Mazhaikkaalam
அவர், “இவன்க உன்னை ஒன்றும் செய்ய முடியாது.. சொல்லு.. யாரு சொன்னது?”
அவன் தவிப்புடனும் கலவரத்துடனும் எச்சியை முழுங்க, ஆசிரியர்கள் எதிர்பார்ப்புடன் அவனை பார்க்க, சக்திவேல் சிறு பயத்துடன் அவனை பார்க்க, நண்பன் மாட்டிக் கொள்வானோ என்று ராஜசேகர் சிறு தவிப்புடன் பார்க்க, சிவகுரு பிரச்சனையை சமாளிக்கும் திடத்துடன் பார்க்க, செல்வராஜும் ராகேஷும் எப்பொழுதும் போல்...
மழை 12:
பிருந்தாவின் அழைப்பை எடுத்த மாலினி, "ஹாய் பிருந்து"
"மோனி எப்படி இருக்கா மாலு? நீ இன்னும் அவ வீட்டில் தான் இருக்கிறியா?"
"நல்ல பிவர்.. ஏதேதோ முணங்கிட்டே இருந்தா.. அது விஷயமா தான் உனக்கு போன் பண்ணேன்.."
"என்ன மாலு?"
"எனக்கு ஆர்லி நம்பர் வேணும்"
"உன்னிடம் இருந்துதே"
"பேப்பரில் தான் எழுதி வச்சிருந்தேன்.. மிஸ் பண்ணிட்டேன்.."
"ஓ.. நோட் பண்ணிக்கோ **********"
"ஓகே டா.....
நந்தினி பிருந்தாவிடம், "இரு உன்னை அப்பறம் கவனிக்குறேன்" என்று கூறிவிட்டு, மாலினியிடம், "நான் போனதும் என்னை கட்டி பிடிச்சுக்கிட்டு அழுதா.. நான்.. 'அழ கூடாது.. மாலு உன் நல்லதுக்காக தானே சொல்வா' னு சொன்னதும் அழுகையின் நடுவே கொஞ்சம் கோபமா, 'ஹ்ம்ம்.. எல்லாம் அந்த ஆர்லி லூசு னால தான்.. அவளை திட்டிட்டேன் தெரியுமா.....
பிருந்தா ஏதோ கேட்க வாய் திறக்கும் முன் நந்தினி கறாரான குரலில், "சாப்பிடு பிருந்தா.. அப்பறம் பேசலாம்" என்றவள், "மாலு உனக்கும் சேர்ந்து தான் சொல்றேன்"
மாலினி, "ஹ்ம்ம்.." என்று கூறி உண்ணத் தொடங்கினாள்.
பிருந்தாவிற்கு தான் விஷயம் என்னவென்று தெரியாமல் தலை வெடித்துவிடும் போல் இருந்தது, உணவு உள்ளே இறங்கவே இல்லை. தன்னை ஒருவாறு சமாளித்துவிட்டு...
அருணாசலம் வெற்றிவேல் சொன்னதை கூறினார். பிறகு கிருஷ்ணமூர்த்தியிடம் புன்னகையுடன், "வேகமும் விவேகமுமாக நல்ல சிந்திக்கிற"
கிருஷ்ணமூர்த்தி சிறு புன்னகையுடன், "எனக்கு கூட பிறந்த அக்காவும் தங்கையும் இருக்காங்க பா" என்றான்.
"இருந்தாலும் டென்ஷனில் கரெக்ட் ஆ யோசிக்கணுமே!"
கிருஷ்ணமூர்த்தி புன்னகைத்தான்.
அருணாசலம் நண்பரிடம், "நாம போய் அவங்களின் நிலைமையை பார்த்துட்டு கூட்டிட்டு வருவோம்" என்று கூறி எழுந்தார்.
ராஜசேகர், "நாங்களும் கூட வரட்டா பா?"
அருணாசலம்,...
மழை 25:
அடுத்த நாள் ஜெனிஷா வகுப்பிற்குள் நுழைந்த போது பசங்களுக்குள் ஏதோ சலசலப்பு நிகழ்ந்துக் கொண்டிருக்கவும் ஆஷாவிடம், “என்ன பிரச்சனை?”
ஆஷா கருப்பு பலகையை நோக்கி கையை நீட்டினாள்.
அங்கே “TOP 10 BEAUTIFUL GIRLS” என்று எழுதி இருந்தது.
ஜெனிஷா, “என்னடி இது?”
“இன்னும் கொஞ்ச நேரத்தில் அனௌன்ஸ் பண்ணப்படும் சொன்னதில் இருந்து இந்த சலசலப்பு தான்”
“நம்மகிட்ட இருந்து...
ஸ்ரீராமன் முகத்தில் ஈ ஆடாவில்லை. 'ஒழுங்கா தானே போயிட்டு இருந்துது!' என்ற குழப்பத்துடன் தன் இருக்கையில் அமர்ந்தான்.
