EMT
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 2
“போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா
கண்ணுல ரம்மு ஜின்னு
ஊத்துனா அத்தை பொண்ணு
போதைய ஏத்திகிட்டு ஆட போறேண்டா
வேணாண்டா வெட்டு குத்து
போடுடா டப்பான் குத்து
எனக்கு எல்லாருமே சொந்த காரண்டா..”
அங்கு ஒயின்ஸாப் பாரில் ஒரே சத்தமாக...
“இல்ல இல்ல அவ இருக்கட்டும் வரும்போது பலூன் மட்டும் வாங்கிட்டு வாங்க போதும் வீட்ல எவ்வளவு விளையாட்டு சாமான்கள் கிடக்கு..!!” மகளை தன் மடியில் வைத்துக் கொண்டாள்..
சற்று நேரம் ராசாத்தி அம்மாளோடு பேசிக் கொண்டிருக்க “இந்தா அமுதா போறா பாரு..?? எனக்கு ஒரு 500 பணம் தரனும்.. நாலைஞ்சு தரம் வீட்டுக்கு போனேன் அவ இல்ல இரு இப்ப போய்...
இப்போது அண்ணனும் தங்கையும் மட்டுமே.. வீட்டில் ஒரு பெண்ணிருந்தால் சுமதிக்கு துணையாய் இருக்குமென அவர்கள் உறவினர்கள் தூரத்து உறவினரான மனோகரியை குணசேகரனுக்கு மணம் முடித்திருக்க அப்போதிருந்து அண்ணன் தங்கைக்கு இடையில் விரிசல்தான்..
முதலில் சாதாரணமாக இருந்த மனோகரி போக போக அந்த வீட்டில் தன் ஆளுமையை நிலைநாட்ட முதல் குழந்தை பிறந்த போது குணசேகரன் முழுவதும்...
சுமதி சமைத்த பாத்திரங்களை ஹாலில் எடுத்து வைக்க அவன் உடைந்த பாட்டில் துண்டுகளை பொறுக்கி அந்த இடத்தை சுத்தப்படுத்த துவங்கினான்...
தீனா குளித்து வரும்போதே தேவியை அழைத்துபடி வர அருணும் தேவியும் மாமனிடம் ஓடி வந்திருந்தார்கள்.. தேவியை தூக்கி முத்தமிட்டவன், “இப்போ சொல்லுங்க செல்லக்குட்டி மாமா தலைமுடி நல்லாயிருக்கா..??”
அவன் ஈர கூந்தலை கோதிவிட்டவள் மூன்று விரல்களை மட்டும்...
கண்ணைத் துடைத்துக் கொண்டவள் “இல்லமா.. பசியில்ல..” குழந்தையை தீனாவிடம் இருந்து வாங்க கைநீட்ட,
“அழாமத்தான இருக்கு.. போ போய் சாப்பிட்டு வா..??”
“பரவால்ல நீங்க படுங்க நான் தேனப் பார்த்துக்கிறேன்..”
“ஏய் குரலை உயர்த்தியன் போ புள்ள போய் சாப்பிட்டு வா..” தீனாவை பார்க்கவும் தேனுவும் சமத்தாய் அவன் தாடி மீசையோடு விளையாட அதற்கு மிகவும் பிடித்தமான செயல் இது.. அந்த ஏரியா சின்ன...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 1
“செல்லாத்தா செல்ல மாரியாத்தா – எங்கள்
சிந்தையில் வந்து அரைவினாடி நில்லாத்தா
கண்ணாத்தா உன்னைக் காணாட்டா – இந்த
கண்களிலிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு
எடுத்துக் பாடாட்டா – இந்த
ஜென்மமெடுத்து என்ன பயனென்று
சொல்லடி நீயாத்தா...”
மைக்செட்டின் குரல் காதைகிழிக்க அதுவரை...
“தீனா இப்ப சுமதிய அடிச்ச..??” ராசாத்தி அம்மாள் தீனாவோடு சண்டைக்கு கிளம்ப,
“நீதான் கெழவி அம்புட்டுக்கும் காரணம்..!! இவ வீட்டவிட்டு வான்னு சொன்னா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம கிளம்பி வந்திருவியா.. மரியாதையா வாங்க அங்க போகலாம்..”
குழந்தையோடு மெதுவாக எழுந்தவள் “நீங்க என்னை கொன்னு போட்டாலும் நானும் என் பொண்ணும் அந்த வீட்டு படிவாசல் மிதிக்க மாட்டோம்.. நல்ல வேளை...
