EMT
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் -14
தீனாவும் தேனும் அவர்களுக்கென்று ஒரு உலகத்துக்குள் தங்களை பிணைத்துக் கொள்ள ராசாத்தி அம்மாளின் மனம் இப்போதுதான் நிறைந்தது.. அனாதையான தனக்கு இவர்கள் உறவு எவ்வளவு உன்னதமோ அது போலத்தானே தீனாவுக்கும் இருக்கும்..
மற்றவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ தீனாவை பத்து வயதில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர் ராசாத்தி அம்மாள்.. மற்றவர்களுக்கு தெரியாத...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் – 7
தீனா சுமதியோடு வீட்டிற்குள் நுழைய ஏதோ பழைய சாமான்கள் வைத்திருக்கும் கடைக்குள் நுழைந்தது போல் இருந்தது.. இதென்ன வீடா..?? இந்த வீட்ட வைச்சிக்கிட்டா இவரு இங்க வாங்க இங்க வாங்கன்னு இவ்ளோ பில்டப் விட்டாரு..!!
வீடென்னவோ பெரிதாகத்தான் இருந்தது.. ஆனால் செங்கலும் மணலும் மட்டும் வைத்துக் கட்டியபடி மட்டும் இருக்க...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 5
கமலாம்மா விறுவிறுவென வீட்டை நோக்கி நடக்க துவங்க, கண்களை துடைக்க துடைக்க கண்ணீர் நிற்கவில்லை.. தான் செய்தது எவ்வளவு பெரிய பாவம்.. எவ்வளவு பேர் இந்த குழந்தை பேருக்காக தவமாய் தவமிருந்து கோவில் கோவிலாய் செல்ல தன் கைக்கு வந்த குழந்தை செல்வத்தை இப்படி தெருவில் போட்டுவிட்டு வருவது...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 8
“அடிங்... !!” வாய்க்குள்ளேயே கெட்ட வார்த்தையில் திட்டியவன் “எவன்டா என் வீட்டுக்குள்ள வந்து எட்டிப்பார்க்கிறது..?? இன்னைக்கு செத்தானுக..??” கைலியை மடித்து கட்டியபடி சத்தமில்லாமல் இறங்கி சென்றவன் அவர்களுக்கு பின்னால் சென்று நிற்க,
அவ்வளவு பெரிய உருவம் வந்து நிற்பது கூட தெரியாமல் அவர்கள் இருவரும் தங்களுக்குள் மெதுவாக பேசிக் கொண்டிருந்தனர்.. “டேய் நெசமாத்தான் சொல்றியா..!! இப்ப இந்த...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 11
தீனா கதவடைக்க தாழிடும் சத்தம் கேட்டோ என்னவோ சுமதி வாரி சுருட்டி எழுந்து கொண்டாள்.. தீனாவை பார்க்கவும் அதிர்ந்து பின்னாலே சென்று சுவரோடு சுவராக பல்லி பல ஒட்டிக் கொள்ள, தண்ணி அடித்திருப்பான் போல நடை தடுமாறித்தான் வந்தது.. குழந்தையின் மெத்தைக்கு அருகில் வந்தவன் சுமதியை பார்த்து...
“இல்ல இல்ல அவ இருக்கட்டும் வரும்போது பலூன் மட்டும் வாங்கிட்டு வாங்க போதும் வீட்ல எவ்வளவு விளையாட்டு சாமான்கள் கிடக்கு..!!” மகளை தன் மடியில் வைத்துக் கொண்டாள்..
சற்று நேரம் ராசாத்தி அம்மாளோடு பேசிக் கொண்டிருக்க “இந்தா அமுதா போறா பாரு..?? எனக்கு ஒரு 500 பணம் தரனும்.. நாலைஞ்சு தரம் வீட்டுக்கு போனேன் அவ இல்ல இரு இப்ப போய்...
அடுத்தடுத்த நாட்கள் வேகமாய கரைய கோபி பதுங்கியிருந்தான்.. இரண்டு மூன்று நாட்கள் இந்த தெருவை ஆராய்ந்தவன் தீனா இருக்கும்வரை சுமதியை இங்கிருந்து கொண்டு செல்ல முடியாது...