ஜெனிஷா ஓரகண்ணால் ராஜசேகரை பார்க்க அவன் குறுநகையுடன் இவளை தான் பார்த்துக் கொண்டிருக்கவும் கோபம் கூடியது.
பிருந்தா, "இருந்தாலும் நீ அவனுக்கு எல்டர் சிஸ்டர் னா கொஞ்சம் ஓவர் தான்டி"
"விடு.. ஏதோ பயபுள்ள ஆசைபடுது.. கூப்பிட்டுட்டு போகட்டும்"
சில நொடிகள் கழித்து...
பிருந்தாவும் மாலினியும் வழியை மாற்றுவதை பார்த்த சிவகுரு சத்தமாக, "மச்சான் கேன்டீன் போக வேண்டாம் டா.. வா க்ளாஸ்க்கே போகலாம்"
ராஜசேகர் 'ஏன்?' என்று கேட்கவில்லை ஆனால் சிவகுரு மீண்டும் சத்தமாக பேசினான், "எதுக்கா.. இப்போ கேன்டீனில் ஒன்னும் இருக்காது டா.. எல்லாம் காலியாகி இருக்கும்.."
பிருந்தா கோபமாக அவனை முறைக்க, மாலினி, "பிருந்தா எதுவும் பேசாம வா.."
"அது...
'வழிற பசங்களுக்கு நடுவில் இவன் வழியலை.. உண்மையான காதலை சொன்னான்..'
இப்பொழுது அவளது மனசாட்சி ஒரு கேள்வியை எழுப்பியது,
'ஏன் இதற்கு முன் உண்மையாக காதலை யாரும் உன்னிடம் சொல்லவில்லையா?
உன் குறும்பை ரசித்து காதல் சொல்லவில்லையா?'
'இரண்டு பேர் சொன்னார்கள் தான் ஆனால் அவர்கள் மீது வாராத காதல் இவன் மேல் வந்துவிட்டதே!'
அவளது மனசாட்சி சற்று அமைதியானது.
'இவனிடம் என்னை வசீகரிக்கும் ஏதோ ஒன்று இருக்கிறது'
'அவனது சிரிப்பில் நீ...
மழை 7:
அடுத்த நாள் காலையில் ஜெனிஷா ஆஷாவிற்காக ஒரு மரத்தடியில் காத்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது ராஜசேகர் ஜெனிஷாவை கடந்து சென்றான். ஜெனிஷாவின் வெகு அருகில் சென்றும் அவன் அவளை பார்க்காமல் சென்றான். சற்று நேரம் ஜெனிஷா ராஜசேகரின் முதுகையை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருவேளை திரும்பி பார்ப்பானோ என்ற எண்ணத்தில் பார்த்தாளோ என்னவோ!
ஜெனிஷா மனதினுள், 'என்ன பண்றானே புரியலை.....
மழை 19:
CSE வகுப்பு :
வகுப்பின் வெளியே வராண்டாவில் சிவகுரு வாட்ச்மன் வேலையை செய்துக் கொண்டிருக்க, வகுப்பின் உள்ளே பசங்கள் வரிசையில் முதல் வரிசை மேஜையின் இடதுபுற ஓரத்தில் ஜெனிஷா அமர்ந்திருக்க, அவளது கால்களை உரசியவாறு இடதுபுற ஓரத்தில் இருந்த இருக்கையின் ராஜசேகர் அமர்ந்து கண்களால் அவளை பருகிக் கொண்டிருந்தான்.
ஜெனிஷா, "இப்படி அமைதியா உட்கார்ந்துட்டு...
மழை 24:
மதிய தேநீர் இடைவேளையில் ராஜசேகர் ஜெனிஷா இடத்திற்கு வந்து, “தினேஷ் சாரிடம் என்ன சொன்ன?”
“நான் ஒன்னும் சொல்லலையே!”
ராஜசேகரின் ஆழ்ந்த பார்வையில் அவள், “அதான் ஒன்னும் பிரச்சனை இல்லையே! விடு”
“என்ன சொன்னனு கேட்டேன்”
“அது”
“உனக்கே தப்புன்னு தெரியுது!”
“நான் தப்பாலாம் பேசலை ஆனா உனக்கு கோபம் வருமோ னு”
“நீ தப்பா பேசலைனா எனக்கு ஏன் கோபம் வர...
மழை 10:
ஆங்கில வகுப்பு முடிந்ததும் தேநீர் இடைவேளை வந்தது. ஆங்கில வகுப்பு முடியும் தருவாயில் H.O.Dயை பார்க்க சென்ற மாலினி இன்னும் வராத நிலையில் மோகனா H.O.D அறை அருகே இருந்த படிக்கட்டில் நின்று கொண்டிருந்த போது "மோகனா" என்று யாரோ பின்னால் இருந்து அழைக்கவும் திடுக்கிட்டு திரும்பியவள் அழைத்தவனை பார்த்ததும் மேலும் பயந்தாள்.
(இதில்...
மழை 23:
ஒரு வாரம் கடந்திருந்தது..
