Mazhaikkaalam
ஜெனிஷா ராஜசேகரை காதலுடன் பார்த்தபடியே, “என் லவ்வர் பாய் ராஜசேகர் மூன்றாவது இடத்தில்” என்றவள் தன்னவனை பார்த்து கண்ணடித்தாள். அணைவர் முன்னிலையில் அவள் தேர்ந்தெடுத்த பாடலும் செய்கையும் அவனது கோபத்தை கூட்டியது என்று தான் சொல்ல வேண்டும்.
ஏதோ கிண்டலாக சொல்ல வந்த சிவகுரு ராஜசேகரின் கோபம் புரிந்து, “மச்சான் ஒரு ஜாலிக்காக தான் டா...
மழை 15:
அடுத்த நாள் காலை 7 மணிக்கு மாலினி கிருஷ்ணமூர்த்தியை தன் கைபேசியில் இருந்து அழைத்தாள்.
கிருஷ்ணமூர்த்தி, "ஹலோ"
"ஹலோ.. மே ஐ ஸ்பீக் டு மூர்த்தி?"
சிறு மௌனம் நிலவவும் மாலினி, "ஹலோ ஹலோ"
"ஹ்ம்ம்.. கிருஷ்ணமூர்த்தி தான் பேசுறேன்.. நீங்க?"
"ஹாய் மூர்த்தி! குட் மார்னிங்.. நான் மாலினி பேசுறேன்"
"குட் மார்னிங் மாலினி! எப்படி இருக்க?"
"யா பைன்.....
'வழிற பசங்களுக்கு நடுவில் இவன் வழியலை.. உண்மையான காதலை சொன்னான்..'
இப்பொழுது அவளது மனசாட்சி ஒரு கேள்வியை எழுப்பியது,
'ஏன் இதற்கு முன் உண்மையாக காதலை யாரும் உன்னிடம் சொல்லவில்லையா?
உன் குறும்பை ரசித்து காதல் சொல்லவில்லையா?'
'இரண்டு பேர் சொன்னார்கள் தான் ஆனால் அவர்கள் மீது வாராத காதல் இவன் மேல் வந்துவிட்டதே!'
அவளது மனசாட்சி சற்று அமைதியானது.
'இவனிடம் என்னை வசீகரிக்கும் ஏதோ ஒன்று இருக்கிறது'
'அவனது சிரிப்பில் நீ...
மழை 24:
மதிய தேநீர் இடைவேளையில் ராஜசேகர் ஜெனிஷா இடத்திற்கு வந்து, “தினேஷ் சாரிடம் என்ன சொன்ன?”
“நான் ஒன்னும் சொல்லலையே!”
ராஜசேகரின் ஆழ்ந்த பார்வையில் அவள், “அதான் ஒன்னும் பிரச்சனை இல்லையே! விடு”
“என்ன சொன்னனு கேட்டேன்”
“அது”
“உனக்கே தப்புன்னு தெரியுது!”
“நான் தப்பாலாம் பேசலை ஆனா உனக்கு கோபம் வருமோ னு”
“நீ தப்பா பேசலைனா எனக்கு ஏன் கோபம் வர...
மழை 38:
தேர்வு முடிவுகள் வந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது. மாணவர்கள் பெற்றோர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி தெளிந்திருந்தனர்.
அன்று காலையில் ஸ்ரீராமன் வகுப்பினுள் நுழையவும், ‘Gentle Man’ திரைப்படத்தில் வரும் காட்சி ஒன்று ஒலிதம்(audio) வடிவில் ஒலிபெற்றது..
அந்த காட்சி இதோ:
கௌண்டமணி, “டேய் மண்டையா! இனிமே நீ இங்லீஷ் பேசுன! ஒரே அப்புல உன்ன மஸாஜ் பண்ணிடுவேன்”
செந்தில், “அண்ணே...
மழை 20:
ராஜசேகர்-ஜெனிஷா ஊடல் தொடர்ந்தது.
மதிய இடைவேளையில் மாலினி தன் கைபேசியில் ஏதோ செய்து கொண்டிருக்கவும், பிருந்தா, “என்ன பண்ற?”
“மூர்த்தி ஏன் வரலை னு மெசேஜ் பண்ணிட்டு இருக்கிறேன்”
“மாட்டுனியா!”
“என்ன லூசு சொல்ற?”
“உண்மையை சொன்னா நான் லூசா?”
“முதல்ல உண்மை என்னன்னு சொல்லு”
“யாரோ பிரெண்ட் பிரெண்டுனு சொன்னாங்க பா ஆனா யாருக்கும் தராத அவங்க நம்பரை அந்த ஸ்பெஷஷஷல்...
