Mazhaikkaalam
அவர், “இவன்க உன்னை ஒன்றும் செய்ய முடியாது.. சொல்லு.. யாரு சொன்னது?”
அவன் தவிப்புடனும் கலவரத்துடனும் எச்சியை முழுங்க, ஆசிரியர்கள் எதிர்பார்ப்புடன் அவனை பார்க்க, சக்திவேல் சிறு பயத்துடன் அவனை பார்க்க, நண்பன் மாட்டிக் கொள்வானோ என்று ராஜசேகர் சிறு தவிப்புடன் பார்க்க, சிவகுரு பிரச்சனையை சமாளிக்கும் திடத்துடன் பார்க்க, செல்வராஜும் ராகேஷும் எப்பொழுதும் போல்...
மழை 24:
மதிய தேநீர் இடைவேளையில் ராஜசேகர் ஜெனிஷா இடத்திற்கு வந்து, “தினேஷ் சாரிடம் என்ன சொன்ன?”
“நான் ஒன்னும் சொல்லலையே!”
ராஜசேகரின் ஆழ்ந்த பார்வையில் அவள், “அதான் ஒன்னும் பிரச்சனை இல்லையே! விடு”
“என்ன சொன்னனு கேட்டேன்”
“அது”
“உனக்கே தப்புன்னு தெரியுது!”
“நான் தப்பாலாம் பேசலை ஆனா உனக்கு கோபம் வருமோ னு”
“நீ தப்பா பேசலைனா எனக்கு ஏன் கோபம் வர...
மழை 16:
மாலினி, "ஷங்கர் கூல் டோவ்ன்.. கேன்டீன் போகலாம்"
"staffs பார்த்தா" என்று தயங்கவும், மாலினி, "நந்தினியும் பிருந்தாவும் அங்க தான் இருக்காங்க.. எனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. நம்ம பசங்க எப்படியும் அங்க தான் இருப்பாங்க.. ஸோ நோ ப்ராப்ஸ்"
ஷங்கர் அமைதியாக வரவும் மாலினி, "உனக்கு இவ்வளவு கோபம் வருமா?"
"இது தான் முதல்...
மழை 35:
அன்று காலையில் வெளியே செல்ல கிளம்பி வந்த வெற்றிவேலை பார்த்து அவனது தங்கை யாழினி, “குட் மார்னிங் ணா” என்றபடி உணவு மேஜையில் அமர்ந்தாள்.
புன்னகையுடன், “உலக அதிசயமா இருக்குதே!” என்றவன் மணியை சுட்டிக் காட்டியபடி அவனும் உணவுண்ண அமர்ந்தான்.
அவள் செல்ல முறைப்புடன், “உனக்கு போய் குட் மார்னிங் சொன்னேன் பாரு! போடா.. உனக்கு...
மழை 4:
சைக்கோ(அதாங்க கெமிஸ்ட்ரி சார் ராமலிங்கம்) வெளியே செல்லவும் கணித ஆசிரியர் ரத்னவேல் பாண்டியன் வகுப்பறை உள்ளே வந்தார்.
"குட் மார்னிங் ஸ்டுடென்ட்ஸ்.. ஐ ரத்னவேல் பாண்டியன்.. டேக்.. மதேமடிக்ஸ்-I டூ யூ.. டென் மினிட்ஸ் டைம்.. ஆல் கிவ் இன்ட்ரோ.. டெல் நேம், பிளேஸ் யூ கம் பிரம்" என்றார்.
பிருந்தா, "என்ன மாலு இவர்...
மழை 21:
மோகனாவின் புன்னகையில் ஆர்லியின் முகம் மேலும் புன்னகையில் விரிந்தது. ஆனால் மோகனா வாய் திறந்து பேசும் முன் மாலினி அவளை முறைத்துவிட்டு வேகமாக செல்ல, மோகனா ஆர்லியை மறந்து, 'மாலு' என்று அழைத்தபடி மாலினி பின்னால் ஓடினாள். ஆர்லியின் முகத்தில் சட்டென்று புன்னகை மறைய பெரும் கோபத்துடன் மனதினுள் மாலினியை திட்டித் தீர்த்தபடி...
மழை 14:
மயங்கி சரிந்த மாலினியை தூக்கிக் கொண்டிருந்த சீனியர் மாணவன் கிருஷ்ணன் தோள் மேல் ஒரு கை விழுந்தது. கிருஷ்ணன் திரும்பி பார்த்தான், அங்கு நின்றுக் கொண்டிருந்தவனை இவனுக்கு யாரென்று தெரியவில்லை.
கிருஷ்ணன், "என்ன?"
