ்ரீமதி ஒரு நிமிடம் யோசிப்பதற்க்கு...
அத்தியாயம்.. 17
எதுவும் பேசாது தன்னையே குழம்பி போய் பார்த்திருந்த தன் மனைவியின் முகபாவனையில் அகில ரூபனுக்கு என்ன தோன்றியதோ.. இது வரை இரண்டடி இடைவெளி விட்டு பேசிக் கொண்டு இருந்தவன்..ஸ்ரீயின் அருகில் சென்று அவள் கன்னத்தை பற்றியவனாய்…
“எல்லா விசயத்திலும் பெரியவங்க பேச்சை கேட்டு தான் ஆக வேண்டும் என்பது இல்ல… ஒரு சிலதுல நம்...
அத்தியாயம்…16
இங்கு வந்து சிறிது நேரம் தானே ஆனது அதற்க்குள் இவ்வளவு பூ அலங்காரம் எப்படி செய்ய முடிந்தது…? அங்கு மெத்தையிலும் .அதனை சுற்றியும், இருந்த பூ வேலைப்பாடிலும் பூவின் எண்ணிகையிலும் பார்த்து அகில ரூபன் சிந்தித்துக் கொண்டு இருந்தான்..
பின் அவனுக்கு அவனே லேசாக சிரித்தவனாய்… “பெண் எப்போ வருவா…?” என்று யோசிக்கும் நேரத்தில் நான்...
அத்தியாயம்…15
ஸ்ரீமதி இதை தான் யோசித்துக் கொண்டு இருந்தாள்.தன் அண்ணனுக்கு அவ்வீட்டில் பெண்ணை எடுப்பதையே எதிர்த்த தான் எப்படி அந்த வீட்டுக்கு மருமகளாய் போக ஒத்துக் கொண்டேன்..அதுவும் உடனே…
அந்த வீட்டின் பெண் என்றால் இங்கு வரப்போவது..ஆனால் அங்கு என் திருமணம் என்ற போது நான் அவர்கள் வீட்டுக்கு போக வேண்டும்..என்னால் முடியுமா…?
சிறு வயது முதலே காக்கி...
அத்தியாயம்…14
டெல்லியில் தன் தாத்தா கட்டிய மாளிகையில் தன் அறையில் படுத்திருந்த அகில ரூபனின் எண்ணம் எங்கு எங்கே சென்று முடிவில் ஸ்ரீமதியிடம் வந்து நின்றது.
நினைக்க வில்லை..நினைத்து பார்த்ததும் இல்லை..இந்த பெண்ணை தான் கட்டுவேன் என்று அடம் பிடிப்பேன் என்று..என்ன சொல்ல வாழ்க்கை என்பது நினைத்து பார்க்காத பக்கங்களை கொண்டது தானே…
ஒரு பக்கம் சொந்த குழந்தையான...
எந்த காரணம் தொட்டும் அகிலா நம்ம சொந்த மகன் தான் என்று யாருக்கும் தெரிய கூடாது.அதுவும் குறிப்பா அகிலாவுக்கு…
நாம் முன் செய்தது உன் அரசியல் எதிர்கால வாழ்க்கைக்காக..இப்போ இந்த உண்மை வெளி வந்தா… நம் சொந்த வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகும்… இப்போ அகிலா தத்து பிள்ளை என்று வளர்வதால் அவன் எதில் குறைந்து விட்டான்…
அனைத்திலும் ...
அத்தியாயம்….
ஸ்ரீமதியின் மயக்கம் அதிர்ச்சியால் வந்த மயக்கம் என்பதை ஒரு மருத்துவராய் அறிந்துக் கொண்ட புவனேஷ்வரி… அனைவரையும் பார்த்து…
“அவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும்.” என்று சொல்லி தன் மகன் பக்கம் பார்வையை திருப்பிய புவனேஷ்வரி…
“அவ ரூமில் படுக்க வெச்சிடு அஷ்வத்.” என்று சொன்னவரின் குரலில் சுரத்தே இல்லை.
