Monday, May 6, 2024

    Ilamai Thirumbuthae Unnaalae

    அத்தியாயம்…2(2) தனக்கு நிச்சயத்தை பெண்ணை தன் சித்தப்பா திருமணம் செய்துக் கொண்டாரா…? கிஷோர் சொன்னதை கேட்டு சிக்கந்தர் அதிர்ந்தது ஒரு பக்கம் இருந்தால்,  அதை விட குழம்பி போனவனாய்… எப்படி ஜீ…?எப்படி…?” என்று கேட்டதற்க்கு…  “உனக்கு சுபத்ரா  அத்தை உன் பெண். உங்க  சித்தாப்பாவுக்கு அக்கா பெண். தட்ஸ் ஹால்…” என்று கிஷோர் உறவின்  முறையை  சிக்கந்தருக்கு  விளக்கி...
    அத்தியாயம்…2(1) கிஷோரை அணைத்து விடுவித்த சிக்கந்தர்… “சொல்லுங்க ஜீ...எத்தனை வருடமா...நான் இப்படி படுத்துட்டு இருக்கேன்.” என்று  கிஷோரை ஆராய்ச்சி பார்வை பார்த்திக் கொண்டே  கேட்டான். “சிக்கந்தர்…” என்று தயங்கிய கிஷோரின் குரல் கொஞ்சம் தயங்கியும், கொஞ்சம் அதிசயத்தும்  எதிரோலித்தது. “ஜீ நீங்க யாரோ…” என்று தொடங்கிய சிக்கந்தர் பின் நியாபகம் வந்தவனாய்… “ஆ ஏதோ அமைச்சருன்னு கத்திட்டு இருந்திங்க.”...
    அத்தியாயம்…16  மும்பையில் இருக்கும் அந்த பெரிய மாலின் முன் காரை நிறுத்திய நிஷா அனைவரையும் பார்த்து…. “காபி ஷாப்பில் வெயிட் பண்ணுங்க...நான் கார் பார்க்க பண்ணிட்டு வர்றேன்.” என்று சொன்னதும் அனைவரும் காரை விட்டு கீழே இறங்கினார்கள். கிஷோர் சித்தார்த்தின் கைய் பற்றிக் கொண்டு சிக்கந்தரை பார்த்தான்..அவனின் முகம் ஏதோ சிந்தனையில் இருப்பதை பார்த்து…. “சிக்கந்தர் என்ன...
    “ஓ...யெஸ் யெஸ்…” என்று சிக்கந்தர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே கிஷோரின் வீடு வந்து விட்டது.மன்னிக்கவும் பங்களா பெரிய பங்களா வந்து விட்டது என்று  தான் சொல்ல வேண்டும். சிக்கந்தர் அந்த பங்களாவை பார்த்து மகிழ்ந்து போனவனாய்… “சூப்பர் ஜீ..கை கொடுங்க.” என்று சிக்கந்தர்  தன் சந்தோஷத்தை குரலிலும் காட்டினான். முகத்திலும் காட்டினான். கிஷோர் முன் இருந்தது...
    அத்தியாயம்…22….2 “ஆ பார்த்து பார்த்து பத்திரம்…” என்று சிக்கந்தர்  தன் அன்னையை படுக்கையில் படுக்க வைத்திருப்போரிடம் சொல்லிக் கொண்டு இருந்தான். ஆம்புலன்ஸ்சில் இருந்து ஸ்டேச்சரில் வைத்து விட்டு  சுலோச்சனாவுக்கு என்று ஒதுக்கப்பட்ட  அறையின் முன் வந்ததும், சிக்கந்தர் தானே பார்த்து படுக்க வைத்து விடுகிறேன் என்று தான் சொன்னான். ஆனால்  கூடவே வந்த ஒரு மருத்துவர்… “மிஸ்டர்...
    அத்தியாயம்….23…2 காலை ஆறு ஏழரை  முகூர்த்தம் என்பதால் விடியற்காலை நான்கு மணிக்கே ஜமுனாவை எழுப்பி செய்ய வேண்டிய சடங்குகள் எல்லாம் செய்ய ஆராம்பித்து  விட்டனர். திருமணம் மிக எளிமையாக ஒரு சின்ன பார்ட்டி ஹாலில் மிக முக்கியமானவர்களுக்கு  மட்டுமே அழைப்பிதழ்  கொடுத்ததால் நூறு பேர் மட்டுமே திருமணத்திற்க்கு  கலந்துக் கொண்டனர்.. அந்த முக்கியமானவர்களில் சிக்கந்தரின் குடும்பத்தினரோடு ஜமுனாவின்...
