Thursday, May 1, 2025

    Mazhaikkaalam 7 1

    0

    Mazhaikkaalam 23 1

    0

    Mazhaikkaalam 10 1

    0

    Mazhaikkaalam 34

    0

    Mazhaikkaalam 25

    0

    Mazhaikkaalam

    Mazhaikkaalam 28

    0
    மழை 28: கேன்டீனில் அமர்ந்திருந்த நந்தினி தன் அருகில் அமர்ந்திருந்த பிருந்தாவை பார்த்தபடி தேநீரை அருந்திக் கொண்டிருந்தாள். பிருந்தா அமைதியாக அமர்ந்திருந்தாலும் அவளுள் பல கேள்விகள் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்த நந்தினி சில நொடிகள் அமைதியாக இருந்தாள். பின் பிருந்தா கை மேல் தன் கையை வைத்தபடி மெல்லிய குரலில், “பிருந்தா” என்று அழைத்தாள். பிருந்தா ‘என்ன’...

    Mazhaikkaalam 24 1

    0
    மழை 24: மதிய தேநீர் இடைவேளையில் ராஜசேகர் ஜெனிஷா இடத்திற்கு வந்து, “தினேஷ் சாரிடம் என்ன சொன்ன?” “நான் ஒன்னும் சொல்லலையே!” ராஜசேகரின் ஆழ்ந்த பார்வையில் அவள், “அதான் ஒன்னும் பிரச்சனை இல்லையே! விடு” “என்ன சொன்னனு கேட்டேன்” “அது” “உனக்கே தப்புன்னு தெரியுது!” “நான் தப்பாலாம் பேசலை ஆனா உனக்கு கோபம் வருமோ னு” “நீ தப்பா பேசலைனா எனக்கு ஏன் கோபம் வர...

    Mazhaikkaalam 17 1

    0
    மழை 17: மாலினி ஆர்லி மற்றும் ஷங்கருடன் நிகழ்ந்த உரையாடலை  சொல்லி முடித்ததும் அருணாசலம், "மோகனாவை பார்க்க ஷங்கரை கூட்டிட்டு போறது................." "ஆர்லிய வெறுப்பேத்த சொன்னது.." "நீ செஞ்சது தப்பு.. ஷங்கர் மனசில் பால்ஸ் ஹோப் குடுத்து இருக்க" "அது அப்போ யோசிக்காம பேசிட்டேன் தான்.. பட் ஷங்கர் ரொம்ப நல்ல பையன்.. நான் சொன்னப்ப கூட ஆர்லி முன்னாடியே  தயங்க தான்...

    Mazhaikkaalam 9

    0
    மழை 9: பிருந்தா ஆர்லியிடம் சொன்னது சரி தான்.. அன்று மதிய இடைவெளியில் கடைசி இரு வரிசையை சேர்ந்த மாணவர்களை(குரு,ராகேஷ்,செல்வா தவிர) வொர்க்-ஷாப் அழைத்து ஆசிரியர்கள் விசாரித்தார்கள். ஆசிரியர்கள் என்ன தான் திறமையாக  விசாரித்தாலும் அவர்களின் நேரம் வீணானது தான் மிச்சம், அனைத்து மாணவர்களின் பதிலும் ஒன்றாகவே இருந்தது. 'தெரியாது' என்பது தான் அந்த பதில். என்ன செய்வது...

    Mazhaikkaalam 13

    0
    மழை 13: ஆர்லியிடம் மறுநாள் கல்லூரியில் நேரில் பேசிக்கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்த பிறகு மாலினி ராஜசேகரை தன் தந்தை எண்ணில் இருந்து அழைத்தாள். ராஜசேகர், "ஹலோ" "நான் மாலினி பேசுறேன்" "சொல்லுங்க சிஸ்டர்" "இது அப்பா நம்பர்" "ஓகே சிஸ்டர்.. " "நீ என்னிடம் பேசணும் னு சொன்னதா பிருந்தா சொன்னா" "நீங்க எதுக்கு சிஸ்டர் ஸ்ரீராம் தான் போட்டு குடுத்தான் னு சொல்லலை?" "சேகர்...