குழந்தையை பார்த்தவன் அவனோட குழந்தையா இது..?? இவனுக்கு பொண்டாட்டி இல்ல போல..!! அதான் அதை பார்த்துக்கிட்டு அவன் ஆத்தாளுக்கு சமைச்சு போடுறாளோ.. ஆனா புத்திசாலிதான் கன்னிப்பொண்ணுன்னு சொன்னா ஏதும் பண்ணிருவான்னு எல்லார்க்கிட்டயும் விதவைன்னு...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 12
உண்மையிலேயே சுமதியால் இதை நம்ப முடியவில்லை..!! தீனா பார்க்க கரடு முரடாய் இருக்கிறான் என்ன வேலை பார்க்க கூடும்..?? ஏதேதோ யோசித்தாலே தவிர இது போல ஒரு குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தும் வேலை என்று கனவில் கூட நினைத்தது இல்லை... இந்த குடும்பத்தின் அலறலும் சாபமும் அவன் காதைக்கூட எட்டவில்லை...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 17
நால்வரும் தீனாவை பார்த்து நடுங்கித்தான் போனார்கள்.. சடாரென இப்படி வந்து நிற்பான் எதிர்பார்க்கவில்லை.. தாங்கள் பேசிய முழுவதையும் கேட்டிருப்பானோ.. அதிலும் அவனது கோபக்குரல் சுமதி கையை பிடிக்க வந்தவனை இரண்டடி பின்னால் எடுத்து வைக்க வைத்திருக்க குழந்தைகள் இருவரும் மாமனை பார்க்கவும் அவன் காலை கட்டிக் கொண்டன..
தேவியை...
இந்த வீடே ஒரு அரசியல்வாதி இவன் பார்த்த வேலைக்கு கூலியாக கொடுத்திருக்க இது ஒன்றுதான் அவன் சொத்தாக இருந்தது. கூட்டாளிகள்தானே எப்போது வேண்டுமானாலும் தேவைக்கு வாங்கி கொள்ளலாம் என்று நினைத்தவனுக்கு பணம்தான் நண்பர்களையும் பகைவர்களாக மாற்றும் அப்போது புரியவில்லை..
மீண்டும் மீண்டும தீனாவிடம் இருந்து போன் வந்திருக்க.. ஒருவன் போனை ஆன்செய்யவும்.. “டேய் போன எடுக்க மாட்டிங்களா..?? எங்கடா...
காலையில் எழுந்ததும் கண் விழித்தவளுக்கு அங்கிருந்த ப்ரியனை பார்த்து மிகச் சாதாரணமாகவே இருந்தாள்.. அவளுக்கு அச்சமோ. பயமே எதுவுமே இல்லை..
அவளின். பார்வையை உணர்ந்தவன், "ஏன்டி பூட்டுன வீட்டுக்குள்ள ஒருத்தன் வந்து உட்கார்ந்துருக்கேன்.. கொஞ்சமாவது பயம் இருக்கா உனக்கு??"... என்றவனை பார்த்து கொட்டாவி விட்டவாறே...
அண்ணே அதான் சொன்னுச்சு இன்னும் ரெண்டு வருசத்துல தேனுவ அங்க சேர்த்துவிட்டுட்டா போதும் நல்லா படிச்சு ஒரு டாக்டர் இல்ல வக்கிலாச்சும் ஆவான்னு.. எனக்காக இல்லாட்டாலும் தேனுக்காகவாச்சும் அங்க வேலைக்கு போறேனே...?? நான்தான் நல்லா படிக்கனும் நினைச்சாலும் படிக்க முடியல.. இவள நல்லா படிக்க வைக்கனும்ங்க..”
வேறு எதை சொல்லியிருந்தாலும் மறுத்திருப்பானோ என்னவோ தேனுவின் படிப்பு அவள்...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 19
மறுநாள் அதிகாலையிலேயே குணாவும் அவன் பிள்ளைகளும் தங்கள் வீட்டிற்கு கிளம்பியிருக்க வீடே வெறிச்சென்றிருந்தது.. ராசாத்தி அம்மாள் தன் பேத்தியை கொஞ்சிக் கொண்டிருந்தவர் ,
“இந்த பிள்ளைக இல்லாம வீடே நல்லாயில்லத்தா..?? இந்த தங்கப்பிள்ளையும் பாரேன் காலையில இருந்து அதுகள ஒவ்வொரு ரூமா போய் தேடிட்டு இருக்கு.. இருந்தாலும் தேவி மாதிரி ஒரு...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 15
முதல் புருசன் பேரா..!! ஐயோ அம்மா.. அதுக்கு நான் எங்க போவேன்..?? ஒரு வேளை அண்ணன் நம்மள பத்தி சொல்லியிருக்குமோ..?? தெரிஞ்சுதான் கேட்கிறாரா இல்ல..?? தெரிஞ்சுக்கலாம்னு கேட்கிறாரா..??
