Kaathalai Thavira Verillai
2
உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுர சத்தம்
உன் பேரா கேக்கிறதே
கண் சிமிட்டும் தீயே
எனை எரிச்சுபுட்டே நீயே
“திவ்யா எழுந்திரிக்க போறியா., இல்லையா, நேரம் என்ன ஆச்சு பாரு.., பொம்பள புள்ள இப்படியா இருப்ப”.. என்றார் சீதா.,
“அது என்னமா எப்ப பாத்தாலும் பொம்பள புள்ள, ஆம்பள புள்ள ன்னு சட்டம் மட்டும் பேசிட்டே...
செண்பகம் "தன் பேத்திக்கு சேர்த்து வைத்திருப்பதை சேர்த்துக் கொடுக்கவேண்டும்"., என்று ரத்னாவிடம் சொன்னார்.,
"சரி அங்கிருந்து நாங்கள் கொண்டு வந்த பிறகு., நீங்கள் செய்ய எடுத்து வைத்ததும் வையுங்கள்., சேர்த்து கொடுத்து விடுவோம்"., என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
அது எதிலும் தலையிடாமல் சரண்யா அவளுடைய கொடைக்கானல் பழப் பண்ணை பராமரிப்பின்றி போய்விடக் கூடாது என்பதில் குறியாக...
அவளோ எதுவும் பதில் பேசவில்லை., ஏன் விசாலாட்சி அப்படி சொல்கிறார் என்பது வீட்டில் ஆங்காங்கே அமர்ந்து இருந்தவர்களுக்கு தெரிந்தாலும்., எல்லோரும் அமைதியாக கேட்டுக் கொண்டார்கள். 'உண்மைதானே இனி இவள்தானே உரிமைக்காரி' என்ற எண்ணம் அனைவருக்குமே தோன்றியது. பாட்டி மட்டும் சற்று வாடினார் போலத் தெரிந்தார்...
சற்றுநேரம் அவளோடு பேசிக் கொண்டிருந்தவர். பின்புறம் திரும்பிப் பார்க்க அப்போதும்...
12
பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்
நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்
ஊஞ்சல் கயிரு இல்லாமால் என் ஊமை மனது ஆடும்
தூங்க இடம் இல்லாமால் என் காதல் கனவை நாடும்
நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான்...
அப்போது பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து கொண்டு ஒவ்வொன்றாக கிண்டலும் கேலியுமாக பேசிய படி இருந்தனர். இவளோ அமைதியாக சிரித்த படி அனைவரையும் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அப்போது ஏற்கனவே பேசி முடித்த அன்று திவ்யா அனைவருக்கும்., இங்குதான் சாப்பாடா என்று அவள் வேண்டுமென்றே கேட்டது போல கேட்டதால்., அது புள்ளைகள் மனதிலும் சிறு பாதிப்பு இருக்கதான் செய்தது., ...
5
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே
என்று மானமுள்ள மனிதனுக்கு
ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது
கடைசியாக கேட்ட பாடல் வரிகள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தாலும் இளையராஜா பாடலில் மனம் புதைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
அவள் கேட்டுக்கொண்டிருந்த மெலோடி பாடலுக்கு ஏற்றவாறு கைத்தாளம் போட்டாலும்.., கண் பார்வை பாதையில் இருந்தாலும்., சில விஷயங்களை அசைபோட்டபடியே காரை ஒட்டிக்கொண்டு இருந்தாள்.
யோசனையோடு...
"அந்த பொண்ணுக்கு உங்களை பிடிக்குமா"., என்றாள்.
"பிடிக்கும் னு தான் நினைக்கிறேன்"., என்று சொன்னான்.
"கடைசி வரைக்கும் சொல்லலையா"., என்று கேட்டாள்.
அவனோ., சிரித்துக்கொண்டே "சொல்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கல"., என்றான்.
"ஓ கிடைச்சிருந்தா சொல்லி இருப்பீங்க இல்ல"., என்றாள்.
