Saturday, May 4, 2024

    Naan Ini Nee

                                                          நான் இனி நீ – 16 - 1 அனுராகாவிற்கு இந்த பண விசயமே மனதில் போட்டு உறுத்திக்கொண்டு இருந்தது. ஏன் திரும்பக் கொடுத்திருக்கிறான்??!!! இதற்கான காரணம் தெரிந்தே ஆகவேண்டும் போல் இருக்க, அவனை தொடர்புகொள்வது எப்படி என்று யோசிக்க,
    ஆனால் தீபனோ காரணமாய் தான் கேட்டான்.. அம்மாவின் மனதில் இன்னமும் அப்படியேனும் எண்ணம் இருந்தால் கண்டிப்பாய் இது வேண்டாம் என்று சொல்லவேண்டும் என்றே கேட்க, உஷா அதை ஒன்றுமில்லை என்பது போல் சொல்ல, சரியாய் தர்மாவும் அழைக்க, தீபன் கிளம்பியிருந்தான்.. ஷர்மாவிடம் கையெழுத்து வாங்கும் எண்ணமெல்லாம் இல்லை. அவனின் மனைவி இட்ட கையெழுத்து...
    நான் இனி நீ -  5 அனுராகா பேச்சு வாக்கில் தானும் டெல்லி வரும் எண்ணத்தில் இருப்பதாய் தீபனுக்கு உணர்த்திட, அடுத்து அவன் வேறெதுவும் சிந்திக்கவேயில்லை.. அவன் எப்போதும் இப்படியில்லை என்பது அவனுக்கேத் தெரியும். இருந்தும் கூட இவளின் விசயங்களில் தான் மிகவும் இறங்கிப்போகிறோமோ என்றுகூட தோன்றிவிட்டது. காரணம் அவன் யாரிடமும் இறங்கிப் போய் பேசும்...
                               நான் இனி நீ – 33 சக்ரவர்த்தி, உஷாவிடமும் சொல்லிவிட்டார், அனுராகா தான் தீபனுக்கு என்று. உஷாவிற்கு அப்படியொன்றும் இதில் எகோபத்திய விருப்பம் இல்லை என்றாலும், இத்தனை தூரம் போனபின்னே மறுப்பதும் சரியில்லை என்று “சரி...” என்றுவிட்டார். அதன்பின்னே தான் லோகேஸ்வரன், தாராவினை வரச் சொன்னது.