“என்ன புள்ள புருசன் பேரத்தான கேட்டேன்..?? அதுக்கு ஏன் இப்படி முழிக்கிற..?? என்ன அதுக்குள்ள மறந்துட்டியா..?? தேனுவோட அப்பா பேர சொல்லு..?”
நாம இவர தேடி வந்திருக்கவே கூடாது..!! இப்ப நாம உண்மைய சொல்லுவோமா..?? இல்ல....
எனை மாற்றிய தருணம்
இறுதி அத்தியாயம் - 20
அனைவரும் பதறி சுமதியை அங்கிருந்த நாற்காலியில் படுக்க வைத்திருக்க தீனா உள்நுழைந்திருந்தான்.. அவருக்கும் ராசாத்தி அம்மாள் விபரத்தை சொல்லியிருந்ததால் தன்னாலேயே இந்த அதிர்ச்சியை தாங்கமுடியவில்லை மனைவி என்ன ஆவாள் பதறி அங்கு வந்திருந்தான்..
தீனாவோடு பழனியும், குணாவும் வந்திருக்க தண்ணீர் முகத்தில் தெளிக்கவும் அப்போதுதான் மயக்கம் தெளிந்து எழுந்தவள்...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 3
நாட்கள் வேகமாக ஓடியதில் வாரங்கள் மாதங்களாக மாறி நான்கைந்து மாதங்கள் முடிந்திருந்தது.. அன்று இரவு பத்து மணி போல கமலாம்மாள் வேலை முடித்து வர வாசலில் அமர்ந்திருந்த வள்ளி அவரை தடுத்து...
“கமலா இங்க கொஞ்சம் வா.. உன்கிட்ட பேசனும்..??”
“என்ன வள்ளி அக்கா..??” அவர் வீட்டிற்குள் நுழைய, எப்போதும் வள்ளி மேல்...
இவள் என்ன செய்தாலும் கண்டு கொள்ள ஆளில்லை.. பிள்ளைகள் இரண்டும் விளையாண்ட களைப்பில் ஏழுமணிக்கே உறங்கியிருக்க தாயும் மகளும் குசுகுசுவென ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.. இவள் அருகில் செல்லும் போது சத்தத்தை குறைத்தாலும் பேச்சை நிறுத்தவில்லை.. இவளால் என்ன செய்துவிட முடியும் என்று நினைத்தார்களோ.. பாதி பேச்சு இவள் காதில் விழ விழுந்தவரை விடிகாலை...
சுதா மறுபுறம் திரும்பி படுத்திருந்தாலும் உறங்கவில்லை தெரிந்தது.. அவள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது புரியாமல் மகளை எதிலிருந்தோ காப்பது போல இறுக்கி பிடித்து படுத்திருந்தவர் எப்படிதான் கண் அசந்தாரோ சற்று நேரத்தில் விழித்துப்பார்க்க மகளை காணவில்லை..
“அச்சோ…?” பதறியபடி வெளியில் ஓடிவந்தவர் அந்த இருட்டில் தேட துவங்க சுதா ஏதும் தவறான முடிவெடுத்துவிட்டாளோ..?? “சுதா சுதா..” கத்தியபடி...
இப்போது அண்ணனும் தங்கையும் மட்டுமே.. வீட்டில் ஒரு பெண்ணிருந்தால் சுமதிக்கு துணையாய் இருக்குமென அவர்கள் உறவினர்கள் தூரத்து உறவினரான மனோகரியை குணசேகரனுக்கு மணம் முடித்திருக்க அப்போதிருந்து அண்ணன் தங்கைக்கு இடையில் விரிசல்தான்..
முதலில் சாதாரணமாக இருந்த மனோகரி போக போக அந்த வீட்டில் தன் ஆளுமையை நிலைநாட்ட முதல் குழந்தை பிறந்த போது குணசேகரன் முழுவதும்...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 13
தன்னைத்தான் கேட்டானா..?? நின்று திரும்பி பார்க்க அதற்கு எந்த அறிகுறியும் இல்லாதது போல குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் வேலையை மட்டும் மும்முரமாக பார்த்து கொண்டிருந்தான்.. சுமதிக்கே குழப்பம் இப்ப இவரு நம்மளத்தான கேள்விக்கேட்டாரு....??
தீனாவுக்கோ வாய்விட்ட பிறகுதான் இரவு சுமதி தன்னை வெளியில் விட்டு கதவடைத்தது நியாபம் வந்தது.. அடேய்...