அவளை பார்த்துக் கொண்டே "கண்டிப்பா சொல்லி இருப்பேன்., ஆனால் சந்தர்ப்பம் கிடைக்காமல் போயிடுச்சு" என்று சொன்னான்.
"இப்போ உங்க மனசுல இந்த பொண்ணு...
அசோக்கும் கதிரும் "எவ்வளவு நாளாச்சு மா., உன்ன பார்த்து, இப்ப தான் வரணும் தோணுச்சா., இவ்வளவு நாள் ஏன் வரல"., என்று கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.,
அவர்களுக்கு இங்கு நடந்த விஷயம் தெரியும் ஆனாலும் அதைப்பற்றி காட்டிக்கொள்ளவில்லை. பெரியம்மா தான் பட்டு என்று கேட்டுவிட்டார்., "அவ சொன்னா அவள ஒரு மனுஷி ன்னு., அவ பேச்சை...
9
மணமகளே மருமகளே வா வா - உன்
வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா - தமிழ்க்
கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா
இன்றுவரை கிராமப்புறங்களில், மட்டும் அல்லாமல் ஊர் பகுதியிலும்., திருமண வீடு என்றால் பெண்ணை மணமகன் வீட்டிற்கு அழைத்து வரும்போது., மணமகன் வீட்டில் இந்தப் பாடல் கண்டிப்பாக...
11
அந்த நீள நதிக் கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ
இந்த இரவை கேள் அது சொல்லும்
அந்த நிலவை கேள் அது சொல்லும்
உந்தன் மனதை கேள் அது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததை சொல்லும்
காலையில்...
காதலை தவிர வேறில்லை
1
உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும்
ஊஞ்சலை நானாகிறேன்
காலம் தண்டி வாழவேண்டும்
வேறு என்ன கேட்கிறேன்
வீடு விழாக் கோலத்தில் இருந்தது அவ்வீட்டின் இளவரசன் என்ற பெயரோடு மகாராஜாவாக ஆட்சி செய்துகொண்டிருந்த ஜெ. கே விற்கு திருமணம் பேசி முடித்தது தான்...
10
காலங்கள் போனால் என்ன
கோலங்கள் போனால் என்ன
பொய் அன்பு போகும்
மெய் அன்பு வாழும்
அன்புக்கு உருவம் இல்லை
பாசத்தில் பருவம் இல்லை
வானோடு முடிவும் இல்லை
வாழ்வோடு விடையும் இல்லை
இன்றென்பது உண்மையே
இரவு உணவுக்குப்பின் அவளை அழைத்து சென்று ஜெ.கே யின் அறையில் விட்டு விட்டு வந்தார் விசாலாட்சி., வேறு எதுவும் அவள் சொல்லிக் கொள்ளவில்லை. சடங்கு சம்பிரதாயம் எதுவும் வேண்டாம் என்று தான் ஜெ....
“ நீங்க எப்பவும் என்னதான் சத்தம் போடுவீங்க., அவளுக்குத் தான் சப்போர்ட் பண்ணுவீங்க” என்று சொன்னாள்.
திட்டி விட்டு அவளிடமிருந்து அந்த பையை வாங்கி மறுபடியும் சரண்யாவிடம் கொடுக்க., அவன் மேல் உள்ள கோபத்தில் திவ்யா சரண்யாவை பிடித்து தள்ளிய வேகத்தில் கொடுக்காப்புளி மரத்தின் அடியில் இருந்த பாறையின் மேல் போய் சரிந்து...
8
வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்ஆனாலும்
அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம்
முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி
அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
எல்லோரும் சிரித்தாலும் சாதாரணமாக அந்த சிரிப்பு இல்லை என்பதை தாத்தா உணர்ந்து கொண்ட உடன் கோயில் பிரசாதத்தை மங்கையின் கையில் கொடுத்து "கோயில் பிரசாதம் மா எல்லாருக்கும் கொடு" என்று சொல்லிவிட்டு பாட்டி இடம் என்னவென்று கேட்டார்.
பாட்டி அவரை தனியாக...