அவன், "என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"
அவனுக்கும் இவனை யாரென்று தெரியவில்லை. மாலினியின் முகமும் அவனுக்கு தெரியவில்லை. அவன் சற்று தொலைவில்(மாலினியின் பின் புறம்)...
மழை 37:
CSE வகுப்பே பரபரப்பாக இருந்தது. ஏனெனில் அன்று அதிகாலை மூன்று மணி அளவில் அவர்களின் முதல் அரையாண்டு தேர்வு முடிவுகள் வெளிவந்திருந்தது. ஒரு சில மாணவர்களை தவிர அனேக பேருக்கு கல்லூரிக்கு வந்த பிறகு தான் தேர்வு முடிவுகள் வெளியான விஷயமே தெரிந்தது.
ஒவ்வொருவர் மனநிலையும் ஒவ்வொரு விதமாக இருந்தது.
தங்கள் தேர்வு முடிவுகளை அறியாதவர்களில்...
மழை 26:
மதிய உணவு இடைவேளையில் சிவகுரு தன் இடத்தில் எழுந்து நின்றபடி கையை தட்டி அனைவரின் பார்வையும் தன் பக்கம் திருப்பிவிட்டு, “இப்போ பசங்க கௌன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்” என்று சூப்பர் ஸ்டார் போல் கூறிவிட்டு அமர்ந்தான்.
ஒரு மாணவன் எழுந்து தனது கைபேசியை இயக்கினான்.
“லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி
லாலா கட...
மழை 31:
சிவகுரு, “நம்ப முடியவில்லை! நம்ப முடியவில்லை! வில்லை..வில்லை!” என்று ராகம் போட்டு இழுத்து பாட,
“எதை டா நம்ப முடியவில்லை?” என்று கேட்டபடி ராகேஷ் வந்தான்.
சிவகுரு செல்வராஜை சுட்டி காட்ட, ராஜேஷ், “ஹ்ம்ம்.. உலக அதிசயம் தான்.. எப்படி நடந்தது?”
சிவகுரு மாலினியை சுட்டிக்காட்ட இப்பொழுது அதே பாட்டை ராகேஷ் பாடினான்.
செல்வராஜ், “டேய் ஓவரா பண்ணாதீங்க...
மழை 29:
நந்தினி சொன்னது போல் பிருந்தாவினால் ஒரு தெளிவிற்கு வர முடியவில்லை. அவன் விரும்புகிறானா என்பதிலும் சரி தன் மனம் அவனை விரும்புகிறதா என்பதிலும் சரி அவளால் முடிவெடுக்க முடியவில்லை.
ஒரு நேரம் தன் மனம் அவனை விரும்புகிறதோ என்று தோன்றும் போது ‘அது எப்படி? எனக்கு அவனை கண்டாலே கோபம் தானே வருது!’ என்று...
மழை 28:
கேன்டீனில் அமர்ந்திருந்த நந்தினி தன் அருகில் அமர்ந்திருந்த பிருந்தாவை பார்த்தபடி தேநீரை அருந்திக் கொண்டிருந்தாள். பிருந்தா அமைதியாக அமர்ந்திருந்தாலும் அவளுள் பல கேள்விகள் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்த நந்தினி சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
பின் பிருந்தா கை மேல் தன் கையை வைத்தபடி மெல்லிய குரலில், “பிருந்தா” என்று அழைத்தாள்.
பிருந்தா ‘என்ன’...
மழை 9:
பிருந்தா ஆர்லியிடம் சொன்னது சரி தான்..
அன்று மதிய இடைவெளியில் கடைசி இரு வரிசையை சேர்ந்த மாணவர்களை(குரு,ராகேஷ்,செல்வா தவிர) வொர்க்-ஷாப் அழைத்து ஆசிரியர்கள் விசாரித்தார்கள். ஆசிரியர்கள் என்ன தான் திறமையாக விசாரித்தாலும் அவர்களின் நேரம் வீணானது தான் மிச்சம், அனைத்து மாணவர்களின் பதிலும் ஒன்றாகவே இருந்தது. 'தெரியாது' என்பது தான் அந்த பதில்.
என்ன செய்வது...
'வழிற பசங்களுக்கு நடுவில் இவன் வழியலை.. உண்மையான காதலை சொன்னான்..'
இப்பொழுது அவளது மனசாட்சி ஒரு கேள்வியை எழுப்பியது,
'ஏன் இதற்கு முன் உண்மையாக காதலை யாரும் உன்னிடம் சொல்லவில்லையா?
உன் குறும்பை ரசித்து காதல் சொல்லவில்லையா?'