    அத்தியாயம்….5  “எல்லாம் எடுத்து வெச்சிட்டியா ஜமுனா…?” என்று கேட்ட கிஷோருக்கு… “எடுத்து  வெச்சிட்டே மாமய்யா…” என்று ஜமுனா பதில் சொன்னாள். “உன் சர்டிபிகேட்…” என்று  முக்கியமானதை நியாபகப்படுத்தியவரின் முன்...நான் என்ன என்ன வைத்திருக்கிறேன் என்று  தன் மாமாவிடம் காண்பித்தாள். முன் ஏற்பாடாய்.. தங்கள் இடத்தின் பத்திரம்..தன் அன்னை தனக்கு வாங்குய நகைகள் .பாஸ்புக்..கிரிடிட் கார்ட்...வீட்டில் இருந்த பணம் என்று அனைத்தும்...
    “ஜீ இவங்க என்ன  முன்ன வரும் போதும்...ஏய் என்று கத்திட்டு வந்தாங்க. போகும் போதும் ஏய் என்று கத்திட்டு போறாங்க..ஏய் என்ற வார்த்தை இவங்க குடும்ப வார்த்தையா ஜீ…?”  என்று இப்போது இது தான் முக்கியமானது போல தன் சந்தேகத்தை கேட்டான். “ஏய்…” என்று கிஷோரும் அதே வார்த்தையை உபயோகிக்க… “கன்பாம் ஜீ...இது உங்க குடும்ப வார்த்தை...
    அத்தியாயம்…18 வீட்டை நோக்கி கார் பயணித்துக் கொண்டு இருந்தது. இப்போது ஓட்டுனர் இருக்கையில் சிக்கந்தரும் பக்கத்தில் ஜமுனாவும் அமர்ந்து இருந்தனர். கார் மிதமான வேகத்தில் தான் சென்று கொண்டு இருந்தது. போக்கு வரத்தும் அதிகம் இல்லை. இது போல் இருந்தால் சிக்கந்தரின் வேகம் குறைந்தது நூறை தொட்டு விடும். ஆனால் இப்போது  சிக்கந்தர் மித வேகத்தில் செலுத்த...
    அத்தியாயம்…21…1 கிஷோர் யார்…?என்று  கேட்டதற்க்கு அமைதியாகி பேச்சை எப்படி ஆராம்பிப்பது என்று யோசிக்கும் வேளயில் நிஷா… “கிஷோர் இது எல்லாம்  இப்போ பேசி இப்போவே முடிவு எடுக்க வேண்டிய விசயம் இல்ல.. எல்லாம் யோசிச்சி தான் முடிவு செய்யனும்..திருமணம் என்பது சாதரணமான  விசயமில்ல கிஷோர்…” இதை பற்றி தன் கணவனிடம் இவர்கள் முன் பேச முடியாது….கிஷோரை பொறுத்த...
    அத்தியாயம்…3(1) “ஜீ என்…னால உ..ங்க அ…க்கா இற…ப்புக்கு கூ…ட போ…கலையா…?” என்று கேட்ட சிக்கந்தருக்கு நிற்க முடியாது ஆடி போனவனாய் தொப்பென்று அந்த படுக்கையில் அமர்ந்துக் கொண்டவனுக்கு, மூச்சு விடுவதே சிரமம் போல் இழுத்து இழுத்து வந்தது.  அடுத்து என்ன பேசுவது என்று கூட தெரியாது கண்கள் கலங்க கிஷோரை, தன் குருஜீயை பார்த்திருந்தான் சிக்கந்தர்.  பதிமூன்று வருடம் ...
    அத்தியாயம்…11 சிக்கந்தரும் ஜமுனாவின் பேச்சையும் கேட்டு,  அங்கு இருந்த அனைவரும் அமைதியாகி விட்டனர். இது வரை இருந்த அந்த குதுகலம் ஏனோ மட்டுப்பட்டு விட்டது. கிஷோருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கிஷோர் இந்த வீட்டுக்கு  ஒரு நண்பனாய் நிறைய முறை வந்து இருக்கிறான். தான் வந்தால் சுப்ரியா எப்போதும் கவனிக்கும் அந்த கவனிப்பில் “மனதில்…”  என்னடா ...
    அத்தியாயம்….23…3 தன் அறைக்குள் நுழைந்த சிக்கந்தர் தன் அறையின் அலங்காரத்தை பார்த்து இது நம் அறை தானா…?என்று அவனே சந்தேகம் படும் படி அவ்வளவு அழகாக மாற்றி வைத்திருந்தான் அந்த பூ அலங்காரக்காரன்… திருமணத்தின் மேடை கூட இந்த பூ அலங்காரக்காரன் தான் அலங்கரித்து இருந்தான்..ஆனால் அந்த அலங்காரத்திற்க்கும் இந்த அலங்காரத்தின் ரசனைக்கும் ஏணி என்ன மின்...
    இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் சொல்லுவர்...சிக்கந்தரின்  அந்த பார்வை நிச்சயமாய் இவன் அந்த பெண்ணின் மீது  எவ்வளவு காதலாய் இருக்கிறான் என்று… சுலோச்சனா இப்படி யோசித்துக் கொண்டு இருக்கும் போது தருண் வர்மா… “சித்து காம்பிளக்ஸ்ல உங்க பிரண்ட் எதேச்சையா பார்த்தாரு போட்டோ பிடிச்சி உங்க செல்லுக்கு அனுப்பினாரு.. அந்த காரில் இருக்கும் போட்டோவும் உங்க பிரண்ட்...
    அத்தியாயம்….1  குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி  கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா… என்ற பாடல் அந்த பெரிய மாளிகையின் வீட்டின் பூஜை அறையில் பதிவு செய்து வைத்திருந்த பாடல் இசைக்க, அந்த இசையில் ஒன்றவும் முடியாமல், அதை தவிர்க்கவும்  முடியாது தன்...
    “இப்போ என்ன செய்யிறது ஷ்யாம்…?” என்று  தன் மச்சினனிடம் கேட்டார். “அது தான் எனக்கும் தெரியல அண்ணி...தருணிடம் பேச வேண்டும்..அவன் ஷேர் எல்லாம் அப்படியே தான் இருக்கு..ஆனால் அதில் வந்த லாபம்…” என்று தன் பேச்சை  இழுத்தி நிறுத்தினான் ஷ்யாம். அப்போது தன் அறையில் இருந்து அங்கு வந்த தருண் வர்மா… “ அதன் லாபம் எல்லாம்...
    அத்தியாயம்…..22…1 சிக்கந்தர்  அனுமதிக்கப்பட்டு இருந்த அதே மருத்துவமனையில் தான்  சுலோச்சனா தேவியையும் இன்று அனுமதிக்கப்பட்டு இருந்தார். பிழைப்பது கடினம் என்று அனைத்து மருத்துவமனையும் கை விட்ட நிலையில், கிஷோரின் நண்பரின் மருத்துவமனையான இந்த மருத்துவமனையில் தான் கடைசியாக சுலோச்சனா  அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையின் தலமை மருத்துவர் சிக்கந்தரிடம்… “அவங்க நிலை ஒன்றும் சொல்லும் படி இல்ல. அதனால...பார்க்கலாம்.”...
    அத்தியாயம்….17 நிஷா திரும்பவும் சிக்கந்தருக்கு பேசியில் அழைப்பு விடுத்து…  “மாலையில் சீக்கிரம் வா...உனக்கு பிடித்த கட்லெட் செய்து வைக்கிறேன்.” என்று சொன்னதற்க்கு… சிக்கந்தர் மனதில்… ‘எனக்கு இப்போ எல்லாம் கட்லெட்டோட ஜாமூன் தான் ரொம்ப பிடித்து இருக்கு..அதனால நீங்க சீக்கிரம் வா என்று சொல்ல வில்லை என்றாலும் சீக்கிரம் வந்து விடுவேன்.  என்று நினைத்தவன்… வெளியில் நிஷாவிடம்… “கண்டிப்பா...
    அத்தியாயம்….23…1 ஜமுனா அழுதுக் கொண்டே… “அப்பாவை  எனக்கு அவ்வளவா நியாபகம் இல்ல ஜீ...என் சின்ன வயசுலேயே அப்பா இறந்துட்டார். அம்மா தான் எல்லாம் எனக்கு..அதே போல் தான் அம்மாவுக்கு எல்லாமே நான் தான். அப்பா இறக்கும் போது அம்மாவுக்கு இருபத்தி மூன்று வயசு தான். பாக்க ரொம்ப நல்லா இருப்பாங்க...என் கை பிடிச்சிட்டு தான் எங்கு என்றாலும்...
    அத்தியாயம்…7…2  சிக்கந்தரும், ஜமுனாவும் தனியாக இருப்பது  என்றால், அவர்கள் இருவர் மட்டுமே  அந்த வீட்டில் தனித்து இருப்பது இல்லை. அந்த பங்களாவின் கேட்டில் ஆராம்பித்து… தோட்டம் தொடங்கி  சமையல் அறையிலிருந்து மேல் வேலைகள் செய்ய என்று அந்த வீட்டில் மொத்தம் ஏழு  வேலையாட்கள் உள்ளனர். இருந்தும் நிஷா போகும் போது ஜமுனாவிடமும் சிக்கந்தரிடமும்… “எது என்றாலும் வேலையாட்களை கேளுங்க...கேட்டதை...
    error: Content is protected !!