சுமதிக்கு இப்போதுதான் குழந்தை தன்னுடைய குழந்தை என்று நினைத்து பேசுறாங்களோ.. ?? இதுல புருசன் வேறயா..?? அன்று தன் வீட்டில் நடந்ததை நினைத்துப் பார்த்தவள் நாம எதுக்கு வீட்டவிட்டு வந்தோம்..?? இன்னேரம் அண்ணே வந்திருக்குமா... நம்மள காணோம்னு தேடுமா..?? அண்ணனின் நியாபகத்தில் கண்ணீர் ஊற்ற... ராசாத்தி அம்மாளுக்கோ சுமதியை பார்த்து ஒரு சந்தேகம் கழுத்துல தாலியில்ல மெட்டி, வளையல்ன்னு எதுவுமே காணோம்.....
ஐந்து வருடங்கள் கழித்து,
சுதா போலீஸ் உடையில் தாயின் காலடியில் விழுந்து வணங்க கண்ணீர் நிற்கவில்லை தாய்க்கு.. எப்பவோ முடிந்திருக்க வேண்டிய வாழ்க்கை இன்று திலகவதி அம்மாவால் தன் மகளும் ஒரு போலீஸா..!!
“நல்லாயிருத்தா .. மனதார வாழ்த்தியவர் திலகா அம்மாக்கிட்டயும் ஆசீர்வாதம் வாங்கிட்ட தானே..??”
“ஆமாம்மா..” வள்ளியின் காலடியிலும் விழுந்து வணங்கினாள்..
“நல்லாயிருத்தா.. இனி உன் வாழ்க்கையில எல்லாம் உன்...
இந்த வீடே ஒரு அரசியல்வாதி இவன் பார்த்த வேலைக்கு கூலியாக கொடுத்திருக்க இது ஒன்றுதான் அவன் சொத்தாக இருந்தது. கூட்டாளிகள்தானே எப்போது வேண்டுமானாலும் தேவைக்கு வாங்கி கொள்ளலாம் என்று நினைத்தவனுக்கு பணம்தான் நண்பர்களையும் பகைவர்களாக மாற்றும் அப்போது புரியவில்லை..
மீண்டும் மீண்டும தீனாவிடம் இருந்து போன் வந்திருக்க.. ஒருவன் போனை ஆன்செய்யவும்.. “டேய் போன எடுக்க மாட்டிங்களா..?? எங்கடா...
சுமதியை தன் மடிக்கு கொண்டு வந்திருக்க இதுவரை அவன் உருவம் அவள் உள்ளத்தில் பதிந்தது இல்லை இப்போது அவனை கண்களால் நிரப்பிக் கொண்டாள்.. தானே அவனுக்கு எல்லா உறவாக இருக்க வேண்டும் மெதுவாக அவனை நெருங்கியவள் அவன் கழுத்தில் கைப்போட்டபடி அவன் கன்னத்தில் இதழ் பதிக்க எந்த வயதில் வாங்கினால் என்ன முத்தத்திற்கு என்று...
குணாவின் எளிதில் பழகும் குணம் தீனாவையும் தன் கூட்டுக்குள் இருந்து லேசாக வெளிவர செய்திருக்க, “உங்கள இங்க விட்டுட்டு வீட்டுக்கு போனா எனக்கு மனசே சரி இல்ல மாப்பிள்ள..!! நான் வரும்போது சுமதியில்லையா.. ஒருவேளை கோபம் குறையாம இருந்தா நீங்க கஷ்டப்படுவிங்கன்னு தோனுச்சு பசங்களுக்கும் லீவுதான் அதான் ஒரு பத்துநாளைக்கு இங்கன தங்கி உங்கள பார்த்துக்கலாம்னு...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 5
கமலாம்மா விறுவிறுவென வீட்டை நோக்கி நடக்க துவங்க, கண்களை துடைக்க துடைக்க கண்ணீர் நிற்கவில்லை.. தான் செய்தது எவ்வளவு பெரிய பாவம்.. எவ்வளவு பேர் இந்த குழந்தை பேருக்காக தவமாய் தவமிருந்து கோவில் கோவிலாய் செல்ல தன் கைக்கு வந்த குழந்தை செல்வத்தை இப்படி தெருவில் போட்டுவிட்டு வருவது...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 12
உண்மையிலேயே சுமதியால் இதை நம்ப முடியவில்லை..!! தீனா பார்க்க கரடு முரடாய் இருக்கிறான் என்ன வேலை பார்க்க கூடும்..?? ஏதேதோ யோசித்தாலே தவிர இது போல ஒரு குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தும் வேலை என்று கனவில் கூட நினைத்தது இல்லை... இந்த குடும்பத்தின் அலறலும் சாபமும் அவன் காதைக்கூட எட்டவில்லை...