'இரண்டு பேர் சொன்னார்கள் தான் ஆனால் அவர்கள் மீது வாராத காதல் இவன் மேல் வந்துவிட்டதே!'
அவளது மனசாட்சி சற்று அமைதியானது.
'இவனிடம் என்னை வசீகரிக்கும் ஏதோ ஒன்று இருக்கிறது'
'அவனது சிரிப்பில் நீ...
சாரல் 1:
V.K பொறியியல் கல்லூரி - சேர்மன்(Chairman) அறை:
இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற முகபாவனையுடன் ஒரு மாணவன் நின்றுக் கொண்டிருக்க அவனை கிழி கிழி என்று கிழித்துக் கொண்டிருந்தார் சேர்மன் வீரபத்ரன்.
“கல்லூரியின் விதிமுறைகள் தெரியாதா?
படிக்க வரியா கூத்தடிக்க வரியா?
கலைக் கல்லூரி மாணவன் போல் நடந்துக் கொள்ளாதே.. ஒரு தொழில்முறை கல்லூரி மாணவன்...
“கொஞ்சம் கஷ்டப் படனும் போலவே” என்று அவள் முணுமுணுக்க ஆஷா சிரித்தாள். ஜெனிஷா அவளை முறைத்தாள்.
சக்திவேல் சிவகுருவிடம், “எப்படி டா இவன் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிற?”
“விட்ரா விட்ரா.. காதல்ன்னு வந்துட்டா சில அடிகள் விழ தான் செய்யும்” என்று வடிவேல் போல் கூறவும்,
சக்திவேல், “காலக் கொடுமை”
அந்த வகுப்பு முடிந்ததும், இன்னும் ஒரு வாரத்தில் மற்றொரு...
மழை 19:
CSE வகுப்பு :
வகுப்பின் வெளியே வராண்டாவில் சிவகுரு வாட்ச்மன் வேலையை செய்துக் கொண்டிருக்க, வகுப்பின் உள்ளே பசங்கள் வரிசையில் முதல் வரிசை மேஜையின் இடதுபுற ஓரத்தில் ஜெனிஷா அமர்ந்திருக்க, அவளது கால்களை உரசியவாறு இடதுபுற ஓரத்தில் இருந்த இருக்கையின் ராஜசேகர் அமர்ந்து கண்களால் அவளை பருகிக் கொண்டிருந்தான்.
ஜெனிஷா, "இப்படி அமைதியா உட்கார்ந்துட்டு...
மழை 12:
பிருந்தாவின் அழைப்பை எடுத்த மாலினி, "ஹாய் பிருந்து"
"மோனி எப்படி இருக்கா மாலு? நீ இன்னும் அவ வீட்டில் தான் இருக்கிறியா?"
"நல்ல பிவர்.. ஏதேதோ முணங்கிட்டே இருந்தா.. அது விஷயமா தான் உனக்கு போன் பண்ணேன்.."
"என்ன மாலு?"
"எனக்கு ஆர்லி நம்பர் வேணும்"
"உன்னிடம் இருந்துதே"
"பேப்பரில் தான் எழுதி வச்சிருந்தேன்.. மிஸ் பண்ணிட்டேன்.."
"ஓ.. நோட் பண்ணிக்கோ **********"
"ஓகே டா.....
மழை 6(2):
"...." மோகனாவின் முகம் இன்னும் வாடியது.
ஷங்கர் குரலில் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு, "ஹேய்... எப்போதும் மாலினி தானே உன்னை திட்டுவா.. நாளைக்கு நீ அவளை திட்டு.. 'ஏன் என்னை விட்டுட்டு போய்ட?' னு திட்டு" என்றதும் மோகனாவின் முகம் சிறிது தெளிந்தது.
"ஹ்ம்ம்.. திட்டுறேன்.. நாளைக்கு வரட்டும்" என்று சிறு பிள்ளையை போலே மோகனா...
மழை 13:
ஆர்லியிடம் மறுநாள் கல்லூரியில் நேரில் பேசிக்கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்த பிறகு மாலினி ராஜசேகரை தன் தந்தை எண்ணில் இருந்து அழைத்தாள்.
ராஜசேகர், "ஹலோ"
"நான் மாலினி பேசுறேன்"
"சொல்லுங்க சிஸ்டர்"
"இது அப்பா நம்பர்"
"ஓகே சிஸ்டர்.. "
"நீ என்னிடம் பேசணும் னு சொன்னதா பிருந்தா சொன்னா"
"நீங்க எதுக்கு சிஸ்டர் ஸ்ரீராம் தான் போட்டு குடுத்தான் னு சொல்லலை?"
"சேகர்...