Saturday, April 27, 2024

    Mazhaikkaalam 1

    Mazhaikkaalam 38

    Mazhaikkaalam 25 2

    Mazhaikkaalam 2

    Mazhaikkaalam 3

    Mazhaikkaalam

    Mazhaikkaalam 32

    குறிப்பு :- ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றி பெற்றது ACP வெற்றிவேல்.. அதனால் மாலினியின் ஜோடி ACP..  இது எனது முடிவில்லை.. வாசகர்களான உங்கள் முடிவு தான்.. வெற்றியை தான் நான் முதலில் ஜோடியாக நினைத்திருந்தாலும் போட்டியில் செல்வா வெற்றி பெற்றிருந்தால் நிச்சயம் அவனை தான் ஜோடியாக போட்டிருப்பேன் என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன்.. நான் முன்னாடியே...

    Mazhaikkaalam 4

    மழை 4: சைக்கோ(அதாங்க கெமிஸ்ட்ரி சார் ராமலிங்கம்) வெளியே செல்லவும் கணித ஆசிரியர் ரத்னவேல் பாண்டியன் வகுப்பறை உள்ளே வந்தார். "குட் மார்னிங் ஸ்டுடென்ட்ஸ்.. ஐ ரத்னவேல் பாண்டியன்.. டேக்.. மதேமடிக்ஸ்-I டூ யூ.. டென் மினிட்ஸ் டைம்.. ஆல் கிவ் இன்ட்ரோ.. டெல் நேம், பிளேஸ் யூ கம் பிரம்" என்றார். பிருந்தா, "என்ன மாலு இவர்...

    Mazhaikkaalam 25

    மழை 35: அன்று காலையில் வெளியே செல்ல கிளம்பி வந்த வெற்றிவேலை பார்த்து அவனது தங்கை யாழினி, “குட் மார்னிங் ணா” என்றபடி உணவு மேஜையில் அமர்ந்தாள். புன்னகையுடன், “உலக அதிசயமா இருக்குதே!” என்றவன் மணியை சுட்டிக் காட்டியபடி அவனும் உணவுண்ண அமர்ந்தான். அவள் செல்ல முறைப்புடன், “உனக்கு போய் குட் மார்னிங் சொன்னேன் பாரு! போடா.. உனக்கு...

    Mazhaikkaalam 31

    மழை 31: சிவகுரு, “நம்ப முடியவில்லை! நம்ப முடியவில்லை! வில்லை..வில்லை!” என்று ராகம் போட்டு இழுத்து பாட, “எதை டா நம்ப முடியவில்லை?” என்று கேட்டபடி ராகேஷ் வந்தான். சிவகுரு செல்வராஜை சுட்டி காட்ட, ராஜேஷ், “ஹ்ம்ம்.. உலக அதிசயம் தான்.. எப்படி நடந்தது?” சிவகுரு மாலினியை சுட்டிக்காட்ட இப்பொழுது அதே பாட்டை ராகேஷ் பாடினான். செல்வராஜ், “டேய் ஓவரா பண்ணாதீங்க...

    Mazhaikkaalam 26

    மழை 36: CSE வகுப்பறை: அன்று காலையில் வகுப்பிற்கு வந்து அமர்ந்த சக்திவேல் ஏதோ யோசனையில் அமர்ந்திருந்த அனீஸ் முதுகில் ஒரு அடி போட்டு, “அப்படி என்ன டா யோசனை? நான் வந்ததை கூட கவனிக்காம!” “இன்னைக்கு ரிசல்ட் வருதாம் டா” “அதுகென்ன?” “என்ன டா இப்படி அசால்ட்டா சொல்ற?” “வேற என்ன செய்ய?” “இது என்ன நம்ம காலேஜ் வீட்டுக்கு போஸ்ட்டில் அனுப்புற...

    Mazhaikkaalam 27

    மழை 37: CSE வகுப்பே பரபரப்பாக இருந்தது. ஏனெனில் அன்று அதிகாலை மூன்று மணி அளவில் அவர்களின் முதல் அரையாண்டு தேர்வு முடிவுகள் வெளிவந்திருந்தது.  ஒரு சில மாணவர்களை தவிர அனேக பேருக்கு கல்லூரிக்கு வந்த பிறகு தான் தேர்வு முடிவுகள் வெளியான விஷயமே தெரிந்தது. ஒவ்வொருவர் மனநிலையும் ஒவ்வொரு விதமாக இருந்தது.  தங்கள் தேர்வு முடிவுகளை அறியாதவர்களில்...