    Mazhaikkaalam 30

    0
    மழை 30: சிவகுரு குறுஞ்செய்தி அனுப்பிய பிறகு அன்று பிருந்தாவை சீண்டவில்லை. அவளது மனதை அறியும் பொருட்டு தனது வாலை அன்று மட்டும் சுருட்டிக் கொண்டான் போல..  சிவகுருவின் கணிப்பு சரியே.. பிருந்தா சிவகுரு தனக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக  கூட யாரிடமும் கூறவில்லை. முதலில் எரிச்சலுடனும் கோபத்துடனும் இருந்தவள் மெல்ல இயல்பிற்கு திரும்பினாள். அதன் பிறகு சிவகுரு...
    மழை 6(1): மாலினி, ஷங்கர், புழா மற்றும் ஸ்ரீராமன் ஐந்து நிமிடங்கள் வெளியே காத்திருந்தனர். மாலினியை முதலில் அழைத்தார் சேர்மன் வீரபத்ரன். உள்ளே ஏற்கனவே கிருஷ்ணன் முகத்தில் கலவரத்துடன் நின்று கொண்டிருந்தான்.  சேர்மன், "உன் பெயரென்ன?எந்த இயர்?"                 நேர்பார்வையுடன் தெளிவான குரலில், "மாலினி.. 1st CSE" என்றாள். வீரபத்ரன் கிருஷ்ணனை சுட்டிக் காட்டி, "இவனை உனக்கு தெரியுமா?"   "ஹ்ம்ம்.. என் சீனியர்"   "கேன்டீன்...

    Mazhaikkaalam 7 1

    0
    மழை 7: அடுத்த நாள் காலையில் ஜெனிஷா ஆஷாவிற்காக ஒரு மரத்தடியில் காத்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது ராஜசேகர் ஜெனிஷாவை கடந்து சென்றான். ஜெனிஷாவின் வெகு அருகில் சென்றும் அவன் அவளை பார்க்காமல் சென்றான். சற்று நேரம் ஜெனிஷா ராஜசேகரின் முதுகையை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருவேளை திரும்பி பார்ப்பானோ என்ற எண்ணத்தில் பார்த்தாளோ  என்னவோ! ஜெனிஷா மனதினுள், 'என்ன பண்றானே புரியலை.....

    Mazhakkaalam 29

    0
    மழை 29: நந்தினி சொன்னது போல் பிருந்தாவினால் ஒரு தெளிவிற்கு வர முடியவில்லை. அவன் விரும்புகிறானா என்பதிலும் சரி தன் மனம் அவனை விரும்புகிறதா என்பதிலும் சரி அவளால் முடிவெடுக்க முடியவில்லை. ஒரு நேரம் தன் மனம் அவனை விரும்புகிறதோ என்று தோன்றும் போது ‘அது எப்படி? எனக்கு அவனை கண்டாலே கோபம் தானே வருது!’ என்று...

    Mazhaikkaalam 16 1

    0
    மழை 16: மாலினி, "ஷங்கர் கூல் டோவ்ன்.. கேன்டீன் போகலாம்" "staffs பார்த்தா" என்று தயங்கவும், மாலினி, "நந்தினியும் பிருந்தாவும் அங்க தான் இருக்காங்க.. எனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. நம்ம பசங்க எப்படியும் அங்க தான் இருப்பாங்க.. ஸோ நோ ப்ராப்ஸ்" ஷங்கர் அமைதியாக வரவும் மாலினி, "உனக்கு இவ்வளவு கோபம் வருமா?" "இது தான் முதல்...

