Mazhaikkaalam
மழை 28:
கேன்டீனில் அமர்ந்திருந்த நந்தினி தன் அருகில் அமர்ந்திருந்த பிருந்தாவை பார்த்தபடி தேநீரை அருந்திக் கொண்டிருந்தாள். பிருந்தா அமைதியாக அமர்ந்திருந்தாலும் அவளுள் பல கேள்விகள் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்த நந்தினி சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
பின் பிருந்தா கை மேல் தன் கையை வைத்தபடி மெல்லிய குரலில், “பிருந்தா” என்று அழைத்தாள்.
பிருந்தா ‘என்ன’...
மழை 31:
சிவகுரு, “நம்ப முடியவில்லை! நம்ப முடியவில்லை! வில்லை..வில்லை!” என்று ராகம் போட்டு இழுத்து பாட,
“எதை டா நம்ப முடியவில்லை?” என்று கேட்டபடி ராகேஷ் வந்தான்.
சிவகுரு செல்வராஜை சுட்டி காட்ட, ராஜேஷ், “ஹ்ம்ம்.. உலக அதிசயம் தான்.. எப்படி நடந்தது?”
சிவகுரு மாலினியை சுட்டிக்காட்ட இப்பொழுது அதே பாட்டை ராகேஷ் பாடினான்.
செல்வராஜ், “டேய் ஓவரா பண்ணாதீங்க...
மழை 6(2):
"...." மோகனாவின் முகம் இன்னும் வாடியது.
ஷங்கர் குரலில் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு, "ஹேய்... எப்போதும் மாலினி தானே உன்னை திட்டுவா.. நாளைக்கு நீ அவளை திட்டு.. 'ஏன் என்னை விட்டுட்டு போய்ட?' னு திட்டு" என்றதும் மோகனாவின் முகம் சிறிது தெளிந்தது.
"ஹ்ம்ம்.. திட்டுறேன்.. நாளைக்கு வரட்டும்" என்று சிறு பிள்ளையை போலே மோகனா...
மழை 19:
CSE வகுப்பு :
வகுப்பின் வெளியே வராண்டாவில் சிவகுரு வாட்ச்மன் வேலையை செய்துக் கொண்டிருக்க, வகுப்பின் உள்ளே பசங்கள் வரிசையில் முதல் வரிசை மேஜையின் இடதுபுற ஓரத்தில் ஜெனிஷா அமர்ந்திருக்க, அவளது கால்களை உரசியவாறு இடதுபுற ஓரத்தில் இருந்த இருக்கையின் ராஜசேகர் அமர்ந்து கண்களால் அவளை பருகிக் கொண்டிருந்தான்.
ஜெனிஷா, "இப்படி அமைதியா உட்கார்ந்துட்டு...
மழை 27:
மாலினி இடத்தில் அமர்ந்ததும் செல்வராஜும் சிறு தோள் குலுக்கலுடன் தன் இடத்திற்கு சென்றான்.
அப்பொழுது இயந்திர மனிதன்(ரோபோ) குரலில், “பாஹ்ஹ யாருடா அந்த பொண்ணு!! பார்க்க பேய் மாதிரி இருக்குது!!” என்ற வசனம்(‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படத்தில் வரும் வசனம்) பல ஏற்ற இறக்கத்துடன் ஒலித்து, அதை தொடர்ந்து, “ஆறுதல் பரிசு தாஆஆரிக்கா"...
மழை 7:
அடுத்த நாள் காலையில் ஜெனிஷா ஆஷாவிற்காக ஒரு மரத்தடியில் காத்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது ராஜசேகர் ஜெனிஷாவை கடந்து சென்றான். ஜெனிஷாவின் வெகு அருகில் சென்றும் அவன் அவளை பார்க்காமல் சென்றான். சற்று நேரம் ஜெனிஷா ராஜசேகரின் முதுகையை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருவேளை திரும்பி பார்ப்பானோ என்ற எண்ணத்தில் பார்த்தாளோ என்னவோ!
ஜெனிஷா மனதினுள், 'என்ன பண்றானே புரியலை.....
“கொஞ்சம் கஷ்டப் படனும் போலவே” என்று அவள் முணுமுணுக்க ஆஷா சிரித்தாள். ஜெனிஷா அவளை முறைத்தாள்.
சக்திவேல் சிவகுருவிடம், “எப்படி டா இவன் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிற?”
“விட்ரா விட்ரா.. காதல்ன்னு வந்துட்டா சில அடிகள் விழ தான் செய்யும்” என்று வடிவேல் போல் கூறவும்,
சக்திவேல், “காலக் கொடுமை”
அந்த வகுப்பு முடிந்ததும், இன்னும் ஒரு வாரத்தில் மற்றொரு...