    Mazhaikkaalam 34

    மழை 34: மதிய இடைவேளை முடிந்து முதல் வகுப்பு நடந்துக் கொண்டிருந்தது. கணித ஆசிரியர் ஜிண்டா என்ற ரத்னவேல் பாண்டியன் ஒரு கணக்கிற்கு விடை காண போராடிக் கொண்டிருக்க உண்ட மயக்கத்தில் சிலர் உறங்கிக் கொண்டிருக்க, அதில் நம்ம சிவகுருவும் ஒருவன். விடை காண முடியாத எரிச்சலுடன் திரும்பிய ஜிண்டாவின் கண்ணில் சிவகுரு தென்பட அவர் கோபத்துடன் சுண்ணத்துண்டை...

    Mazhaikkaalam 20

    மழை 20: ராஜசேகர்-ஜெனிஷா ஊடல் தொடர்ந்தது. மதிய இடைவேளையில் மாலினி தன் கைபேசியில் ஏதோ செய்து கொண்டிருக்கவும், பிருந்தா, “என்ன பண்ற?” “மூர்த்தி ஏன் வரலை னு மெசேஜ் பண்ணிட்டு இருக்கிறேன்” “மாட்டுனியா!” “என்ன லூசு சொல்ற?” “உண்மையை சொன்னா நான் லூசா?” “முதல்ல உண்மை என்னன்னு சொல்லு” “யாரோ பிரெண்ட் பிரெண்டுனு சொன்னாங்க பா ஆனா யாருக்கும் தராத அவங்க நம்பரை அந்த ஸ்பெஷஷஷல்...

    Mazhakkaalam 29

    மழை 29: நந்தினி சொன்னது போல் பிருந்தாவினால் ஒரு தெளிவிற்கு வர முடியவில்லை. அவன் விரும்புகிறானா என்பதிலும் சரி தன் மனம் அவனை விரும்புகிறதா என்பதிலும் சரி அவளால் முடிவெடுக்க முடியவில்லை. ஒரு நேரம் தன் மனம் அவனை விரும்புகிறதோ என்று தோன்றும் போது ‘அது எப்படி? எனக்கு அவனை கண்டாலே கோபம் தானே வருது!’ என்று...

    Mazhaikkaalam 33

    மழை 33: மதிய இடைவேளையில் சிவகுரு வாங்கிய ‘வெஜ் ரோலை’ சக்திவேல் சாப்பிட்டுக் கொண்டிருக்க ஜெனிஷா அவனை பார்த்து கிண்டலாக சிரித்தாள். அதை கவனித்த சக்திவேல் ராஜசேகரிடம், “உனக்கும் ஜெனிக்கும் சண்டையா?” “இல்லையே ஏன் கேட்கிற?” “இல்ல பட்சி என்னை பார்த்து சிரிக்குதே! அதா...ன்.....” என்று அவனது குரல் சுருதி இறங்கி நின்றது ராஜசேகரின் கடுமையான முறைப்பில். அனீஸ், “உன்னை பார்த்து...

    Mazhikkaalam 27

    மழை 27: மாலினி இடத்தில் அமர்ந்ததும் செல்வராஜும் சிறு தோள் குலுக்கலுடன் தன் இடத்திற்கு சென்றான். அப்பொழுது இயந்திர மனிதன்(ரோபோ) குரலில், “பாஹ்ஹ யாருடா அந்த பொண்ணு!! பார்க்க பேய் மாதிரி இருக்குது!!” என்ற வசனம்(‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படத்தில் வரும் வசனம்) பல ஏற்ற இறக்கத்துடன் ஒலித்து, அதை தொடர்ந்து, “ஆறுதல் பரிசு தாஆஆரிக்கா"...

    Mazhaikkaalam 28

    மழை 28: கேன்டீனில் அமர்ந்திருந்த நந்தினி தன் அருகில் அமர்ந்திருந்த பிருந்தாவை பார்த்தபடி தேநீரை அருந்திக் கொண்டிருந்தாள். பிருந்தா அமைதியாக அமர்ந்திருந்தாலும் அவளுள் பல கேள்விகள் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்த நந்தினி சில நொடிகள் அமைதியாக இருந்தாள். பின் பிருந்தா கை மேல் தன் கையை வைத்தபடி மெல்லிய குரலில், “பிருந்தா” என்று அழைத்தாள். பிருந்தா ‘என்ன’...
    மழை 6(2): "...." மோகனாவின் முகம் இன்னும் வாடியது.    ஷங்கர் குரலில் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு, "ஹேய்... எப்போதும் மாலினி தானே உன்னை திட்டுவா.. நாளைக்கு நீ அவளை திட்டு.. 'ஏன் என்னை விட்டுட்டு போய்ட?' னு திட்டு" என்றதும் மோகனாவின் முகம் சிறிது தெளிந்தது. "ஹ்ம்ம்.. திட்டுறேன்.. நாளைக்கு வரட்டும்" என்று சிறு பிள்ளையை போலே மோகனா...
    மழை 6(1): மாலினி, ஷங்கர், புழா மற்றும் ஸ்ரீராமன் ஐந்து நிமிடங்கள் வெளியே காத்திருந்தனர். மாலினியை முதலில் அழைத்தார் சேர்மன் வீரபத்ரன். உள்ளே ஏற்கனவே கிருஷ்ணன் முகத்தில் கலவரத்துடன் நின்று கொண்டிருந்தான்.  சேர்மன், "உன் பெயரென்ன?எந்த இயர்?"                 நேர்பார்வையுடன் தெளிவான குரலில், "மாலினி.. 1st CSE" என்றாள். வீரபத்ரன் கிருஷ்ணனை சுட்டிக் காட்டி, "இவனை உனக்கு தெரியுமா?"   "ஹ்ம்ம்.. என் சீனியர்"   "கேன்டீன்...

