Mazhaikkaalam
மழை 6(1):
மாலினி, ஷங்கர், புழா மற்றும் ஸ்ரீராமன் ஐந்து நிமிடங்கள் வெளியே காத்திருந்தனர். மாலினியை முதலில் அழைத்தார் சேர்மன் வீரபத்ரன்.
உள்ளே ஏற்கனவே கிருஷ்ணன் முகத்தில் கலவரத்துடன் நின்று கொண்டிருந்தான்.
சேர்மன், "உன் பெயரென்ன?எந்த இயர்?"
நேர்பார்வையுடன் தெளிவான குரலில், "மாலினி.. 1st CSE" என்றாள்.
வீரபத்ரன் கிருஷ்ணனை சுட்டிக் காட்டி, "இவனை உனக்கு தெரியுமா?"
"ஹ்ம்ம்.. என் சீனியர்"
"கேன்டீன்...
மழை 19:
CSE வகுப்பு :
வகுப்பின் வெளியே வராண்டாவில் சிவகுரு வாட்ச்மன் வேலையை செய்துக் கொண்டிருக்க, வகுப்பின் உள்ளே பசங்கள் வரிசையில் முதல் வரிசை மேஜையின் இடதுபுற ஓரத்தில் ஜெனிஷா அமர்ந்திருக்க, அவளது கால்களை உரசியவாறு இடதுபுற ஓரத்தில் இருந்த இருக்கையின் ராஜசேகர் அமர்ந்து கண்களால் அவளை பருகிக் கொண்டிருந்தான்.
ஜெனிஷா, "இப்படி அமைதியா உட்கார்ந்துட்டு...
மழை 27:
மாலினி இடத்தில் அமர்ந்ததும் செல்வராஜும் சிறு தோள் குலுக்கலுடன் தன் இடத்திற்கு சென்றான்.
அப்பொழுது இயந்திர மனிதன்(ரோபோ) குரலில், “பாஹ்ஹ யாருடா அந்த பொண்ணு!! பார்க்க பேய் மாதிரி இருக்குது!!” என்ற வசனம்(‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படத்தில் வரும் வசனம்) பல ஏற்ற இறக்கத்துடன் ஒலித்து, அதை தொடர்ந்து, “ஆறுதல் பரிசு தாஆஆரிக்கா"...
மழை 12:
பிருந்தாவின் அழைப்பை எடுத்த மாலினி, "ஹாய் பிருந்து"
"மோனி எப்படி இருக்கா மாலு? நீ இன்னும் அவ வீட்டில் தான் இருக்கிறியா?"
"நல்ல பிவர்.. ஏதேதோ முணங்கிட்டே இருந்தா.. அது விஷயமா தான் உனக்கு போன் பண்ணேன்.."
"என்ன மாலு?"
"எனக்கு ஆர்லி நம்பர் வேணும்"
"உன்னிடம் இருந்துதே"
"பேப்பரில் தான் எழுதி வச்சிருந்தேன்.. மிஸ் பண்ணிட்டேன்.."
"ஓ.. நோட் பண்ணிக்கோ **********"
"ஓகே டா.....
“கொஞ்சம் கஷ்டப் படனும் போலவே” என்று அவள் முணுமுணுக்க ஆஷா சிரித்தாள். ஜெனிஷா அவளை முறைத்தாள்.
சக்திவேல் சிவகுருவிடம், “எப்படி டா இவன் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிற?”
“விட்ரா விட்ரா.. காதல்ன்னு வந்துட்டா சில அடிகள் விழ தான் செய்யும்” என்று வடிவேல் போல் கூறவும்,
சக்திவேல், “காலக் கொடுமை”
அந்த வகுப்பு முடிந்ததும், இன்னும் ஒரு வாரத்தில் மற்றொரு...
நந்தினி பிருந்தாவிடம், "இரு உன்னை அப்பறம் கவனிக்குறேன்" என்று கூறிவிட்டு, மாலினியிடம், "நான் போனதும் என்னை கட்டி பிடிச்சுக்கிட்டு அழுதா.. நான்.. 'அழ கூடாது.. மாலு உன் நல்லதுக்காக தானே சொல்வா' னு சொன்னதும் அழுகையின் நடுவே கொஞ்சம் கோபமா, 'ஹ்ம்ம்.. எல்லாம் அந்த ஆர்லி லூசு னால தான்.. அவளை திட்டிட்டேன் தெரியுமா.....
மழை 38:
தேர்வு முடிவுகள் வந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது. மாணவர்கள் பெற்றோர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி தெளிந்திருந்தனர்.
அன்று காலையில் ஸ்ரீராமன் வகுப்பினுள் நுழையவும், ‘Gentle Man’ திரைப்படத்தில் வரும் காட்சி ஒன்று ஒலிதம்(audio) வடிவில் ஒலிபெற்றது..
