Monday, May 20, 2024

    Kaathalai Thavira Verillai

      செண்பகம் "தன் பேத்திக்கு சேர்த்து வைத்திருப்பதை சேர்த்துக் கொடுக்கவேண்டும்".,  என்று ரத்னாவிடம் சொன்னார்., "சரி அங்கிருந்து நாங்கள் கொண்டு வந்த பிறகு., நீங்கள் செய்ய எடுத்து வைத்ததும் வையுங்கள்.,  சேர்த்து கொடுத்து விடுவோம்"., என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அது எதிலும் தலையிடாமல் சரண்யா அவளுடைய கொடைக்கானல் பழப் பண்ணை பராமரிப்பின்றி போய்விடக் கூடாது என்பதில் குறியாக...
    தன்னைச் சுற்றி உறவுகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான்., அவளின் ஆசையாக இருந்தது., ஆனால் அதுவும் தனக்கு கிடைத்தால் சந்தோஷம், கிடைக்காவிட்டால் அதற்காக வருத்தப் படக்கூடாது என்று ஒவ்வொரு முறையும்  நினைத்துக் கொள்வாள்., ஏனெனில் இப்போது உள்ள காலகட்டங்களில் அப்படித்தானே இருக்கிறது என்று நினைத்துக் கொள்வாள்.. இந்த முறை அவள் திண்டுக்கல் போகவே...
    "சரிதான் மா" என்றவர் அதற்கு மேல் வேறு எதுவும் கேட்காமல் கொடைக்கானலை  பற்றி பேசிக் கொண்டே இருவரும் கோயில் வந்து சேர்ந்தனர்... கோயிலுக்கு  வந்து சாமி கும்பிட்ட பிறகு.,   அங்கு கொடுக்கும் இலை பிரசாதத்தை வாங்கிக் கொண்டு., (பிரசாதம் என்பது இலையில் சந்தனம்.,  திருநீறு வைத்து கொடுப்பார்கள்)  கோயிலை சுற்றி விட்டு அங்கிருந்த ஒரு மரத்தின்...
    4 நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே (நினைப்பதெல்லாம்) ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை (நினைப்பதெல்லாம்) எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே...
    அவளுடைய அந்த குணம்தான் இப்பொழுது அவள் வாழ்விற்கு எதிராக அமைந்து விடுமோ என்று சீதா பயப்படுகிறார்... நாள்கள் ஓடிக்கொண்டு தான் இருந்தது திருமணம் பேசிய பிறகு., அதன் வேலைகள் அதன்படி நடக்க ஜெ.கே எதிலேயும் தலையிடுவதில்லை.. வீட்டில் ஜெ.கே ன் அம்மாவும் அதிகம் தலையிடுவது இல்லை., அது தான் நீங்க எல்லாரும் இருக்கீங்களே., நீங்க பாருங்க என்று...
    6 கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய் எந்த கண்ணீரில் சோகம் இல்லை இன்று ஆனந்தம் தந்தாய் பேத்தி என்றாலும் நீயும் என் தாய் காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே உன் முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன் இத்தனை நாள் கழித்து பேத்தியை தன் வீட்டில் பார்த்த உடன்., ...
    அசோக்கும் கதிரும் "எவ்வளவு நாளாச்சு மா., உன்ன பார்த்து, இப்ப தான் வரணும் தோணுச்சா.,  இவ்வளவு நாள் ஏன் வரல".,  என்று கேட்டுக் கொண்டு இருந்தார்கள்., அவர்களுக்கு இங்கு நடந்த விஷயம் தெரியும் ஆனாலும் அதைப்பற்றி காட்டிக்கொள்ளவில்லை. பெரியம்மா தான் பட்டு என்று கேட்டுவிட்டார்., "அவ சொன்னா அவள ஒரு மனுஷி ன்னு.,  அவ பேச்சை...
    error: Content is protected !!