Saturday, May 18, 2024

    Ilamai Thirumbuthae Unnaalae

    அது தான்  ஜமுனா நாளைக்கு சொல்றேன் என்று  சொல்லி இருக்காளே..அவ சொன்ன பிறகு அதை பற்றி பேசலாம். இப்போ சிக்கந்தரின் விசயத்துக்கு வருவோம் என்று  முடிவு செய்த நிஷா… “நீங்க சிக்கந்தருக்கு அழகான பெண்களாய் தான் காட்டினேன். ஆனாலும் அவனுக்கு   பிடிக்க மாட்டேங்குதுன்னு சொல்றிங்களே..அழகான பெண் என்றால்..அவங்களுடைய  வயசு என்ன….?” என்று நிஷா கிஷோரிடம்...
    அத்தியாயம்….23…3 தன் அறைக்குள் நுழைந்த சிக்கந்தர் தன் அறையின் அலங்காரத்தை பார்த்து இது நம் அறை தானா…?என்று அவனே சந்தேகம் படும் படி அவ்வளவு அழகாக மாற்றி வைத்திருந்தான் அந்த பூ அலங்காரக்காரன்… திருமணத்தின் மேடை கூட இந்த பூ அலங்காரக்காரன் தான் அலங்கரித்து இருந்தான்..ஆனால் அந்த அலங்காரத்திற்க்கும் இந்த அலங்காரத்தின் ரசனைக்கும் ஏணி என்ன மின்...
    அத்தியாயம்…21…1 கிஷோர் யார்…?என்று  கேட்டதற்க்கு அமைதியாகி பேச்சை எப்படி ஆராம்பிப்பது என்று யோசிக்கும் வேளயில் நிஷா… “கிஷோர் இது எல்லாம்  இப்போ பேசி இப்போவே முடிவு எடுக்க வேண்டிய விசயம் இல்ல.. எல்லாம் யோசிச்சி தான் முடிவு செய்யனும்..திருமணம் என்பது சாதரணமான  விசயமில்ல கிஷோர்…” இதை பற்றி தன் கணவனிடம் இவர்கள் முன் பேச முடியாது….கிஷோரை பொறுத்த...
    அத்தியாயம்…22….2 “ஆ பார்த்து பார்த்து பத்திரம்…” என்று சிக்கந்தர்  தன் அன்னையை படுக்கையில் படுக்க வைத்திருப்போரிடம் சொல்லிக் கொண்டு இருந்தான். ஆம்புலன்ஸ்சில் இருந்து ஸ்டேச்சரில் வைத்து விட்டு  சுலோச்சனாவுக்கு என்று ஒதுக்கப்பட்ட  அறையின் முன் வந்ததும், சிக்கந்தர் தானே பார்த்து படுக்க வைத்து விடுகிறேன் என்று தான் சொன்னான். ஆனால்  கூடவே வந்த ஒரு மருத்துவர்… “மிஸ்டர்...
    அத்தியாயம்…21…2  “என்ன ஷ்யாம் சொல்ற...எனக்கு புரியல…” என்று தன் மச்சினன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாது சுலோச்சனா தேவி கேட்டார். “இதோ இது போல் எல்லாம் புரியாம போய் தான். நம்ம சொத்தை சம்மந்தமே  இல்லாதவன் அள்ளிக்கிட்டு போக பார்க்குறான்.” என்று அப்போதும்  ஷ்யாம் மற்றவர்களுக்கு  புரியாதது போல் தான் பேசினான். அப்போது தான் தூங்கி எழுந்து...
    அத்தியாயம்…16  மும்பையில் இருக்கும் அந்த பெரிய மாலின் முன் காரை நிறுத்திய நிஷா அனைவரையும் பார்த்து…. “காபி ஷாப்பில் வெயிட் பண்ணுங்க...நான் கார் பார்க்க பண்ணிட்டு வர்றேன்.” என்று சொன்னதும் அனைவரும் காரை விட்டு கீழே இறங்கினார்கள். கிஷோர் சித்தார்த்தின் கைய் பற்றிக் கொண்டு சிக்கந்தரை பார்த்தான்..அவனின் முகம் ஏதோ சிந்தனையில் இருப்பதை பார்த்து…. “சிக்கந்தர் என்ன...
