Tuesday, July 14, 2026

    Arumpani 1

    0

    Arumpani Final 2

    0

    Arumpani 2

    0

    Arumpani Final 1

    0

    Arumpani `13

    0

    Arumpani

    Arumpani 3

    0
    3 ஆத்திசூடி – கடிவது மற பொருள் – யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே அபராஜிதன் தூக்கி எறிந்த காகிதத்தையே வெறித்துக் கொண்டிருந்தான். அதீத கோபத்தில் இருந்தான் அவன், ஒரு ஆழ்ந்த மூச்சை உள்ளெடுத்து பின் வெளியேற்றினான். கோபம் சற்று மட்டுப்பட்டதாக உணர்ந்தான். தந்தைக்கு போன் செய்ய போனவன் அழைக்காமலே நிறுத்திவிட்டான். ‘நாம பொறுப்பெடுத்து சந்திக்கிற முதல் பிரச்சனை இதை நாமே...

    Arumpani 4

    0
    4 ஆத்திசூடி – சொல் சோர்வு படேல் பொருள் – பிறருடன் பேசும் போது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே நீதிமன்ற வளாகம் இந்திரசேனா கையில் சில கேஸ் பைல்களுடன் எதையோ யோசித்துக் கொண்டே நடந்து வர “ஹலோ ஒரு நிமிஷம்” என்று அவளுக்கு முன் இடையிட்டு தடுத்த கைக்கு சொந்தக்காரனை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். அபராஜிதன் நின்றிருந்தான் அவள் முன்பு. ‘இவனா!!...

    Arumpani 14

    0
    14 ஆத்திசூடி – பேதைமை யகற்று பொருள் – அறியாமையை போக்கு இந்திரசேனா அகத்தியன் இப்போது இந்திரசேனா அபராஜிதனாகி ஒரு நாள் முடிந்திருந்தது. அடித்துக் கொண்டிருந்த அலாரத்தை மெல்ல எட்டி அணைத்தவள் ஆடையை சரி செய்துக் கொண்டு குளியலறை நோக்கிச் சென்றாள். குளித்து வேறு உடைக்கு மாறி வந்தவள் அறைக்கதவை திறந்து வெளியே வர கரிகாலன் பூஜையறையில் நின்றிருந்ததை பார்த்தாள். “எதுவும்...

    Arumpani 5

    0
    5 ஆத்திசூடி – குணமது கைவிடேல் பொருள் – நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே. “அப்பா எங்கே இருக்கீங்க??” அழைத்தது அபராஜிதன். “பத்திரிகை வைக்க வந்திருக்கேன் அபி. என்னப்பா விஷயம்??” “முடிச்சுட்டு எனக்கு கூப்பிடுங்கப்பா...” “நான் வைச்சுட்டு வெளிய தான் வந்தேன் அபி, சொல்லுப்பா” “நீங்க உடனே நம்ம ஸ்கூலுக்கு வரணும்ப்பா. ஒரு முக்கியமான முடிவெடுக்கணும்??” அதற்கு மேல் மகனை தோண்டி துருவாமல்...

    Arumpani 8

    0
    8 ஆத்திசூடி – பருவத்தே பயிர் செய் பொருள் – ஒரு செயலை செய்யும் போது அதற்குரிய காலத்திலே செய்ய வேண்டும். அபராஜிதனின் தங்கை அகல்யாவின் திருமண வரவேற்பு அன்று. பெண்ணின் தமையனாய் முன்னால் நின்று அனைத்தும் செய்துக் கொண்டிருந்தான் அவன். யாரும் எந்த குறையும் சொல்லிவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் அவனிடத்தில். ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்துக் கொண்டிருந்தான்....

    Arumpani 6

    0
    6 ஆத்திசூடி – தூக்கி வினை செய் பொருள் – உபாயம் அறிந்த பின் காரியத்தை தொடங்கு. இரவு வீட்டிற்கு வந்த அகத்தியன் கண்டது முகத்தை தூக்கி வைத்திருக்கும் மகளைத்தான். எப்போதும் கலகலவென்று இருக்கும் மகளின் முகம் வாடியிருப்பது பொறுக்கவில்லை அவருக்கு. “என்னாச்சு உன் பொண்ணுக்கு??” என்றார் தன் மனைவியினிடத்தில் மெல்ல. “தெரியலை வந்ததுல இருந்து இப்படித்தான் இருக்கா??” “கேட்கலை நீ??” “கேட்டேன் உங்க...

    Arumpani 37

    0
    37 ஆத்திசூடி – மாற்றானுக்கு இடம் கொடேல் பொருள் – பகைவன் உன்னை வெல்வதற்கு இடம் கொடுக்காதே. காரில் இருந்து இறங்கியது இந்திரசேனாவின் அன்னையும் தந்தையும் மற்றும் அவளின் சித்தி நாயகியும் தான். வந்தவர்களை வரவேற்று தகுந்த இருக்கையில் அமர வைத்து தானும் அவர்கள் அருகில் அமர்ந்திருந்தான் அபராஜிதன். இன்னும் இந்திரசேனா பள்ளிக்கு வந்திருக்கவில்லை. அவளுக்கு தான் அழைப்பு மேல்...