அந்த காட்சி இதோ:
கௌண்டமணி, “டேய் மண்டையா! இனிமே நீ இங்லீஷ் பேசுன! ஒரே அப்புல உன்ன மஸாஜ் பண்ணிடுவேன்”
செந்தில், “அண்ணே...
மழை 30:
சிவகுரு குறுஞ்செய்தி அனுப்பிய பிறகு அன்று பிருந்தாவை சீண்டவில்லை. அவளது மனதை அறியும் பொருட்டு தனது வாலை அன்று மட்டும் சுருட்டிக் கொண்டான் போல..
சிவகுருவின் கணிப்பு சரியே.. பிருந்தா சிவகுரு தனக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக கூட யாரிடமும் கூறவில்லை. முதலில் எரிச்சலுடனும் கோபத்துடனும் இருந்தவள் மெல்ல இயல்பிற்கு திரும்பினாள். அதன் பிறகு சிவகுரு...
சாரல் 1:
V.K பொறியியல் கல்லூரி - சேர்மன்(Chairman) அறை:
இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற முகபாவனையுடன் ஒரு மாணவன் நின்றுக் கொண்டிருக்க அவனை கிழி கிழி என்று கிழித்துக் கொண்டிருந்தார் சேர்மன் வீரபத்ரன்.
“கல்லூரியின் விதிமுறைகள் தெரியாதா?
படிக்க வரியா கூத்தடிக்க வரியா?
கலைக் கல்லூரி மாணவன் போல் நடந்துக் கொள்ளாதே.. ஒரு தொழில்முறை கல்லூரி மாணவன்...
மழை 33:
மதிய இடைவேளையில் சிவகுரு வாங்கிய ‘வெஜ் ரோலை’ சக்திவேல் சாப்பிட்டுக் கொண்டிருக்க ஜெனிஷா அவனை பார்த்து கிண்டலாக சிரித்தாள்.
அதை கவனித்த சக்திவேல் ராஜசேகரிடம், “உனக்கும் ஜெனிக்கும் சண்டையா?”
“இல்லையே ஏன் கேட்கிற?”
“இல்ல பட்சி என்னை பார்த்து சிரிக்குதே! அதா...ன்.....” என்று அவனது குரல் சுருதி இறங்கி நின்றது ராஜசேகரின் கடுமையான முறைப்பில்.
அனீஸ், “உன்னை பார்த்து...
பிருந்தாவும் மாலினியும் வழியை மாற்றுவதை பார்த்த சிவகுரு சத்தமாக, "மச்சான் கேன்டீன் போக வேண்டாம் டா.. வா க்ளாஸ்க்கே போகலாம்"
ராஜசேகர் 'ஏன்?' என்று கேட்கவில்லை ஆனால் சிவகுரு மீண்டும் சத்தமாக பேசினான், "எதுக்கா.. இப்போ கேன்டீனில் ஒன்னும் இருக்காது டா.. எல்லாம் காலியாகி இருக்கும்.."
பிருந்தா கோபமாக அவனை முறைக்க, மாலினி, "பிருந்தா எதுவும் பேசாம வா.."
"அது...
மழை 16:
மாலினி, "ஷங்கர் கூல் டோவ்ன்.. கேன்டீன் போகலாம்"
"staffs பார்த்தா" என்று தயங்கவும், மாலினி, "நந்தினியும் பிருந்தாவும் அங்க தான் இருக்காங்க.. எனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. நம்ம பசங்க எப்படியும் அங்க தான் இருப்பாங்க.. ஸோ நோ ப்ராப்ஸ்"
ஷங்கர் அமைதியாக வரவும் மாலினி, "உனக்கு இவ்வளவு கோபம் வருமா?"
"இது தான் முதல்...
மழை 5:
ஆசிரியர் அறையில் பிரகாஷ் சார், "அடுத்து என்ன பண்றது?"
தாரிக்காவை விசாரித்த ஆசிரியர், "அந்த மூணு பசங்களையும் தனி தனியா ஒரே நேரத்தில் விசாரிப்போம்.. ஸ்ரீராம் பெயர் சொல்ல வேண்டாம்" என்றதும் 'ஏன்?' என்பது போல் ஒரு ஆசிரியர் பார்க்கவும், இவர், "இப்போதைக்கு நமக்கு கிடைத்த துருப்பு சீட்டு அவன் தான்.. அவன் பெயரை...
அவர், “இவன்க உன்னை ஒன்றும் செய்ய முடியாது.. சொல்லு.. யாரு சொன்னது?”
