EMT
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 4
சுமதி எவ்வளவுதான் பொறுத்து போனாலும் அண்ணி , அத்தை இருவரின் பேச்சும் அளவுக்கு மீற பாதி நேரம் அவளுடைய ஒழுக்கத்தை வைத்தே பேசினார்கள்.. அண்ணனிடம் சொல்லி தன்னால் இருவருக்கும் பிரச்சனை வருவதையும் விரும்பவில்லை.. முடிந்த அளவு பொறுத்து போனாலும் பாதி நேரம் அழுகையில் கரைந்தாள்..
தாய் தகப்பன் இல்லாதவளை...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 19
மறுநாள் அதிகாலையிலேயே குணாவும் அவன் பிள்ளைகளும் தங்கள் வீட்டிற்கு கிளம்பியிருக்க வீடே வெறிச்சென்றிருந்தது.. ராசாத்தி அம்மாள் தன் பேத்தியை கொஞ்சிக் கொண்டிருந்தவர் ,
“இந்த பிள்ளைக இல்லாம வீடே நல்லாயில்லத்தா..?? இந்த தங்கப்பிள்ளையும் பாரேன் காலையில இருந்து அதுகள ஒவ்வொரு ரூமா போய் தேடிட்டு இருக்கு.. இருந்தாலும் தேவி மாதிரி ஒரு...
சுமதிக்கு இப்போதுதான் குழந்தை தன்னுடைய குழந்தை என்று நினைத்து பேசுறாங்களோ.. ?? இதுல புருசன் வேறயா..?? அன்று தன் வீட்டில் நடந்ததை நினைத்துப் பார்த்தவள் நாம எதுக்கு வீட்டவிட்டு வந்தோம்..?? இன்னேரம் அண்ணே வந்திருக்குமா... நம்மள காணோம்னு தேடுமா..?? அண்ணனின் நியாபகத்தில் கண்ணீர் ஊற்ற... ராசாத்தி அம்மாளுக்கோ சுமதியை பார்த்து ஒரு சந்தேகம் கழுத்துல தாலியில்ல மெட்டி, வளையல்ன்னு எதுவுமே காணோம்.....
காலையில் எழுந்ததும் கண் விழித்தவளுக்கு அங்கிருந்த ப்ரியனை பார்த்து மிகச் சாதாரணமாகவே இருந்தாள்.. அவளுக்கு அச்சமோ. பயமே எதுவுமே இல்லை..
அவளின். பார்வையை உணர்ந்தவன், "ஏன்டி பூட்டுன வீட்டுக்குள்ள ஒருத்தன் வந்து உட்கார்ந்துருக்கேன்.. கொஞ்சமாவது பயம் இருக்கா உனக்கு??"... என்றவனை பார்த்து கொட்டாவி விட்டவாறே...
சுமதி சமைத்த பாத்திரங்களை ஹாலில் எடுத்து வைக்க அவன் உடைந்த பாட்டில் துண்டுகளை பொறுக்கி அந்த இடத்தை சுத்தப்படுத்த துவங்கினான்...
தீனா குளித்து வரும்போதே தேவியை அழைத்துபடி வர அருணும் தேவியும் மாமனிடம் ஓடி வந்திருந்தார்கள்.. தேவியை தூக்கி முத்தமிட்டவன், “இப்போ சொல்லுங்க செல்லக்குட்டி மாமா தலைமுடி நல்லாயிருக்கா..??”
அவன் ஈர கூந்தலை கோதிவிட்டவள் மூன்று விரல்களை மட்டும்...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 5
கமலாம்மா விறுவிறுவென வீட்டை நோக்கி நடக்க துவங்க, கண்களை துடைக்க துடைக்க கண்ணீர் நிற்கவில்லை.. தான் செய்தது எவ்வளவு பெரிய பாவம்.. எவ்வளவு பேர் இந்த குழந்தை பேருக்காக தவமாய் தவமிருந்து கோவில் கோவிலாய் செல்ல தன் கைக்கு வந்த குழந்தை செல்வத்தை இப்படி தெருவில் போட்டுவிட்டு வருவது...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 6
தீனா சுமதியோடும் குழந்தையோடும் நடக்க மூன்று நான்கு வீடுகள் கூட தாண்ட முடியவில்லை.. வலி, வேதனை பொறுக்கமுடியவில்லை.. மயக்கம் வேறு வருவது போலிருக்க அதற்கு மேல் முடியாதவன் அங்கிருந்த வீட்டுவாசலில் சுமதியை படுக்க வைத்து அங்கிருந்த கதவை படபடவென தட்ட இரண்டு நிமிடத்தில் கதவை திறந்த ஒரு சிறு பெண் தீனா...