மழை 11:
பற்பல எதிர்பார்ப்புடன் ஸ்ரீராமன், "ஹலோ" சொன்னான்.
மறுமுனையில் கம்பிரமான ஆண் குரல், "ஹலோ" என்றதும் ஸ்ரீராமனுக்கு பெரும் அதிர்ச்சி.. அதிர்ச்சியில் உடனே அழைப்பை துண்டித்தான்.
"மாலினி சொன்ன நம்பருக்கு தானே போட்டோம்! எப்படி? ஒருவேளை ஏதும் கிராஸ்-டாக் இருக்குமோ! திரும்ப ட்ரை பண்ணுவோம்" என்று மனதினுள் கூறிக்கொண்டு மறுபடியும் மாலினி கொடுத்த எண்னை அழைத்தான்.
மறுபடியும் அதே...
மழை 36:
CSE வகுப்பறை:
அன்று காலையில் வகுப்பிற்கு வந்து அமர்ந்த சக்திவேல் ஏதோ யோசனையில் அமர்ந்திருந்த அனீஸ் முதுகில் ஒரு அடி போட்டு, “அப்படி என்ன டா யோசனை? நான் வந்ததை கூட கவனிக்காம!”
“இன்னைக்கு ரிசல்ட் வருதாம் டா”
“அதுகென்ன?”
“என்ன டா இப்படி அசால்ட்டா சொல்ற?”
“வேற என்ன செய்ய?”
“இது என்ன நம்ம காலேஜ் வீட்டுக்கு போஸ்ட்டில் அனுப்புற...
மழை 26:
மதிய உணவு இடைவேளையில் சிவகுரு தன் இடத்தில் எழுந்து நின்றபடி கையை தட்டி அனைவரின் பார்வையும் தன் பக்கம் திருப்பிவிட்டு, “இப்போ பசங்க கௌன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்” என்று சூப்பர் ஸ்டார் போல் கூறிவிட்டு அமர்ந்தான்.
ஒரு மாணவன் எழுந்து தனது கைபேசியை இயக்கினான்.
“லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி
லாலா கட...
குறிப்பு :- ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றி பெற்றது ACP வெற்றிவேல்.. அதனால் மாலினியின் ஜோடி ACP..
இது எனது முடிவில்லை.. வாசகர்களான உங்கள் முடிவு தான்.. வெற்றியை தான் நான் முதலில் ஜோடியாக நினைத்திருந்தாலும் போட்டியில் செல்வா வெற்றி பெற்றிருந்தால் நிச்சயம் அவனை தான் ஜோடியாக போட்டிருப்பேன் என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன்.. நான் முன்னாடியே...
மழை 5:
ஆசிரியர் அறையில் பிரகாஷ் சார், "அடுத்து என்ன பண்றது?"
தாரிக்காவை விசாரித்த ஆசிரியர், "அந்த மூணு பசங்களையும் தனி தனியா ஒரே நேரத்தில் விசாரிப்போம்.. ஸ்ரீராம் பெயர் சொல்ல வேண்டாம்" என்றதும் 'ஏன்?' என்பது போல் ஒரு ஆசிரியர் பார்க்கவும், இவர், "இப்போதைக்கு நமக்கு கிடைத்த துருப்பு சீட்டு அவன் தான்.. அவன் பெயரை...
மழை 22:
அடுத்த நாள் காலை கல்லூரியில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சிரித்துக் கொண்டிருந்த சிவகுருவை ராஜசேகர் கடுப்புடன் முறைத்துக் கொண்டிருந்தான்.
ராஜசேகர் முறைப்பில் கடுமை கூடவும் சிவகுரு ஒருவாரு சிரிப்பை அடக்கி, “இருந்தாலும் உன் பிளான் இப்படி ப்ளாப் ஆகும் னு நினைக்கலை டா.. சரி சரி முறைக்காத.. வேற யோசிப்போம்..” என்றபடி ராஜசேகரின் தோளை தட்டினான்.
சில...
மழை 10:
ஆங்கில வகுப்பு முடிந்ததும் தேநீர் இடைவேளை வந்தது. ஆங்கில வகுப்பு முடியும் தருவாயில் H.O.Dயை பார்க்க சென்ற மாலினி இன்னும் வராத நிலையில் மோகனா H.O.D அறை அருகே இருந்த படிக்கட்டில் நின்று கொண்டிருந்த போது "மோகனா" என்று யாரோ பின்னால் இருந்து அழைக்கவும் திடுக்கிட்டு திரும்பியவள் அழைத்தவனை பார்த்ததும் மேலும் பயந்தாள்.
(இதில்...
