Saturday, May 18, 2024

    Naan Ini Nee

          நான் இனி நீ – சரயு.. “கர்மா....” மூன்றெழுத்து வார்த்தை தான்.. ஆனால் இவ்வார்தையில் தான் உலகம் சுழலுகிறது. “காதல்....” இதுவும் மூன்றெழுத்து வார்த்தை தான்.. இவ்வார்தையில் தான் மனித உணர்வுகள் சுழலுகிறது..
                               நான்  இனி நீ – 26 மிதுன் லோகேஸ்வரனோடு பேசிட எண்ணி, அவருக்கு அழைக்க, முதலில் அழைப்பை ஏற்காதவர், பின் அவரே அழைத்தும்விட, “என்ன அங்கிள் பிசியா??” என்றான் இலகுவாய் கேட்பதுபோல்.. “ஒரு மீட்டிங்.. தட்ஸ் ஆல்... என்ன...
                               நான் இனி நீ – 13 அனுராகா அடுத்து கண்விழித்துப் பார்க்கையில் அவளருகே நீரஜா அமர்ந்திருந்தாள். உஷாவும் மிதுனும் வருவதற்கு முன்னமே இவர்கள் வந்து சேர்ந்திருந்தனர். தீபனோடு பேசியதும், அவன் பாதியில் எழுந்து போனதும். அனுராகா பிரஷாந்தோடு பேசியதையும் சேர்த்து யோசித்தபடி இருக்க, செலுத்தப்பட்ட மருந்துக்களின் தாக்கத்தில் மீண்டும் நன்கு உறங்கிப்போய்...
                                                          நான் இனி நீ – 16 - 1 அனுராகாவிற்கு இந்த பண விசயமே மனதில் போட்டு உறுத்திக்கொண்டு இருந்தது. ஏன் திரும்பக் கொடுத்திருக்கிறான்??!!! இதற்கான காரணம் தெரிந்தே ஆகவேண்டும் போல் இருக்க, அவனை தொடர்புகொள்வது எப்படி என்று யோசிக்க,
                               நான் இனி நீ – 22 அனுராகாவிற்கு எப்படி அப்படியொரு கோபம் வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் கோபம் தாண்டி தீபனை அந்த நொடி கொன்றுவிடும் ஆத்திரம் தான் வந்தது அவளுக்கு. அவனைத் தேடி, அதுவும் இந்த நேரத்தில் வந்திருக்கிறாள்  அவன் என்னடாவென்றால் ‘ம்ம்ச்.. ரொம்பத்தான்...

    Sarayu’s Naan Ini Nee – 40

                               நான் இனி நீ – 40 தீபனுக்கு அனுராகாவை சென்று பார்க்கவேண்டும் என்றுதான் இருந்தது. அது எப்படி அவனுக்கு அவளைக் காணவேண்டும் என்று தோன்றாது போகும். சொல்லப்போனால் வெளிவந்ததுமே அவன் நேரே அவளைக் காணச் செல்லவேண்டும் என்றுதான் நினைத்தான். ஆனால், அவன் அவளிடம் என்ன பேசுவான்..?!!
                         நான் இனி நீ – 20 கோபங்கள் வருவது மனித இயல்பு.. ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது நாம் மனிதன் தானா என்ற கேள்வி. முன்கோபம் இருக்கலாம்.. ஆனால் மூடத்தனமும் மூர்க்கத்தனமும் இருக்கக் கூடாதே.. இங்கேயோ தீபனும் சரி, அனுராகாவும் சரி, இதுநாள் வரைக்கும்...
    உஷாவிற்கு, சக்ரவர்த்தி ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார் என்பது விளங்கவில்லை. பொதுவாய் உஷா வீட்டில் அதுவும் இந்த ஆண்களிடம் வீட்டு விசயம் தவிர வேறெதுவும் பேசிட மாட்டார். அப்படியிருக்க, சக்ரவர்த்தி என்றுமில்லாத திருநாளாய் இப்படி சொல்லவும், “என்னாச்சுங்க...” என்றார் புரியாது.. “என்ன ஆகக் கூடாதுன்னு நினைச்சானோ.. அது தான் ஆச்சு.. நான்...
    நான் இனி நீ – 19 அனுராகவிடம் இப்படியொரு மாற்றம் வரும் என்று பிரஷாந்த் எதிர்பார்க்கவேயில்லை. அடித்திருக்கிறாள்... அதை உணர சில நொடிகள் பிடித்தது அவனுக்கு.. அதிர்ந்து நோக்கினாலும், அவன் மனதினில் அந்த நொடி வன்மம் வந்து அமர்ந்துகொள்ள “அனு...!!!” என்றவனின் முகத்தினில் இப்போது புன்னகை..
    “எனக்குத்தான் சொன்னேன்..” என்றவள்,  கழுத்தினை திருப்பிக்கொள்ள “இப்போ என்னாச்சு இவளுக்கு...” என்றுதான் பார்த்தான். “தம்பி.. சைக்கிள் சூப்பரா இருந்துச்சுங்க..” என்றவர், நொடியில் வீட்டிற்கு அழைத்து அவரின் பிள்ளைகளுக்கும் சொல்லிவிட, அடுத்த கால் மணி நேரத்தில் அவரின் குடும்பமே வந்த இறங்கிவிட்டது.. “இதென்ன..” என்று அனுராகா பார்க்க, தீபனோ “நீதானே கூட்டிட்டு...
    மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு, பொறுப்பா செய்யணும் என்று சொல்லியும்விட்டு, பணம் பரிவர்த்தனைகள் எல்லாம் கலந்தாலோசித்துவிட்டு, காரில் ஏற, சுற்றிலும் கட்சி ஆட்கள்.. கார் கதவினை ஒருவன் திறந்துவிட “அண்ணா.. நான் டிரைவ் பண்ணவா??” என்று ஒருவன் கேட்க, “சொன்ன வேலையை பாருங்கடா...” என்றவன், கிளம்பிவிட, மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்துவிட்டது.
    தீபன் அப்போது அண்ணின் முகம் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் கூட எதுவும் யூகித்து இருப்பானோ என்னவோ. ஆனால் உஷாவின் முகம் பார்த்தவன் “என்னம்மா திடீர்னு..” என, “கேள்வி மேல கேள்வியா கேட்காத தீபன்.. நீங்க ரெண்டு பேரும் ஒரே நேரத்துல வீட்ல இருக்கிறதே பெருசு.. சொல்லுங்க என்ன சமைக்க சொல்லட்டும்..”...
    மிதுன் இன்னும் என்ன என்ன செய்து வைத்திருக்கிறானோ என்று ஒவ்வொரு முறையும் யோசித்து யோசித்து தலை வெடிப்பது போலிருந்தது தீபன் சக்ரவர்த்திக்கு. உஷா பெயரில் இருக்கும் ஆறு கல்லூரிகளிலும் வருவமான வரித்துறை ரெய்ட்.. நாளை விடிந்தால் தேர்தல் எனும் நிலையில் இவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அங்கே உஷாவோ...
                              நான் இனி நீ – 23 சக்ரவர்த்தியின் இல்லம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அரசியல் வட்டாரத்து பெரிய மனிதர்கள், செல்வந்தர்கள், தொழில் அதிபர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்கள் என்று ஒவ்வொருவராய் வந்து சென்றுகொண்டு இருக்க, சக்ரவர்த்தியும், உஷாவும் தம்பதி...
    error: Content is protected !!