தீனாவின் கோபக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் தீனாவின் வீட்டை நோட்டமிட கதவு, ஜன்னல் இல்லை.. எந்த பக்கமிருந்து பார்த்தாலும் தீனா சுமதியின் மிக அருகில் நிற்பது தெரியும்..
“நான் சொன்னா என்கிட்ட கேளு தீனா..?? சுமதி நீ உள்ள போ..!!”
“அம்மா என்னால ஏதும் பிரச்சனையா..?? நான் வேணா பாப்பாவோட எங்காச்சும் போயிருறேன்.. நீங்க ரெண்டுபேரும் இவ்வளவு நாள்...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 2
“போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா
கண்ணுல ரம்மு ஜின்னு
ஊத்துனா அத்தை பொண்ணு
போதைய ஏத்திகிட்டு ஆட போறேண்டா
வேணாண்டா வெட்டு குத்து
போடுடா டப்பான் குத்து
எனக்கு எல்லாருமே சொந்த காரண்டா..”
அங்கு ஒயின்ஸாப் பாரில் ஒரே சத்தமாக...
அடுத்தடுத்த நாட்கள் வேகமாய கரைய கோபி பதுங்கியிருந்தான்.. இரண்டு மூன்று நாட்கள் இந்த தெருவை ஆராய்ந்தவன் தீனா இருக்கும்வரை சுமதியை இங்கிருந்து கொண்டு செல்ல முடியாது...
குழந்தையை பார்த்தவன் அவனோட குழந்தையா இது..?? இவனுக்கு பொண்டாட்டி இல்ல போல..!! அதான் அதை பார்த்துக்கிட்டு அவன் ஆத்தாளுக்கு சமைச்சு போடுறாளோ.. ஆனா புத்திசாலிதான் கன்னிப்பொண்ணுன்னு சொன்னா ஏதும் பண்ணிருவான்னு எல்லார்க்கிட்டயும் விதவைன்னு...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 10
தீனாவை பார்க்கவும்தான் சுமதிக்கு போன உயிர் திரும்பி வந்தாற் போலிருக்க அவளை முறைத்தபடி வண்டியில் இருந்து இறங்கியவன் அவள் கைப்பிடித்து தன் அருகில் இழுத்திருந்தான் ..
“தேனு எங்க..??” இதுவரை கோபத்தை வார்த்தைகளில் காட்டியிருக்கிறானே தவிர ஒரு போதும் செயலில் இல்லை..
“அ.. அம்மா தூக்கிட்டு போயிருக்காங்க..”
அனைவரையும் திரும்பி ஒரு கோபப்பார்வை...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் – 7
தீனா சுமதியோடு வீட்டிற்குள் நுழைய ஏதோ பழைய சாமான்கள் வைத்திருக்கும் கடைக்குள் நுழைந்தது போல் இருந்தது.. இதென்ன வீடா..?? இந்த வீட்ட வைச்சிக்கிட்டா இவரு இங்க வாங்க இங்க வாங்கன்னு இவ்ளோ பில்டப் விட்டாரு..!!
வீடென்னவோ பெரிதாகத்தான் இருந்தது.. ஆனால் செங்கலும் மணலும் மட்டும் வைத்துக் கட்டியபடி மட்டும் இருக்க...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 13
தன்னைத்தான் கேட்டானா..?? நின்று திரும்பி பார்க்க அதற்கு எந்த அறிகுறியும் இல்லாதது போல குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் வேலையை மட்டும் மும்முரமாக பார்த்து கொண்டிருந்தான்.. சுமதிக்கே குழப்பம் இப்ப இவரு நம்மளத்தான கேள்விக்கேட்டாரு....??