ஜெனிஷா மாலினி பற்றி அதன் பிறகு ராஜசேகரிடம் பேசவில்லை. அவள் தனக்காக தான் இந்த முடிவை எடுத்தாள் என்பதால் அவனுக்கு அவள் மேல் காதல் கூடியது. அதை உணர்ந்த ஜெனிஷா தனது முடிவு சரியே என்று புரிந்துக் கொண்டதோடு மாலினியை எதிரியை போல் பார்ப்பதை நிறுத்தினாள். தோழியாக எண்ணாவிடிலும் இப்பொழுது...
மழை 11:
பற்பல எதிர்பார்ப்புடன் ஸ்ரீராமன், "ஹலோ" சொன்னான்.
மறுமுனையில் கம்பிரமான ஆண் குரல், "ஹலோ" என்றதும் ஸ்ரீராமனுக்கு பெரும் அதிர்ச்சி.. அதிர்ச்சியில் உடனே அழைப்பை துண்டித்தான்.
"மாலினி சொன்ன நம்பருக்கு தானே போட்டோம்! எப்படி? ஒருவேளை ஏதும் கிராஸ்-டாக் இருக்குமோ! திரும்ப ட்ரை பண்ணுவோம்" என்று மனதினுள் கூறிக்கொண்டு மறுபடியும் மாலினி கொடுத்த எண்னை அழைத்தான்.
மறுபடியும் அதே...
மாலினி ஏதோ சொல்லவரவும் ஸ்ரீராமன் அவசரமாக, "காலேஜில் வேண்டாம்.. ப்ளீஸ்.. என்னை உன் பிரெண்ட் டா.............."
"**********" மாலினி எண்னை சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் நந்தினியுடன் சென்றாள்.
ஸ்ரீராமன் விண்ணைத் தொட்ட உணர்வுடன் குதித்துக் கொண்டு சென்றான்.
ஸ்ரீராமன் சந்தோசத்தின் உச்சியில் வருவதை பார்த்த சிவகுருவுக்கும் ராஜசேகருக்கும் கடுப்பும் கோபமும் வந்தது. இருவரும் அவனை முறைத்துக் கொண்டு நிற்க,...
மழை 15:
அடுத்த நாள் காலை 7 மணிக்கு மாலினி கிருஷ்ணமூர்த்தியை தன் கைபேசியில் இருந்து அழைத்தாள்.
கிருஷ்ணமூர்த்தி, "ஹலோ"
"ஹலோ.. மே ஐ ஸ்பீக் டு மூர்த்தி?"
சிறு மௌனம் நிலவவும் மாலினி, "ஹலோ ஹலோ"
"ஹ்ம்ம்.. கிருஷ்ணமூர்த்தி தான் பேசுறேன்.. நீங்க?"
"ஹாய் மூர்த்தி! குட் மார்னிங்.. நான் மாலினி பேசுறேன்"
"குட் மார்னிங் மாலினி! எப்படி இருக்க?"
"யா பைன்.....
மழை 21:
மோகனாவின் புன்னகையில் ஆர்லியின் முகம் மேலும் புன்னகையில் விரிந்தது. ஆனால் மோகனா வாய் திறந்து பேசும் முன் மாலினி அவளை முறைத்துவிட்டு வேகமாக செல்ல, மோகனா ஆர்லியை மறந்து, 'மாலு' என்று அழைத்தபடி மாலினி பின்னால் ஓடினாள். ஆர்லியின் முகத்தில் சட்டென்று புன்னகை மறைய பெரும் கோபத்துடன் மனதினுள் மாலினியை திட்டித் தீர்த்தபடி...
மழை 13:
ஆர்லியிடம் மறுநாள் கல்லூரியில் நேரில் பேசிக்கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்த பிறகு மாலினி ராஜசேகரை தன் தந்தை எண்ணில் இருந்து அழைத்தாள்.
ராஜசேகர், "ஹலோ"
"நான் மாலினி பேசுறேன்"
"சொல்லுங்க சிஸ்டர்"
"இது அப்பா நம்பர்"
"ஓகே சிஸ்டர்.. "
"நீ என்னிடம் பேசணும் னு சொன்னதா பிருந்தா சொன்னா"
"நீங்க எதுக்கு சிஸ்டர் ஸ்ரீராம் தான் போட்டு குடுத்தான் னு சொல்லலை?"
"சேகர்...
மழை 22:
அடுத்த நாள் காலை கல்லூரியில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சிரித்துக் கொண்டிருந்த சிவகுருவை ராஜசேகர் கடுப்புடன் முறைத்துக் கொண்டிருந்தான்.
ராஜசேகர் முறைப்பில் கடுமை கூடவும் சிவகுரு ஒருவாரு சிரிப்பை அடக்கி, “இருந்தாலும் உன் பிளான் இப்படி ப்ளாப் ஆகும் னு நினைக்கலை டா.. சரி சரி முறைக்காத.. வேற யோசிப்போம்..” என்றபடி ராஜசேகரின் தோளை தட்டினான்.
சில...