    Mazhaikkaalam 15

    0
    மழை 15: அடுத்த நாள் காலை 7 மணிக்கு மாலினி கிருஷ்ணமூர்த்தியை தன் கைபேசியில் இருந்து அழைத்தாள். கிருஷ்ணமூர்த்தி, "ஹலோ" "ஹலோ.. மே ஐ ஸ்பீக் டு மூர்த்தி?" சிறு மௌனம் நிலவவும் மாலினி, "ஹலோ ஹலோ" "ஹ்ம்ம்.. கிருஷ்ணமூர்த்தி தான் பேசுறேன்.. நீங்க?"   "ஹாய் மூர்த்தி! குட் மார்னிங்.. நான் மாலினி பேசுறேன்" "குட் மார்னிங் மாலினி! எப்படி இருக்க?" "யா பைன்.....

    Mazhaikkaalam 31

    0
    மழை 31: சிவகுரு, “நம்ப முடியவில்லை! நம்ப முடியவில்லை! வில்லை..வில்லை!” என்று ராகம் போட்டு இழுத்து பாட, “எதை டா நம்ப முடியவில்லை?” என்று கேட்டபடி ராகேஷ் வந்தான். சிவகுரு செல்வராஜை சுட்டி காட்ட, ராஜேஷ், “ஹ்ம்ம்.. உலக அதிசயம் தான்.. எப்படி நடந்தது?” சிவகுரு மாலினியை சுட்டிக்காட்ட இப்பொழுது அதே பாட்டை ராகேஷ் பாடினான். செல்வராஜ், “டேய் ஓவரா பண்ணாதீங்க...

    Mazhaikkaalam 23 1

    0
    மழை 23: ஒரு வாரம் கடந்திருந்தது..  ஜெனிஷா மாலினி பற்றி அதன் பிறகு ராஜசேகரிடம் பேசவில்லை. அவள் தனக்காக தான் இந்த முடிவை எடுத்தாள் என்பதால் அவனுக்கு அவள் மேல் காதல் கூடியது. அதை உணர்ந்த ஜெனிஷா தனது முடிவு சரியே என்று புரிந்துக் கொண்டதோடு மாலினியை எதிரியை போல் பார்ப்பதை நிறுத்தினாள். தோழியாக எண்ணாவிடிலும் இப்பொழுது...

    Mazhaikkaalam 25 2

    0
    ஜெனிஷா ராஜசேகரை காதலுடன் பார்த்தபடியே, “என் லவ்வர் பாய் ராஜசேகர் மூன்றாவது இடத்தில்” என்றவள் தன்னவனை பார்த்து கண்ணடித்தாள். அணைவர் முன்னிலையில் அவள் தேர்ந்தெடுத்த பாடலும் செய்கையும் அவனது கோபத்தை கூட்டியது என்று தான் சொல்ல வேண்டும். ஏதோ கிண்டலாக சொல்ல வந்த சிவகுரு ராஜசேகரின் கோபம் புரிந்து, “மச்சான் ஒரு ஜாலிக்காக தான் டா...

    Mazhaikkaalam 26

    0
    மழை 36: CSE வகுப்பறை: அன்று காலையில் வகுப்பிற்கு வந்து அமர்ந்த சக்திவேல் ஏதோ யோசனையில் அமர்ந்திருந்த அனீஸ் முதுகில் ஒரு அடி போட்டு, “அப்படி என்ன டா யோசனை? நான் வந்ததை கூட கவனிக்காம!” “இன்னைக்கு ரிசல்ட் வருதாம் டா” “அதுகென்ன?” “என்ன டா இப்படி அசால்ட்டா சொல்ற?” “வேற என்ன செய்ய?” “இது என்ன நம்ம காலேஜ் வீட்டுக்கு போஸ்ட்டில் அனுப்புற...