அவன் தவிப்புடனும் கலவரத்துடனும் எச்சியை முழுங்க, ஆசிரியர்கள் எதிர்பார்ப்புடன் அவனை பார்க்க, சக்திவேல் சிறு பயத்துடன் அவனை பார்க்க, நண்பன் மாட்டிக் கொள்வானோ என்று ராஜசேகர் சிறு தவிப்புடன் பார்க்க, சிவகுரு பிரச்சனையை சமாளிக்கும் திடத்துடன் பார்க்க, செல்வராஜும் ராகேஷும் எப்பொழுதும் போல்...
மழை 26:
மதிய உணவு இடைவேளையில் சிவகுரு தன் இடத்தில் எழுந்து நின்றபடி கையை தட்டி அனைவரின் பார்வையும் தன் பக்கம் திருப்பிவிட்டு, “இப்போ பசங்க கௌன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்” என்று சூப்பர் ஸ்டார் போல் கூறிவிட்டு அமர்ந்தான்.
ஒரு மாணவன் எழுந்து தனது கைபேசியை இயக்கினான்.
“லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி
லாலா கட...
மாலினி ஏதோ சொல்லவரவும் ஸ்ரீராமன் அவசரமாக, "காலேஜில் வேண்டாம்.. ப்ளீஸ்.. என்னை உன் பிரெண்ட் டா.............."
"**********" மாலினி எண்னை சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் நந்தினியுடன் சென்றாள்.
ஸ்ரீராமன் விண்ணைத் தொட்ட உணர்வுடன் குதித்துக் கொண்டு சென்றான்.
ஸ்ரீராமன் சந்தோசத்தின் உச்சியில் வருவதை பார்த்த சிவகுருவுக்கும் ராஜசேகருக்கும் கடுப்பும் கோபமும் வந்தது. இருவரும் அவனை முறைத்துக் கொண்டு நிற்க,...
மழை 11:
பற்பல எதிர்பார்ப்புடன் ஸ்ரீராமன், "ஹலோ" சொன்னான்.
மறுமுனையில் கம்பிரமான ஆண் குரல், "ஹலோ" என்றதும் ஸ்ரீராமனுக்கு பெரும் அதிர்ச்சி.. அதிர்ச்சியில் உடனே அழைப்பை துண்டித்தான்.
"மாலினி சொன்ன நம்பருக்கு தானே போட்டோம்! எப்படி? ஒருவேளை ஏதும் கிராஸ்-டாக் இருக்குமோ! திரும்ப ட்ரை பண்ணுவோம்" என்று மனதினுள் கூறிக்கொண்டு மறுபடியும் மாலினி கொடுத்த எண்னை அழைத்தான்.
மறுபடியும் அதே...
ஸ்ரீராமன் முகத்தில் ஈ ஆடாவில்லை. 'ஒழுங்கா தானே போயிட்டு இருந்துது!' என்ற குழப்பத்துடன் தன் இருக்கையில் அமர்ந்தான்.
ஜெனிஷா ஓரகண்ணால் ராஜசேகரை பார்க்க அவன் குறுநகையுடன் இவளை தான் பார்த்துக் கொண்டிருக்கவும் கோபம் கூடியது.
பிருந்தா, "இருந்தாலும் நீ அவனுக்கு எல்டர் சிஸ்டர் னா கொஞ்சம் ஓவர் தான்டி"
"விடு.. ஏதோ பயபுள்ள ஆசைபடுது.. கூப்பிட்டுட்டு போகட்டும்"
சில நொடிகள் கழித்து...
"நல்ல கவனி மோனி.. இது தான் ரொம்ப முக்கியமான விஷயம்.. இனி நீ ஆர்லி கூட பேசக் கூடாது.. நீ அவ கூட பேசுனா நான் உன் கூட பேச மாட்டேன்......."
"மாலு.. நான் கண்டிப்பா அவ கூட பேசமாட்டேன்.." என்று அவசரமாக மோகனா கூறினாள்.
"குட்.. அவளே வந்து பேசினாலும் நீ பேச கூடாது.. அவ...
பிருந்தா ஏதோ கேட்க வாய் திறக்கும் முன் நந்தினி கறாரான குரலில், "சாப்பிடு பிருந்தா.. அப்பறம் பேசலாம்" என்றவள், "மாலு உனக்கும் சேர்ந்து தான் சொல்றேன்"
மாலினி, "ஹ்ம்ம்.." என்று கூறி உண்ணத் தொடங்கினாள்.
பிருந்தாவிற்கு தான் விஷயம் என்னவென்று தெரியாமல் தலை வெடித்துவிடும் போல் இருந்தது, உணவு உள்ளே இறங்கவே இல்லை. தன்னை ஒருவாறு சமாளித்துவிட்டு...