    Sarayu’s Naan Ini Nee – 40

                               நான் இனி நீ – 40 தீபனுக்கு அனுராகாவை சென்று பார்க்கவேண்டும் என்றுதான் இருந்தது. அது எப்படி அவனுக்கு அவளைக் காணவேண்டும் என்று தோன்றாது போகும். சொல்லப்போனால் வெளிவந்ததுமே அவன் நேரே அவளைக் காணச் செல்லவேண்டும் என்றுதான் நினைத்தான். ஆனால், அவன் அவளிடம் என்ன பேசுவான்..?!!
                                                                நான் இனி நீ – 14 அனுராகாவிற்கு மனது ஒருநிலையில் இல்லை. இந்த மூன்று நாட்களில் ஓரளவு அங்கே பழகியும் தான் போயிருக்க  எதுவோ ஒரு ஒட்டாத நிலை. இதற்கும் உஷா அப்படி கவனித்தார். அனுவிற்கு மட்டுமல்ல தாராவிற்குக் கூட ஆச்சர்யம் தான்.
    நான் இனி நீ – 10 அனுராகாவிற்கு மனதில் அமைதி என்பது சிறிதும் இல்லை. தீபனுக்குமே கூட அப்படித்தான்.  இருவர் மனதிலும் வெவ்வேறு எண்ணங்கள்.. ஆனால் அந்த அழகான மாலை பொழுது இருவருக்கும் ஒன்றுபோலவே மெதுவாய் நகர்ந்துகொண்டு இருந்தது. அனுவின் மொத்த கவனமும் தான் எப்படி இங்கிருந்து வெளியேறுவது என்பதில் இருக்க, அவளுக்கு ஒருவிசயம் மட்டும் நன்றாய்...
                               நான் இனி நீ – 13 அனுராகா அடுத்து கண்விழித்துப் பார்க்கையில் அவளருகே நீரஜா அமர்ந்திருந்தாள். உஷாவும் மிதுனும் வருவதற்கு முன்னமே இவர்கள் வந்து சேர்ந்திருந்தனர். தீபனோடு பேசியதும், அவன் பாதியில் எழுந்து போனதும். அனுராகா பிரஷாந்தோடு பேசியதையும் சேர்த்து யோசித்தபடி இருக்க, செலுத்தப்பட்ட மருந்துக்களின் தாக்கத்தில் மீண்டும் நன்கு உறங்கிப்போய்...
                              நான் இனி நீ – 23 சக்ரவர்த்தியின் இல்லம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அரசியல் வட்டாரத்து பெரிய மனிதர்கள், செல்வந்தர்கள், தொழில் அதிபர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்கள் என்று ஒவ்வொருவராய் வந்து சென்றுகொண்டு இருக்க, சக்ரவர்த்தியும், உஷாவும் தம்பதி...
                                                              நான் இனி நீ – 27 தீபனுக்கு கண்மண் தெரியாத கோபம்.. சுற்றி இருக்கும் எதுவும் கருத்தினில் பதியவில்லை. காரினில் ஏறி அமர்ந்தவன் தான். எங்கே செல்கிறோம், எங்கே செல்ல வேண்டும் இதெல்லாம் எதுவும் சிந்திக்காது அவன்பாட்டில் காரைக் கிளப்பிவிட்டான். அத்துனை வேகம்.. எதை பிடிக்கவோ??!!...
    தீபன் சக்ரவர்த்தி.. ஒரே நாளில் அவனின் நிலை அப்படியே மாறிப்போனதாய் இருந்தது. ஒருபுறம் வீட்டினில் அனுராகாவை மிதுனுக்கு உறுதி செய்திட, அதை கண்டும் கூட அவனால் தடுக்க முடியவில்லை. காரணம்.. அனைவரின் முன்னும் அவனின் அம்மாவையும் அப்பாவையும் எதிர்த்தோ, மறுத்தோ பேசிட முடியாத நிலை. வீட்டினில் அத்தனை ஆட்கள். அனைவரும் பெரிய மனிதர்களும்...
    அன்று தாரா வருவதாய் இருக்க, அனுராகா அம்மாவிடம் தீபனுக்கும் அவளுக்குமான காதல் பற்றி பேசிடலாம் என்றிருக்க, அதனை தீபனிடம் சொல்லவே இத்தனை அழைப்பு. கோபங்கள் இருந்தாலும் அதை எதில் காட்ட வேண்டும் என்று அவளுக்கு நன்கு தெரியும் என்பதால், மற்றதை விடுத்தது அவனுக்கு அழைத்து அழைத்துப் பார்த்தாள். அவனோ எடுப்பேனா என்க, இதுபோக அவளுக்கு...
    நான் இனி நீ – 19 அனுராகவிடம் இப்படியொரு மாற்றம் வரும் என்று பிரஷாந்த் எதிர்பார்க்கவேயில்லை. அடித்திருக்கிறாள்... அதை உணர சில நொடிகள் பிடித்தது அவனுக்கு.. அதிர்ந்து நோக்கினாலும், அவன் மனதினில் அந்த நொடி வன்மம் வந்து அமர்ந்துகொள்ள “அனு...!!!” என்றவனின் முகத்தினில் இப்போது புன்னகை..
                               நான் இனி நீ – 21 அன்றைய இரவு மிதுன் சக்ரவர்த்திக்கும் சரி, தீபன் சக்க்ரவர்த்திகும் சரி  உறக்கம் என்பது கிஞ்சித்தும் இல்லை.. இருவரின் சிந்தனைகளும் ஒரே விசயத்தைப் பற்றியது தான். ஆனால் அதற்கான தீர்வு மட்டும் வெவ்வேறு வழியில் இருந்தது.. தீபனின் எண்ணமோ ‘அப்பா இடத்துக்கு...
    இருந்தாலும் தீபனிடம் ஒருவார்த்தை கேட்டிடவேண்டும் என்று உஷா நினைத்திருக்க, அதற்கான சந்தர்பங்களை மிதுன் கொடுத்திடவே இல்லை.. தீபனும் இரண்டு நாட்களாய் வீடு வரவும் இல்லை. மிதுன் ஒரேதாய் சொல்லிவிட்டான் “ம்மா.. தீப்ஸ் இத்தனை நாள் சொல்லாம இப்போ ஏன் அப்படி சொல்லணும்.. ஏன்னா ஆர்த்தி இப்போதானே வந்திருக்கா.. கொஞ்சம் யோசிங்க..” என,
    “எனக்குத்தான் சொன்னேன்..” என்றவள்,  கழுத்தினை திருப்பிக்கொள்ள “இப்போ என்னாச்சு இவளுக்கு...” என்றுதான் பார்த்தான். “தம்பி.. சைக்கிள் சூப்பரா இருந்துச்சுங்க..” என்றவர், நொடியில் வீட்டிற்கு அழைத்து அவரின் பிள்ளைகளுக்கும் சொல்லிவிட, அடுத்த கால் மணி நேரத்தில் அவரின் குடும்பமே வந்த இறங்கிவிட்டது.. “இதென்ன..” என்று அனுராகா பார்க்க, தீபனோ “நீதானே கூட்டிட்டு...
                                                                நான் இனி நீ – 15 தீபனின் பேச்சுக்கள் எல்லாம் அனுராகாவிற்கு புதியதாய் இருக்க, ஒருசில நொடிகள் மௌனமாகவே இருந்தாள். அவனைப்போல் அவளால் பேசிட இயலவில்லை. அதையும் தாண்டி இது மிதுனின் போன். எப்போது வேண்டுமானாலும் வந்து கேட்பான்.. கேட்காவிட்டாலும் கூட அவள் நிறைய நேரம் அதை கையில் கொண்டு இருக்க...