எப்போ வந்தா…? என்ன கேட்டு இருப்பா…? இதுவே மனதில்...
அத்தியாயம்….12
“அப்போ மதி தான் பெமீலா குழந்தையா….?” என்று அதிர்ந்து போய் கேட்டார் தனலட்சுமி…
“ஆம்…” என்று வெற்றி மாறன் சொன்னதும்..பாவம் போல சகுந்தலம்மாவும் தனலட்சுமியும் புவனேஷ்வரியை பார்த்தனர்.. மதி பெமீலா குழந்தை என்றால் அப்போ இறந்தது… யாரும் சொல்லாமலேயே அனைவருக்கும் புரிந்து விட்டது…
ஒரு சிலர் புரிந்தும் ..தனக்கு புரிந்ததை சொன்னால் மற்றவர்கள் மனது சங்கடப்படும் என்று...
அவங்க நினச்சது போல யாரும் இல்லாத இடத்தில் அவனை என்கவுன்டர் செய்துட்டோம்.. எப்போதும் போல மனிதமீறல் போராட்டம் அதை அரசியல்வாதிங்க சமாளிச்சிட்டாங்க..
எனக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்ல...மனரீதியாவும் சரி...தொழில் ரதியாவும் சரி..அவன் முடிக்கபட வேண்டியவன் தான்.அதில் எந்த வித சந்தேகமும் இல்ல...ஆனால் என்னுடைய இந்த நிம்மதி ஆறு மாத காலம் தான் நீடித்தது..
என் வீட்டுக்கு...
அத்தியாயம்…11
“சொல்லு அஷ்வத்..அவள் உன் சொந்த தங்கை இல்லாத என்ற பட்சத்தில் இப்போ நீ காமிக்கிற இந்த அன்பு… அக்கறை எல்லாம் குறஞ்சிடுமா…?இல்ல அது இல்லாமலேயே போயிடுமா…?” என்ற வெற்றி மாறனின் கேள்வில் அஷ்வத் குழம்பி பின் தெளிந்தவனாய்…
“எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இரு தங்கை இருந்தாங்க..அதில் ஒரு தங்கை இல்லாது மரணம் அவளை...
அவர் முகத்தில் என்ன என்று சொல்ல முடியாத ஒரு அமைதி..பின் திரும்பி தன் மனைவியை பார்த்தார்..அவர் கண் அசைவில் ஒத்துக் கொள்ளுங்கள் என்று தன் சொன்ன போல் அவருக்கு தோன்றியது.
வெற்றி மாறன் தன் தொண்டையை கணைத்துக் கொண்டு… “இது சொல்வதா…? வேண்டாமான்னு….? தெரியல…இதே வேறு யாராவது மதி பெண் கேட்டு வந்து இருந்தா என்...
அத்தியாயம்…10
சீதாராமன் தன் குடும்பத்தினரோடு அன்று மாலையே அகில ரூபன் சொன்னது போல வெற்றி மாறனின் வீட்டுக்கு வந்து இறங்கினார்கள். வண்டியை விட்டு இறங்கியதும் வெற்றி மாறன் வெளியில் வந்து அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்த பின்…
“வாங்க…” என்று முறையாக வரவழைத்து அமர வைத்தார்
அதே போல் புவனேஷ்வரியும்.. அன்று மருத்துவமனையில் இருந்து இவர்களை வரவேற்க்க..வீட்டுக்கு...
அப்போது எல்லாம் அப்பாவோ..அம்மாவோ இருந்தால்.. “சும்மா இருக்க மாட்டியா…?என்ன எப்போ பார்த்தாலும் இந்த பேச்சு…?ஏதாவது உறுப்படியான வேலை இருந்தா பாருங்க…” என்று இந்த கிண்டல் பேச்சுக்கு அன்று சத்தம் போட்டது. இன்று அது எதற்க்கு என்று விளங்குவதாய்…
சிறிது நேரம் யாரும் எதுவும் பேசவில்லை...நவீன் தான்… “கல்யாணம் செய்துட்டிங்க தானே…?பின் ஏன் அண்ணாவை தத்து எடுத்திங்க..உங்க...