    Mazhaikkaalam 14 2

    0
    அருணாசலம் வெற்றிவேல் சொன்னதை கூறினார். பிறகு கிருஷ்ணமூர்த்தியிடம் புன்னகையுடன், "வேகமும் விவேகமுமாக நல்ல சிந்திக்கிற"  கிருஷ்ணமூர்த்தி சிறு புன்னகையுடன், "எனக்கு கூட பிறந்த அக்காவும் தங்கையும் இருக்காங்க பா" என்றான். "இருந்தாலும் டென்ஷனில் கரெக்ட் ஆ யோசிக்கணுமே!" கிருஷ்ணமூர்த்தி புன்னகைத்தான். அருணாசலம் நண்பரிடம், "நாம போய் அவங்களின் நிலைமையை பார்த்துட்டு கூட்டிட்டு வருவோம்" என்று கூறி எழுந்தார். ராஜசேகர், "நாங்களும் கூட வரட்டா பா?" அருணாசலம்,...

    Mazhaikkaalam 24 2

    0
    “கொஞ்சம் கஷ்டப் படனும் போலவே” என்று அவள் முணுமுணுக்க ஆஷா சிரித்தாள். ஜெனிஷா அவளை முறைத்தாள். சக்திவேல் சிவகுருவிடம்,  “எப்படி டா இவன் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிற?”  “விட்ரா விட்ரா.. காதல்ன்னு வந்துட்டா சில அடிகள் விழ தான் செய்யும்” என்று வடிவேல் போல் கூறவும், சக்திவேல், “காலக் கொடுமை” அந்த வகுப்பு முடிந்ததும், இன்னும் ஒரு வாரத்தில் மற்றொரு...

    Mazhaikkaalam 11

    0
    மழை 11: பற்பல எதிர்பார்ப்புடன் ஸ்ரீராமன், "ஹலோ" சொன்னான். மறுமுனையில் கம்பிரமான ஆண் குரல், "ஹலோ" என்றதும் ஸ்ரீராமனுக்கு பெரும் அதிர்ச்சி.. அதிர்ச்சியில் உடனே அழைப்பை துண்டித்தான். "மாலினி சொன்ன நம்பருக்கு தானே போட்டோம்! எப்படி? ஒருவேளை ஏதும் கிராஸ்-டாக் இருக்குமோ! திரும்ப ட்ரை பண்ணுவோம்" என்று மனதினுள் கூறிக்கொண்டு மறுபடியும் மாலினி கொடுத்த எண்னை அழைத்தான். மறுபடியும் அதே...

    Mazhaikkaalam 19 1

    0
    மழை 19: CSE வகுப்பு : வகுப்பின் வெளியே வராண்டாவில் சிவகுரு வாட்ச்மன் வேலையை செய்துக் கொண்டிருக்க, வகுப்பின்  உள்ளே பசங்கள் வரிசையில் முதல் வரிசை மேஜையின்  இடதுபுற ஓரத்தில் ஜெனிஷா அமர்ந்திருக்க, அவளது கால்களை உரசியவாறு இடதுபுற ஓரத்தில்  இருந்த  இருக்கையின்  ராஜசேகர் அமர்ந்து கண்களால் அவளை பருகிக் கொண்டிருந்தான்.   ஜெனிஷா, "இப்படி அமைதியா உட்கார்ந்துட்டு...

    Mazhaikkaalam 22 1

    0
    மழை 22: அடுத்த நாள் காலை கல்லூரியில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சிரித்துக் கொண்டிருந்த சிவகுருவை ராஜசேகர் கடுப்புடன் முறைத்துக் கொண்டிருந்தான். ராஜசேகர் முறைப்பில் கடுமை கூடவும் சிவகுரு ஒருவாரு சிரிப்பை அடக்கி, “இருந்தாலும் உன் பிளான் இப்படி ப்ளாப் ஆகும் னு நினைக்கலை டா.. சரி சரி முறைக்காத.. வேற யோசிப்போம்..” என்றபடி ராஜசேகரின் தோளை தட்டினான். சில...
    error: Content is protected !!