மழை 33:
மதிய இடைவேளையில் சிவகுரு வாங்கிய ‘வெஜ் ரோலை’ சக்திவேல் சாப்பிட்டுக் கொண்டிருக்க ஜெனிஷா அவனை பார்த்து கிண்டலாக சிரித்தாள்.
அதை கவனித்த சக்திவேல் ராஜசேகரிடம், “உனக்கும் ஜெனிக்கும் சண்டையா?”
“இல்லையே ஏன் கேட்கிற?”
“இல்ல பட்சி என்னை பார்த்து சிரிக்குதே! அதா...ன்.....” என்று அவனது குரல் சுருதி இறங்கி நின்றது ராஜசேகரின் கடுமையான முறைப்பில்.
அனீஸ், “உன்னை பார்த்து...
ஜெனிஷா ராஜசேகரை காதலுடன் பார்த்தபடியே, “என் லவ்வர் பாய் ராஜசேகர் மூன்றாவது இடத்தில்” என்றவள் தன்னவனை பார்த்து கண்ணடித்தாள். அணைவர் முன்னிலையில் அவள் தேர்ந்தெடுத்த பாடலும் செய்கையும் அவனது கோபத்தை கூட்டியது என்று தான் சொல்ல வேண்டும்.
ஏதோ கிண்டலாக சொல்ல வந்த சிவகுரு ராஜசேகரின் கோபம் புரிந்து, “மச்சான் ஒரு ஜாலிக்காக தான் டா...
மழை 6(1):
மாலினி, ஷங்கர், புழா மற்றும் ஸ்ரீராமன் ஐந்து நிமிடங்கள் வெளியே காத்திருந்தனர். மாலினியை முதலில் அழைத்தார் சேர்மன் வீரபத்ரன்.
உள்ளே ஏற்கனவே கிருஷ்ணன் முகத்தில் கலவரத்துடன் நின்று கொண்டிருந்தான்.
சேர்மன், "உன் பெயரென்ன?எந்த இயர்?"
நேர்பார்வையுடன் தெளிவான குரலில், "மாலினி.. 1st CSE" என்றாள்.
வீரபத்ரன் கிருஷ்ணனை சுட்டிக் காட்டி, "இவனை உனக்கு தெரியுமா?"
"ஹ்ம்ம்.. என் சீனியர்"
"கேன்டீன்...
மழை 24:
மதிய தேநீர் இடைவேளையில் ராஜசேகர் ஜெனிஷா இடத்திற்கு வந்து, “தினேஷ் சாரிடம் என்ன சொன்ன?”
“நான் ஒன்னும் சொல்லலையே!”
ராஜசேகரின் ஆழ்ந்த பார்வையில் அவள், “அதான் ஒன்னும் பிரச்சனை இல்லையே! விடு”
“என்ன சொன்னனு கேட்டேன்”
“அது”
“உனக்கே தப்புன்னு தெரியுது!”
“நான் தப்பாலாம் பேசலை ஆனா உனக்கு கோபம் வருமோ னு”
“நீ தப்பா பேசலைனா எனக்கு ஏன் கோபம் வர...
அருணாசலம் வெற்றிவேல் சொன்னதை கூறினார். பிறகு கிருஷ்ணமூர்த்தியிடம் புன்னகையுடன், "வேகமும் விவேகமுமாக நல்ல சிந்திக்கிற"
கிருஷ்ணமூர்த்தி சிறு புன்னகையுடன், "எனக்கு கூட பிறந்த அக்காவும் தங்கையும் இருக்காங்க பா" என்றான்.
"இருந்தாலும் டென்ஷனில் கரெக்ட் ஆ யோசிக்கணுமே!"
கிருஷ்ணமூர்த்தி புன்னகைத்தான்.
அருணாசலம் நண்பரிடம், "நாம போய் அவங்களின் நிலைமையை பார்த்துட்டு கூட்டிட்டு வருவோம்" என்று கூறி எழுந்தார்.
ராஜசேகர், "நாங்களும் கூட வரட்டா பா?"
அருணாசலம்,...
மழை 37:
CSE வகுப்பே பரபரப்பாக இருந்தது. ஏனெனில் அன்று அதிகாலை மூன்று மணி அளவில் அவர்களின் முதல் அரையாண்டு தேர்வு முடிவுகள் வெளிவந்திருந்தது. ஒரு சில மாணவர்களை தவிர அனேக பேருக்கு கல்லூரிக்கு வந்த பிறகு தான் தேர்வு முடிவுகள் வெளியான விஷயமே தெரிந்தது.
ஒவ்வொருவர் மனநிலையும் ஒவ்வொரு விதமாக இருந்தது.
தங்கள் தேர்வு முடிவுகளை அறியாதவர்களில்...