அத்தியாயம்…9
சீதாராமன் சாப்பிடும் அறைக்கு வந்த போது அங்கு அகில ரூபனை தவிர மற்ற அனைவரும் அமர்ந்து இருந்தனர். அனிதாவின் பக்கத்தில் அமர்ந்து இருந்த நவீன் மட்டும் அனிதாவின் காதில் ஏதோ பேசிக் கொண்டு இருந்தான்.
சீதாராமனை பார்த்ததும் தங்கையிடம் பேசுவதை விட்டு விட்டு… பவனியம்மாவிடம்… “இன்னைக்கு என்னம்மா ப்ரேக் பாஸ்ட் …?” என்று கேட்டான்.
இந்த கேள்வியே...
அத்தியாயம்…8
அகில ரூபனின் பேச்சும் அங்கு நிலவிய சூழ்நிலையிலும்..தன் தங்கையை வைத்து நடந்த பேச்சை வார்த்தைளையும் கேட்ட அஷ்வத்துக்கு..அந்த நிமிடம் அந்த வீட்டில் இருந்து சென்று விடு ..அது தான் தனக்கு மரியாதை…
தன் தங்கைக்காக இப்படி ஒரு வாதம்..அதுவும் இங்கு கேட்க நேரிடும் என்று அஷ்வத் துளியும் எதிர் பார்க்கவில்லை. திருமணத்தில் நவீன் தன் தங்கையை...
கணவனும் அண்ணனும் இருவரும் தன் வாழ்க்கையின் முடிவை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டு இருப்பதில் வாய் அடைத்து போனாள்.
அதுவும் தன் அண்ணனா இது…? இரண்டு நாள் முன் திருமணம் ஆன தங்கையின் வாழ்க்கை பற்றி கவலை படாது பேசுகிறான்..தன் பெரிய அண்ணன் இப்படி பட்டவன் இல்லையே…? என்று யோசித்தவள்..தங்கையின்...
அத்தியாயம்…7
“எனக்கு தான் பெண் கேட்க..உன் தங்கையை…” எந்த வித முகாந்திரமும் இல்லாது, நேரிடையாக இப்படி தன்னிடம் பேசுவான் என்று அஷ்வத் நினைத்து கூட பார்க்கவில்லை.
மூன்று நாளாகவே தன் தங்கையை வைத்து ஏதோ இங்கு ஓடுகிறது என்று அஷ்வத் நினைத்ததால் தான்.. அவன் அறையை விட்டு வெளியே வரவில்லை.
தன் தங்கை விசயம் மட்டும் இல்லை என்றால்..அஷ்வத்...
“இருக்கு நான் பார்த்ததுக்கும் அவங்க பார்ப்பதுக்கும் ஒன்று இல்ல.. நிறைய வித்தியாசம் இருக்கு… ஒன்னு...உன் சின்ன அண்ணன் என் தங்கச்சிய பார்க்குறது தெரிஞ்சே உன் பெரிய அண்ணன் பார்க்குறான்..உன் பெரிய அண்ணனுக்கு போட்டியா உன் சின்ன அண்ணன் முறச்சி பார்க்குறான்..
அப்புறம் நான் உன்னை பார்க்க காரணம்..நீயும் என்னை பார்த்த..ஆனா என் தங்கச்சி உங்க அண்ணன்களை ...
அத்தியாயம்….6
அனைவரிடமும் விடைப்பெற்று காரில் சென்றுக் கொண்டு இருந்தார்கள் வெற்றி மாறன் குடும்பத்தினர். எப்போதும் அவர்களின் கார் பயணம் என்பது அமைதி தான். இருந்தது இவர்கள் பயணமும் மகிழ்ச்சியுடன் இருந்தது. அது ஒரு சமயம். பதினான்கு வருடம் முன் காரில் ஏறும் போதே..
“நான் தான் முன்ன உட்காருவேன்.” என்று ஸ்ரீமதி அடம்பிடித்து உட்கார வரும் போது...