மழை 33:
மதிய இடைவேளையில் சிவகுரு வாங்கிய ‘வெஜ் ரோலை’ சக்திவேல் சாப்பிட்டுக் கொண்டிருக்க ஜெனிஷா அவனை பார்த்து கிண்டலாக சிரித்தாள்.
அதை கவனித்த சக்திவேல் ராஜசேகரிடம், “உனக்கும் ஜெனிக்கும் சண்டையா?”
“இல்லையே ஏன் கேட்கிற?”
“இல்ல பட்சி என்னை பார்த்து சிரிக்குதே! அதா...ன்.....” என்று அவனது குரல் சுருதி இறங்கி நின்றது ராஜசேகரின் கடுமையான முறைப்பில்.
அனீஸ், “உன்னை பார்த்து...
சாரல் 2:
ஒருவழியாக CSE-IT மாணவர்கள் செட்டிலானார்கள். அப்போது ஒரு ஆசிரியை வகுப்பறையினுள் நுழைந்தார்.
மாணவர்கள் யாரும் எழும்பாமல் இருக்கவும், "ஒரு staff உள்ளே வந்தா எழுந்து விஷ் பண்ணனும்னு யாருக்கும் தெரியாதா?" என்று கோபமாக கேட்கவும்,
சிவகுரு எழுந்து, "நாங்க என்ன ஸ்கூல் பசங்களா மேடம்?"
ஆசிரியை,"காலேஜ் வந்தா ரெண்டு கொம்பா முளைச்சுருக்கு.. இனி கிளாஸ் குள்ள எந்த...
மழை 36:
CSE வகுப்பறை:
அன்று காலையில் வகுப்பிற்கு வந்து அமர்ந்த சக்திவேல் ஏதோ யோசனையில் அமர்ந்திருந்த அனீஸ் முதுகில் ஒரு அடி போட்டு, “அப்படி என்ன டா யோசனை? நான் வந்ததை கூட கவனிக்காம!”
“இன்னைக்கு ரிசல்ட் வருதாம் டா”
“அதுகென்ன?”
“என்ன டா இப்படி அசால்ட்டா சொல்ற?”
“வேற என்ன செய்ய?”
“இது என்ன நம்ம காலேஜ் வீட்டுக்கு போஸ்ட்டில் அனுப்புற...
குறிப்பு :- ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றி பெற்றது ACP வெற்றிவேல்.. அதனால் மாலினியின் ஜோடி ACP..
இது எனது முடிவில்லை.. வாசகர்களான உங்கள் முடிவு தான்.. வெற்றியை தான் நான் முதலில் ஜோடியாக நினைத்திருந்தாலும் போட்டியில் செல்வா வெற்றி பெற்றிருந்தால் நிச்சயம் அவனை தான் ஜோடியாக போட்டிருப்பேன் என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன்.. நான் முன்னாடியே...
மழை 31:
சிவகுரு, “நம்ப முடியவில்லை! நம்ப முடியவில்லை! வில்லை..வில்லை!” என்று ராகம் போட்டு இழுத்து பாட,
“எதை டா நம்ப முடியவில்லை?” என்று கேட்டபடி ராகேஷ் வந்தான்.
சிவகுரு செல்வராஜை சுட்டி காட்ட, ராஜேஷ், “ஹ்ம்ம்.. உலக அதிசயம் தான்.. எப்படி நடந்தது?”
சிவகுரு மாலினியை சுட்டிக்காட்ட இப்பொழுது அதே பாட்டை ராகேஷ் பாடினான்.
செல்வராஜ், “டேய் ஓவரா பண்ணாதீங்க...
மழை 25:
அடுத்த நாள் ஜெனிஷா வகுப்பிற்குள் நுழைந்த போது பசங்களுக்குள் ஏதோ சலசலப்பு நிகழ்ந்துக் கொண்டிருக்கவும் ஆஷாவிடம், “என்ன பிரச்சனை?”
ஆஷா கருப்பு பலகையை நோக்கி கையை நீட்டினாள்.
அங்கே “TOP 10 BEAUTIFUL GIRLS” என்று எழுதி இருந்தது.
ஜெனிஷா, “என்னடி இது?”
“இன்னும் கொஞ்ச நேரத்தில் அனௌன்ஸ் பண்ணப்படும் சொன்னதில் இருந்து இந்த சலசலப்பு தான்”
“நம்மகிட்ட இருந்து...
மழை 16:
மாலினி, "ஷங்கர் கூல் டோவ்ன்.. கேன்டீன் போகலாம்"
"staffs பார்த்தா" என்று தயங்கவும், மாலினி, "நந்தினியும் பிருந்தாவும் அங்க தான் இருக்காங்க.. எனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. நம்ம பசங்க எப்படியும் அங்க தான் இருப்பாங்க.. ஸோ நோ ப்ராப்ஸ்"
ஷங்கர் அமைதியாக வரவும் மாலினி, "உனக்கு இவ்வளவு கோபம் வருமா?"