தீனாவுக்கோ வாய்விட்ட பிறகுதான் இரவு சுமதி தன்னை வெளியில் விட்டு கதவடைத்தது நியாபம் வந்தது.. அடேய்...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 11
தீனா கதவடைக்க தாழிடும் சத்தம் கேட்டோ என்னவோ சுமதி வாரி சுருட்டி எழுந்து கொண்டாள்.. தீனாவை பார்க்கவும் அதிர்ந்து பின்னாலே சென்று சுவரோடு சுவராக பல்லி பல ஒட்டிக் கொள்ள, தண்ணி அடித்திருப்பான் போல நடை தடுமாறித்தான் வந்தது.. குழந்தையின் மெத்தைக்கு அருகில் வந்தவன் சுமதியை பார்த்து...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 18
“என்ன கமலா இப்போ சந்தோசமா இருக்கா..?? உன் மக பத்தாவதுல நிறைய மார்க் வாங்கிட்டா...?? இனி பெரிய படிப்பு படிக்க வைக்கலாம்தானே..??”
“அக்கா எல்லாம் திலகா அம்மாவோட தயவுதான் அவங்க மட்டும் இல்லைனா இன்னேரம் நானும் என்மகளும் செத்து மாசக்கணக்கா ஆகியிருக்கும்..”
“ இருந்தாலும் உனக்கு அழுத்தம் ஜாஸ்திதான்...?? உங்கள காணாம நான் எங்கெல்லாம் தேடினேன்...
சுமதியை தன் மடிக்கு கொண்டு வந்திருக்க இதுவரை அவன் உருவம் அவள் உள்ளத்தில் பதிந்தது இல்லை இப்போது அவனை கண்களால் நிரப்பிக் கொண்டாள்.. தானே அவனுக்கு எல்லா உறவாக இருக்க வேண்டும் மெதுவாக அவனை நெருங்கியவள் அவன் கழுத்தில் கைப்போட்டபடி அவன் கன்னத்தில் இதழ் பதிக்க எந்த வயதில் வாங்கினால் என்ன முத்தத்திற்கு என்று...
கணவனை பார்க்கவும் இன்னும் கண்கள் கலங்கினாலும் அதில் நிம்மதி தெரிந்தது.. “இவங்கதாங்க தேனுவ தூக்கிட்டு வந்தாங்க..??” கமலாம்மாளை அறிமுகப்படுத்த,
கையெடுத்து கும்பிட்டு “எங்க உசுரயே திருப்பி கொண்டு வந்துருக்கிங்கம்மா.. இவ இல்லன்னா நாங்க ரெண்டுபேருமே இல்ல..!!” மகளோடு சேர்த்து மனைவியையும் அணைத்துக் கொண்டான்.. “அங்க எங்க பார்த்திங்க தேனுவ..??”
“நான் அங்கதான் தம்பி ஒரு வீட்ல வீட்டு வேலை பார்க்கிறேன்.. சாயங்காலமா வேலைமுடிச்சு வர்றேன்...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 12
உண்மையிலேயே சுமதியால் இதை நம்ப முடியவில்லை..!! தீனா பார்க்க கரடு முரடாய் இருக்கிறான் என்ன வேலை பார்க்க கூடும்..?? ஏதேதோ யோசித்தாலே தவிர இது போல ஒரு குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தும் வேலை என்று கனவில் கூட நினைத்தது இல்லை... இந்த குடும்பத்தின் அலறலும் சாபமும் அவன் காதைக்கூட எட்டவில்லை...
“தீனா இப்ப சுமதிய அடிச்ச..??” ராசாத்தி அம்மாள் தீனாவோடு சண்டைக்கு கிளம்ப,
“நீதான் கெழவி அம்புட்டுக்கும் காரணம்..!! இவ வீட்டவிட்டு வான்னு சொன்னா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம கிளம்பி வந்திருவியா.. மரியாதையா வாங்க அங்க போகலாம்..”
குழந்தையோடு மெதுவாக எழுந்தவள் “நீங்க என்னை கொன்னு போட்டாலும் நானும் என் பொண்ணும் அந்த வீட்டு படிவாசல் மிதிக்க மாட்டோம்.. நல்ல வேளை...
எனை மாற்றிய தருணம்
அத்தியாயம் - 16
தீனா சுமதியை மாடிக்கு தூக்கிச் செல்ல அவன் முத்தத்தில் மூழ்கியிருந்தவளுக்கு கணவனின் வேகத்திற்கு ஈடு செய்ய முடியவில்லை.. அவன் முத்தமே அடுத்து செய்ய போகும் காரியத்திற்கு அச்சாரமாய் இருக்க சுமதியின் உடலுக்குள் ஒரு மெல்லிய நடுக்கம்.. அச்சமா, நாணமா, பயமா தெரியவில்லை ஆனால் அவனுடன் ஒத்துழைக்க மனம்...