    அத்தியாயம்….3…2 சுலோச்சனா தேவி அந்த அறையில் நுழைந்த நொடி சிக்கந்தர் அருகில்  சென்று அவன் முகத்தை  தொட்டு தொட்டு தடவி பார்த்து விட்டு… “உன்னை இப்படி பார்க்க எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு தெரியுமா இந்தர்…” என்று சொன்னவரின்  மகிழ்ச்சியையே  தான் காட்டியது. “மாம்...எனக்கு தெரியும்….மாம் எனக்கு தெரியும்.” என்று அதையே இரு  முறை அழுத்தி சொன்ன...
    அத்தியாயம்…7…1 நிஷா சொன்னது போல் அவ்வளது தூரம் பயணம் செய்ததிற்க்கு  அந்த வெது வெதுப்பான நீரை உடம்பில் ஊற்ற..ஏதோ ஒரு புத்துயிர் பெற்றது போல் உணர்ந்தான் சிக்கந்தர். குளித்து விட்டு வந்தவன் நிலை கண்ணாடி முன் தன் முழு உருவத்தையும் பார்த்தவன் கண்ணுக்கு தெரிந்த மாற்றங்கள் அவனை மகிச்சியிலும் ஆழ்த்தியது. துயரத்திலும் ஆழ்த்தியது. மகிழ்ச்சிக்கு காரணம்...எப்போதும் அவன் முகம்...
    அத்தியாயம்….22…3 தருண் கடைசியாக ஏர்போர்ட் கிளம்பும் போது கூட… கிஷோரிடம் “திருமணத்தை கார் லான்ச்க்கு பின் வைத்துக் கொண்டு இருக்கலாமே…? இரண்டும் ஒரே சமயத்தில் கஷ்டம் இல்லையா…?” என்று கேட்டான். தருண் எந்த எண்ணத்தில் கேட்டான் என்று எல்லாம் கிஷோர் யோசிக்கவில்லை. அவன் யோசித்தது எல்லாம் தன் வீட்டு பெண்ணை யாரும் தவறாய் ஒரு வார்த்தை பேசி...
    இருந்தும் அந்த அமைச்சருக்கு மனது பொறுக்காது கிஷோரிடம்… “நாங்க ஒன்னும் சட்ட விரோதமா எல்லாம் செய்யலையே...எல்லாம் சட்டப்படி தான் நடந்தது.” என்ரு சொல்லி விட்டு தன்னிடம் உள்ள அரசானையை கிஷோரிடம் அந்த அமைச்சர் நீட்டினார். அதை வாங்கி பார்த்த கிஷோர் அந்த படிவத்தின் அடியில் கைய்யெழுத்து இட்டிருந்த சுலோச்சனா தேவி என்ற பெயரை பார்த்து விட்டு...
    மீண்டும் மீண்டும் ஜமுனாவின் பேச்சில் சிக்கந்தர் வாய் அடைத்து போக… முன்பு இன்று தனக்கு ஏமாற்றமா என்று நினைத்திருந்தவனுக்கு..ஏமாற்றம் இல்லையடா...ஜாக் பார்ட் தான் என்பது போல் ஜமுனாவின் பேச்சும் செயலும் இருக்க.. சிக்கந்தரும் பேச்சை வளர்க்காது… “அப்போ அந்த பாலை எடுத்துக் கொடுக்குறது.” என்று தன் பேச்சை தொடர… ஜமுனாவோ சிக்கந்தருக்கு கொடுக்காது தான் முதலில்  குடித்து...
    “ஜீ இவங்க என்ன  முன்ன வரும் போதும்...ஏய் என்று கத்திட்டு வந்தாங்க. போகும் போதும் ஏய் என்று கத்திட்டு போறாங்க..ஏய் என்ற வார்த்தை இவங்க குடும்ப வார்த்தையா ஜீ…?”  என்று இப்போது இது தான் முக்கியமானது போல தன் சந்தேகத்தை கேட்டான். “ஏய்…” என்று கிஷோரும் அதே வார்த்தையை உபயோகிக்க… “கன்பாம் ஜீ...இது உங்க குடும்ப வார்த்தை...
    error: Content is protected !!