"இது தான் முதல்...
மழை 34:
மதிய இடைவேளை முடிந்து முதல் வகுப்பு நடந்துக் கொண்டிருந்தது.
கணித ஆசிரியர் ஜிண்டா என்ற ரத்னவேல் பாண்டியன் ஒரு கணக்கிற்கு விடை காண போராடிக் கொண்டிருக்க உண்ட மயக்கத்தில் சிலர் உறங்கிக் கொண்டிருக்க, அதில் நம்ம சிவகுருவும் ஒருவன்.
விடை காண முடியாத எரிச்சலுடன் திரும்பிய ஜிண்டாவின் கண்ணில் சிவகுரு தென்பட அவர் கோபத்துடன் சுண்ணத்துண்டை...
மழை 5:
ஆசிரியர் அறையில் பிரகாஷ் சார், "அடுத்து என்ன பண்றது?"
தாரிக்காவை விசாரித்த ஆசிரியர், "அந்த மூணு பசங்களையும் தனி தனியா ஒரே நேரத்தில் விசாரிப்போம்.. ஸ்ரீராம் பெயர் சொல்ல வேண்டாம்" என்றதும் 'ஏன்?' என்பது போல் ஒரு ஆசிரியர் பார்க்கவும், இவர், "இப்போதைக்கு நமக்கு கிடைத்த துருப்பு சீட்டு அவன் தான்.. அவன் பெயரை...
மழை 27:
மாலினி இடத்தில் அமர்ந்ததும் செல்வராஜும் சிறு தோள் குலுக்கலுடன் தன் இடத்திற்கு சென்றான்.
அப்பொழுது இயந்திர மனிதன்(ரோபோ) குரலில், “பாஹ்ஹ யாருடா அந்த பொண்ணு!! பார்க்க பேய் மாதிரி இருக்குது!!” என்ற வசனம்(‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படத்தில் வரும் வசனம்) பல ஏற்ற இறக்கத்துடன் ஒலித்து, அதை தொடர்ந்து, “ஆறுதல் பரிசு தாஆஆரிக்கா"...
மழை 10:
ஆங்கில வகுப்பு முடிந்ததும் தேநீர் இடைவேளை வந்தது. ஆங்கில வகுப்பு முடியும் தருவாயில் H.O.Dயை பார்க்க சென்ற மாலினி இன்னும் வராத நிலையில் மோகனா H.O.D அறை அருகே இருந்த படிக்கட்டில் நின்று கொண்டிருந்த போது "மோகனா" என்று யாரோ பின்னால் இருந்து அழைக்கவும் திடுக்கிட்டு திரும்பியவள் அழைத்தவனை பார்த்ததும் மேலும் பயந்தாள்.
(இதில்...
மழை 29:
நந்தினி சொன்னது போல் பிருந்தாவினால் ஒரு தெளிவிற்கு வர முடியவில்லை. அவன் விரும்புகிறானா என்பதிலும் சரி தன் மனம் அவனை விரும்புகிறதா என்பதிலும் சரி அவளால் முடிவெடுக்க முடியவில்லை.
ஒரு நேரம் தன் மனம் அவனை விரும்புகிறதோ என்று தோன்றும் போது ‘அது எப்படி? எனக்கு அவனை கண்டாலே கோபம் தானே வருது!’ என்று...
மழை 3:
அடுத்த நாள் காலையில் ராஜசேகர்(நியூ என்ட்ரி) தனது இரு-சக்கர வாகனத்தில் கல்லூரிக்கு வந்து கொண்டிருக்கும் வழியில் 'யாரை கேட்டு இந்த ஹார்ன் வச்சான்.. கேட்கவே கேவலமா இருக்குது.. இன்னைக்கு அவனுக்கு பூஜை இருக்குது' என்று யாரையோ மனதினுள் திட்டிக் கொண்டே வந்தவன் இன்னும் சற்று நேரத்தில் அந்த யாரோவிற்கு நன்றி கூற போவதை அறியமாட்டான்.
கல்லூரி வாசலருகே...
மழை 35:
அன்று காலையில் வெளியே செல்ல கிளம்பி வந்த வெற்றிவேலை பார்த்து அவனது தங்கை யாழினி, “குட் மார்னிங் ணா” என்றபடி உணவு மேஜையில் அமர்ந்தாள்.
புன்னகையுடன், “உலக அதிசயமா இருக்குதே!” என்றவன் மணியை சுட்டிக் காட்டியபடி அவனும் உணவுண்ண அமர்ந்தான்.
அவள் செல்ல முறைப்புடன், “உனக்கு போய் குட் மார்னிங் சொன்னேன் பாரு! போடா.. உனக்கு...