    Sarayu’s Naan Ini Nee – 1

    நான் இனி நீ – 1  “ஹூஊஊஊ....!!!!!!!” “ஹேய்ய்ய்ய்......!!!!!!!!!!!” “ஆஹாஹா....!!!!!!!!!!” என்று கலவையான ஒலிகள்.. அத்தனை குரல்களிலும் மகிழ்ச்சியும், இளமையும், துள்ளலும் வேகமாய் குலுக்கித் திறந்த ஷாம்பெயின் பாட்டில் போல் பொங்கி வழிந்துகொண்டு இருக்க, மற்றொரு புறம் டிஜேவின் இசையோ இன்னொரு உலகத்திற்கு அனைவரையும் அழைத்து செல்வதாய் இருந்தது. ஆட்டம்.. பாட்டம்... கொண்டாட்டம்....கும்மாளம்.. ஆண்.. பெண் என்ற பேதமில்லாது அனைவரும்...
    உஷா எப்போதும் உணவுப் பொழுதுகளில் மட்டும் வருவதால், அடுத்து இப்போது வரமாட்டார் என்கின்ற எண்ணத்தில் தான் மிதுன் இத்தனை பேசியது. உஷாவோ கீழே சென்றவர், பின் என்ன தோன்றியதோ, இந்த மிதுனுக்கு சிறிதேனும் எடுத்துச் சொல்வோம், யோசிக்க வைப்போம் என்று நினைத்தவர் மீண்டும் மேலேறி வர, அவன் அறையின் கண்ணாடிக் கதவு முழுதாய் மூடாது போயிருக்க, உள்ளே மிதுன்...
    நான் இனி நீ – 36 செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்ததுமே, சக்ரவர்த்தி செய்த முதல் வேலை, வீட்டினில் மனைவி மக்களோடு தனியே அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியதுதான். இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ அரசியல் பேச்சு வார்த்தைகள் செய்திருப்பார், ஆனால் இன்றோ, தான் அருமை பெருமையாய் நினைத்திருந்த மகன்களில் ஒருவன் தன் குடும்பத்திற்கே எதிராய்...
    error: Content is protected !!