Manathaal Unnai Siraiyeduppaen
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 14
துரை தன் கையில் வைத்திருந்த கடிதத்தை வெறித்தபடி இருக்க இரண்டு பேப்பர் இருந்தது ஒன்று தன்தாய்க்கு எழுதிய கடிதம் மற்றொன்று வெற்றுக்காகிதத்தில் கையெழுத்திட்டு ஒன்று..... கடிதத்தை எடுத்து படித்து பார்க்க...போனவன் தன் அம்மாச்சி மயங்கி விழவும் ஓடிவந்து அவரை தூக்க தன் தாயும் மாமாவும் அப்படியே ஒருவரை ஒருவர்...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 19
துரை காயத்ரிக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாக சொல்லவும்…. துரை போன் பேசும்வரை அந்த ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கலாம் என நினைத்து அமர்ந்திருந்த கதிர் அதிர்ச்சியில் படக்கென்று எழுந்து.... முதலில் ஒரு மாதிரி முழித்தவன்...... பின்...
அதே இடத்தில் அமர்ந்து...”.டேய் மாப்பிள்ள நானும் உன்கிட்ட ஒரு குட்நியூஸ் சொல்லனும்டா.....??”
துரையும் அங்கிருந்த கல்லில்... கதிரோடு அமர்ந்தவன்...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 6
கனிக்கு கிணற்றில் தண்ணீர் இறைத்து குளித்துத்தான் பழக்கம் இங்கு வந்ததிலிருந்து துரையும் கதிரும் இந்த கிணற்றில் சில நாட்கள் குளிப்பதை பார்த்தவளுக்கு தானும் அதே போல குளிக்க ஆசை வந்திருந்தது.. ஆனால் அவளுக்கு நீச்சல் தெரியாது.. இது நல்ல அகலமான ஆழமான கிணறு உள்ளே இறங்க படிக்கட்டுகள் இருப்பதை பார்த்தவள்...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 9
அரவிந்தும் தமிழும் வருவதை பார்த்த துரை அவர்கள் அருகில் கோபமாக வந்தவன் தமிழை பார்த்து முறைக்க அப்போது அரவிந்திற்கு போன் வரவும் அவன் துரைக்கு கைகாட்டியபடி அந்த போனை எடுத்து சற்று தள்ளிச் சென்று பேச ஆரம்பித்தான்....
“என்ன தமிழ்... இது என்ன பழக்கம் எத்தனை தரம் நாம வெளியில...
ஆறு வருடம் கழித்து..........
ஒரு ஞாயிற்றுகிழமை..... கனி உள்ளே சமைத்துக் கொண்டிருக்க மற்ற குடும்ப உறுப்பினர்கள் வெளியில் காற்றாட வாசலில் பாய்போட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்...
மீனாட்சியும் அப்பத்தாவும் ஊரில் விவசாயத்தை பார்த்துக் கொண்டு அங்கேயே தங்கியிருந்தவர்கள்,,, இன்று தங்கள் பேரன் பேத்திகளை பார்க்க வந்திருந்தார்கள் ஹரிணி உள்ளே வந்து...
“அக்கா.......... வந்து உன்புள்ளைக ரெண்டையும் பாரு ஹோம்வொர்கே...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 22
கனி துரை தன்னோடு பேசிவிட்டான் என்ற சந்தோசத்தில் மன நிறைவுடன் உடை மாற்றியவள் அங்கு சுவற்றில் மாட்டியிருந்த இருந்த துரையின் போட்டாவுக்கு ஒரு முத்தமிட்டு வெளியில் வர அனைவரும் சாப்பிட அமர்ந்திருந்தனர்... கனியும் அவர்களோடு அமர்ந்து தேவையானதை பார்த்து பரிமாற சாப்பிட்டு முடித்தவர்கள் அங்கேயே சற்று ஓய்வெடுக்கலாம்...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 16
துரை கனியை கீழே விழாமல் தாங்க கனி அவன் கையோடு அவனுடைய பனியனையும் இறுக்கி பிடித்திருந்தாள்... கீழே விழப்போகிறோமே என பயந்து கண்ணை மூடியிருந்தவள் விழாமல் இருக்கவும் கண்திறந்து பார்க்க தான் இருந்த நிலையை பார்த்தவள் நெஞ்சு படபடவென அடிக்க.....
துரையின் முகத்தை பயத்துடன் பார்க்கவும் அவன் ஒன்றும் சொல்லாமல்...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 20
கனி தன் கையால் துரையை பிடித்திருக்கவும் அந்த இரு பெண்களும்......” என்னடி அவரோட பொண்டாட்டியோட சந்தோசமா இருக்க மாட்டாருன்னு நினைச்சோம்... இப்ப என்னன்னா ரெண்டு பேரும் பசை போட்டு ஒட்டுன மாதிரி பக்கத்து பக்கத்துல உட்கார்ந்திருக்காங்க... அதுலயும் இவரு அந்த பொண்ண பார்க்கிறத பார்த்தா.... கண்ணாலயே...காதல சொல்லிக்கிட்டு இருக்காரு.......
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 3
மீனாட்சியை சரணடைந்த மூவரும் கதறி தீர்க்க மீனாட்சிக்கு அவ்வளவு ஒரு வேதனையாக இருந்தது... அவர்களை பார்த்து துக்கம் தொண்டையை அடைத்தாலும் அழுகையை அடக்கியவர் அந்த குழந்தைகளின் நிலையை கருத்தில் கொண்டு ஒன்றும் சொல்லாமல் முதுகை மட்டும் தட்டிக் கொடுத்து அவர்களை அழவிட்டவர்... வெகுநேரம் அழவும்...அவர்களின் கண்ணைத்துடைத்து...
“ம்ம்ம்..சரி விடுங்கத்தா… போதும் அழுதது.......
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 8
கனி திடிரென மோதவும் துரை அவளை இறுக்கி பிடித்தவன் அவளை ஆழ்ந்து பார்க்க ரொம்ப நாள் கழித்து கனியின் முகத்தை நேராக பார்க்கிறான்.... அன்று பார்த்தைவிட இன்னும் அழகானாற் போல இவனுக்கு தோன்றியது... அப்போதுதான் தலைக்கு குளித்ததால் நல்ல சீயக்காய் மணம் அவன் நாசியை தீண்டியது... முகத்தில் மஞ்சள்...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 26
துரை கனியை தூக்கியபடி கட்டிலுக்கு வந்தவன் அவளை கட்டிலில் உட்காரவைத்து அவள் முன்னால் மண்டியிட்டு அவளை மேலிருந்து கீழ்வரை அங்குலம் அங்குலமாக பார்வையிட.. அவன் பார்வையில் சிவந்தாலும் தன் கணவனையே ரசித்தபடி அமர்ந்திருந்தாள்... கண்ணால் பார்த்தது பத்தாதென்று அவன் விரலால் அவளை வருடியவன் அப்படியே அவள் வயிற்றில்...