காலையில் எழுந்ததும் கண் விழித்தவளுக்கு அங்கிருந்த ப்ரியனை பார்த்து மிகச் சாதாரணமாகவே இருந்தாள்.. அவளுக்கு அச்சமோ. பயமே எதுவுமே இல்லை..
அவளின். பார்வையை உணர்ந்தவன், "ஏன்டி பூட்டுன வீட்டுக்குள்ள ஒருத்தன் வந்து உட்கார்ந்துருக்கேன்.. கொஞ்சமாவது பயம் இருக்கா உனக்கு??"... என்றவனை பார்த்து கொட்டாவி விட்டவாறே...
கணவனை பார்க்கவும் இன்னும் கண்கள் கலங்கினாலும் அதில் நிம்மதி தெரிந்தது.. “இவங்கதாங்க தேனுவ தூக்கிட்டு வந்தாங்க..??” கமலாம்மாளை அறிமுகப்படுத்த,
கையெடுத்து கும்பிட்டு “எங்க உசுரயே திருப்பி கொண்டு வந்துருக்கிங்கம்மா.. இவ இல்லன்னா நாங்க ரெண்டுபேருமே இல்ல..!!” மகளோடு சேர்த்து மனைவியையும் அணைத்துக் கொண்டான்.. “அங்க எங்க பார்த்திங்க தேனுவ..??”
“நான் அங்கதான் தம்பி ஒரு வீட்ல வீட்டு வேலை பார்க்கிறேன்.. சாயங்காலமா வேலைமுடிச்சு வர்றேன்...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் – 7
தீனா சுமதியோடு வீட்டிற்குள் நுழைய ஏதோ பழைய சாமான்கள் வைத்திருக்கும் கடைக்குள் நுழைந்தது போல் இருந்தது.. இதென்ன வீடா..?? இந்த வீட்ட வைச்சிக்கிட்டா இவரு இங்க வாங்க இங்க வாங்கன்னு இவ்ளோ பில்டப் விட்டாரு..!!
வீடென்னவோ பெரிதாகத்தான் இருந்தது.. ஆனால் செங்கலும் மணலும் மட்டும் வைத்துக் கட்டியபடி மட்டும் இருக்க...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 19
மறுநாள் அதிகாலையிலேயே குணாவும் அவன் பிள்ளைகளும் தங்கள் வீட்டிற்கு கிளம்பியிருக்க வீடே வெறிச்சென்றிருந்தது.. ராசாத்தி அம்மாள் தன் பேத்தியை கொஞ்சிக் கொண்டிருந்தவர் ,
“இந்த பிள்ளைக இல்லாம வீடே நல்லாயில்லத்தா..?? இந்த தங்கப்பிள்ளையும் பாரேன் காலையில இருந்து அதுகள ஒவ்வொரு ரூமா போய் தேடிட்டு இருக்கு.. இருந்தாலும் தேவி மாதிரி ஒரு...
இருவரும் துண்டை காணோம் ..துணியை காணோம் என்று ஓடவும், சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை ஒரு முறை முறைத்தவன் “சாப்பிட மட்டும்தான் வாயத்திறக்கனும்..?? அத மீறி எதாச்சும் பேசினிங்க அடுத்து பேச வாயிருக்காது..!!” சுமதியின் கையை பிடித்து வீட்டிற்குள் கொண்டு வந்தவன் இறுக அணைத்திருந்தான்..
“ஏய் என்னடி.. கட்டினவன் நான் கையைக்கூட தொட்டதில்ல..!! கண்ட பயலும் கண்ட இடத்தில தொட வர்றான்..?? பேசாம கண்ண மூடிட்டு நிக்குற..?? என்ன இதுக்குத்தான்...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் -14
தீனாவும் தேனும் அவர்களுக்கென்று ஒரு உலகத்துக்குள் தங்களை பிணைத்துக் கொள்ள ராசாத்தி அம்மாளின் மனம் இப்போதுதான் நிறைந்தது.. அனாதையான தனக்கு இவர்கள் உறவு எவ்வளவு உன்னதமோ அது போலத்தானே தீனாவுக்கும் இருக்கும்..
மற்றவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ தீனாவை பத்து வயதில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர் ராசாத்தி அம்மாள்.. மற்றவர்களுக்கு தெரியாத...