    Mazhaikkaalam 30

    மழை 30: சிவகுரு குறுஞ்செய்தி அனுப்பிய பிறகு அன்று பிருந்தாவை சீண்டவில்லை. அவளது மனதை அறியும் பொருட்டு தனது வாலை அன்று மட்டும் சுருட்டிக் கொண்டான் போல..  சிவகுருவின் கணிப்பு சரியே.. பிருந்தா சிவகுரு தனக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக  கூட யாரிடமும் கூறவில்லை. முதலில் எரிச்சலுடனும் கோபத்துடனும் இருந்தவள் மெல்ல இயல்பிற்கு திரும்பினாள். அதன் பிறகு சிவகுரு...

    Mazhaikkaalam 18

    மழை 18: ஜெனிஷாவின் கைபேசிக்கு புது எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.. "உயிரோடு இருக்க  ஒரு பிறவி போதும்.. உன் அன்பின் ஸ்பரிசத்துடன்  வாழ பல ஜென்மம் வேண்டும் :-)" அதை படித்ததும் ராஜசேகர் அனுபியிருப்பானோ என்று தோன்றியது ஜெனிஷவிற்கு. ஜெனிஷா ஆஷாவை அழைத்தாள். ஆஷா, "சொல்லு ஜெனி" "ராஜ் என் நம்பரை உன்னிடம் வாங்கினானா?" "அது யாரு ராஜ்?" "விளையாடாம பதிலை சொல்லுடி" ஆஷா புன்னகையுடன், "சேகர் உன் நம்பரை...

    Mazhaikkalam 26

    மழை 26: மதிய உணவு இடைவேளையில் சிவகுரு தன் இடத்தில் எழுந்து நின்றபடி கையை தட்டி அனைவரின் பார்வையும் தன் பக்கம் திருப்பிவிட்டு, “இப்போ பசங்க கௌன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்” என்று சூப்பர் ஸ்டார் போல் கூறிவிட்டு அமர்ந்தான். ஒரு மாணவன் எழுந்து தனது கைபேசியை இயக்கினான். “லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி லாலா கட...
    மழை 5: ஆசிரியர் அறையில் பிரகாஷ் சார், "அடுத்து என்ன பண்றது?"  தாரிக்காவை விசாரித்த ஆசிரியர், "அந்த மூணு பசங்களையும் தனி தனியா ஒரே நேரத்தில் விசாரிப்போம்.. ஸ்ரீராம் பெயர் சொல்ல வேண்டாம்" என்றதும் 'ஏன்?' என்பது போல் ஒரு ஆசிரியர் பார்க்கவும், இவர், "இப்போதைக்கு நமக்கு கிடைத்த துருப்பு சீட்டு அவன் தான்.. அவன் பெயரை...

    Mazhaikkaalam 22 2

    “நிஜமா?” “ஏன்?” “நீ அந்த குரங்கை பத்தி பேசும் போது சில நேரம் ஏதோ உள் அர்த்தத்துடன் சொல்றியோனு தோணும்.. ஆனா” என்று அவள் குழப்பத்துடன் இழுக்கவும் மாலினி மனதினுள், ‘அவன் காதலை ஒன்னு நீயே உணரனும் இல்லை அவன் சொல்லணும்’ என்று கூறியவள் பிருந்தாவிடம், “அப்படியெல்லாம் இல்லை” “என்னவோ போ!” என்றவள், “ஆனா இப்போ நடந்ததில் ஒரு சந்தோசம்” “ரப்பர்...

    Mazhaikkaalam 23 2

    அவர், “இவன்க உன்னை ஒன்றும் செய்ய முடியாது.. சொல்லு.. யாரு சொன்னது?” அவன் தவிப்புடனும் கலவரத்துடனும் எச்சியை முழுங்க, ஆசிரியர்கள் எதிர்பார்ப்புடன் அவனை பார்க்க, சக்திவேல் சிறு பயத்துடன் அவனை பார்க்க, நண்பன் மாட்டிக் கொள்வானோ என்று ராஜசேகர் சிறு தவிப்புடன் பார்க்க, சிவகுரு பிரச்சனையை சமாளிக்கும் திடத்துடன் பார்க்க, செல்வராஜும் ராகேஷும் எப்பொழுதும் போல்...
    error: Content is protected !!