விசாலாட்சியும் "எல்லா நேரமும் நல்ல நேரம் தான் ஜாதகம் பார்த்து.,நேரம் பார்த்து தான் எல்லாம் பண்ணுனீங்க., என்ன நடந்துச்சு, ஏற்கனவே கல்யாணமான ஒரு பிள்ளைக்கு தான் ஜாதகத்தையும்., நேரத்தையும் நீங்க பாத்திருக்கீங்க"., என்று சொன்னார். சீதாவிற்கு மனம் ஒரு மாதிரியான வலியாக உணர்ந்தார்....
அவள் பிள்ளைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டு இருப்பதை., பார்த்து விட்டு வேகமாக...
மதிய உணவை முடித்துக் கொண்டு பின்பு அங்கங்கு வெளியே சுற்றி பார்க்க வேண்டியது எல்லாம் சுற்றி விட்டு மாலை நெருங்கும் நேரத்தில் பிள்ளைகள் அனைவருமே சோர்வாகி "வீட்டுக்கு போகலாம், வீட்ல ஏதாவது நல்ல ஸ்னாக்ஸ் சொல்லுங்க., ஒரு டீய குடிச்சுட்டு ஸ்னாக்ஸ் சாப்பிடுவோம் அண்ணி., நாளைக்கு எங்க கூட்டிட்டு போறீங்க" என்று கேட்டார்கள்.
"பழத் தோட்டத்துக்கு...
14
தடுமாறிப்போனேன் அன்றே
உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா
ஒன்றைக் கண்டேன்
நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன்
என்றே உள்ளம்
கேள்விக்கேட்கும் ஆனாலும்
நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்
காலையிலேயே அனைவரும் குளித்து கிளம்பி கொடைக்கானல் செல்லும் பாதையில் வேனில் சென்று கொண்டிருந்தனர். காலை உணவிற்கே அங்கு சென்று விடலாம் என்ற எண்ணம் இருந்தாலும்., கையில் கொஞ்சம் சிற்றுண்டி போல பிள்ளைகள் பசித்தால் சாப்பிட்டுக் கொள்ளட்டும் என்று பாட்டி...
"அப்புறம்" என்று கேட்டவன் மறுபடி அவள் தலை குனிந்து அமர்ந்திருக்கும் போது பேசவும் இல்லை., அவளை பார்த்த படி., "முழுசா சொல்லிரு" என்றான். குரலில் ஒரு வற்புறுத்தலோடு.,
"அந்த தடவ என்னை அங்க வரக்கூடாதுன்னு சொல்லிட்டா., நீ எதுக்கு வர்ற., இது எனக்கு தான் மாமா வீடு., உனக்கு ஒன்னும் சொந்தக்காரங்க கிடையாது., உனக்கு உங்க...
15
வானம் நீ வந்து நிக்க நல்லபடி
விடியுமே விடியுமேபூமி உன்
கண்ணுக்குள்ள சொன்னபடி
சோழலுமே சோழலுமே...
அந்தி பகல் எது ஒன்ன
மறந்தாலேஅத்தனையும் பேச
பத்தலையே நாளே
அவள் தூக்கம் கலையும் போது., அவன் முழித்திருந்தாலும்., அவளிடம் காட்டிக் கொள்ளாத படி கண்ணை மூடிக் கொண்டு அமைதியாக படுத்திருந்தான்.
தூக்கம் கலைந்து அவள் எழுந்து வாக்கிங் செல்லலாம் என்று நினைத்த போது தான்., அவன் கையணைப்பில்...
திவ்யாவின் கணவனாக வந்து நிற்கும் பாலாவோ "ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது" என்று சொன்னான். அதுவரை திவ்யாவின் அப்பாவால் பிடித்து வைக்கப்பட்டிருந்த சீதா அவரை தள்ளிக் கொண்டு வந்து திவ்யாவை மீண்டும் அடிக்கத் தொடங்கினார்..,
அப்போது ராஜா தான் வந்து., "இப்படிப்பட்ட பொண்ணு பெத்ததுக்கு தல குனிஞ்சு தான் நிக்கணும்"., என்றான்.
அங்கு வீட்டில் பெரிய களேபரம்...