    Arumpani 7

    0
    7 ஆத்திசூடி – நிலையிற் பிரியேல் பொருள் – உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே. இந்திரசேனாவிற்கு புரிந்தது மாணிக்கவாசகத்தின் கூற்று என்னவென்று. ஆனால் அதை ஏற்றுக்கொள்ள தான் அவளுக்கு மனதில்லை. அதற்கு காரணம் அபராஜிதன் தான். இதே விஷயம் தன்னால் நடந்திருந்து அதை பிறகு மாணிக்கவாசகம் அவளிடத்தில் சொல்லியிருந்தால் கூட அவளுக்கு எதுவும் தோன்றியிருக்காது போல....

    Arumpani 31

    0
    31 ஆத்திசூடி – நொய்ய உரையேல் பொருள் – அற்பமான வார்த்தைகளை பேசாதே. “இருங்க சார் நான் உள்ள போய் பேசிட்டு வந்திடறேன்” என்று வேகமாய் உள்ளே விரைந்தவன் சாவதானமாய் வெளியே வந்தான். அவனிடத்தில் ஒரு தயக்கம் தெரிந்தது. “சார் கொஞ்சம் வெளிய போக வேண்டிய வேலை இருக்குன்னு சொன்னார்” என்று விழுங்கி விழுங்கி அவன் சொல்ல மாணிக்கவாசகத்தின் முகம்...

    Arumpani 9

    0
    9 ஆத்திசூடி – செய்வன திருந்தச் செய் பொருள் – செய்யும் செயல்களை தவறும் குறையும் இல்லாமல் செய்யவும். அபராஜிதன் ஏதோ வேலையாய் மேடை நோக்கிச் செல்ல அவனை பிடித்துக்கொண்டார் அவனின் தூரத்து உறவில் இருந்த சித்தி ஒருவர். “அபி... அபி...” என்று செல்லும் அவனை அழைக்க நின்று திரும்பி பார்த்தான் அவரை. “சொல்லுங்க சித்தி” “மாப்பிள்ளை பக்கத்துல நிக்கற பொண்ணு யாரு...

    Arumpani 10

    0
    10 ஆத்திசூடி – ஞயம்பட உரை பொருள் – கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி பேசு மகளின் திருமணம் முடிந்து அவள் மறுவீட்டிற்கும் வந்து சென்றிருந்தாள். இரண்டு மாதங்கள் தன்னைப் போல ஓடியிருந்தது. வீடே வெறிச்சென்று ஆகிப்போனது. ஆண்கள் இருவர் மட்டுமே என்றானது அவ்வீட்டில். கரிகாலனும் ஓரிரு மாதத்தில் தன் மூத்தப்பெண் வீட்டிற்கு கிளம்பிவிடுவார். அவருக்கு மகனை குறித்த கவலை...

    Arumpani 18

    0
    18 ஆத்திசூடி – துன்பத்திற்கு இடங்கோடேல் பொருள் – முயற்சி செய்யும் பொழுது வரும் துன்பத்திற்காக அஞ்சி அதனை விட்டு விடாதே. இந்திரசேனாவின் வீட்டிற்கு அவர்கள் வந்து சேர பதினோரு மணியாகி இருந்தது. அவர்கள் வண்டியின் சத்தம் கேட்கவும் நளினா வேகமாய் ஓடிவந்தாள். “என்ன அண்ணி எதுக்கு வேகமா ஓடி வர்றீங்க??” “வாசல்லவே நில்லுங்க அதைச் சொல்லத் தான் வந்தேன்” “ஏன்??” “ஆரத்தி எடுத்து...

    Arumpani 36

    0
    36 ஆத்திசூடி – மனந்தடு மாறேல் பொருள் – எந்த சூழ்நிலையிலும் மனக்கலக்கம் அடையாதே. “என்ன தம்பி எப்படியிருக்கீங்க??” என்றவாறே அபராஜிதனின் அருகே வந்து நின்றார் விநாயகம் நக்கலான சிரிப்புடன். “உங்க புண்ணியத்துல ரொம்ப நல்லாயிருக்கேன்” என்றான் அவன். “அப்புறம் என்ன விஷயமா இந்தப்பக்கம் உங்க பொண்டாட்டியை பார்க்க வந்தீங்களா??” “என் பொண்டாட்டியை கோர்ட்டுக்கு வந்து பார்க்க என்ன இருக்கு. அவளை வீட்டில...

    Arumpani 11

    0
    11 ஆத்திசூடி – சுளிக்கச் சொல்லேல் பொருள் – கேட்பவருக்கு கோபம் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர் கரிகாலன் மகளின் வீட்டிற்கு வந்து பவானியிடம் இந்திரசேனாவை பெண் கேட்டதும் அவருக்கு அப்படியொரு சந்தோசம். அவரிடம் தன் தங்கை வீட்டினரிடம் பேசிவிட்டு அவர்கள் அபிப்பிராயம் பற்றி சொல்வதாக சொல்லியிருந்தார். அவருக்கு அளவில்லாத சந்தோசம் இருந்தாலும் உரிமைப்பட்டவர்களிடம் கேட்கத்தானே வேண்டும். அவர் வந்து...

    Arumpani 12

    0
    12 ஆத்திசூடி – நன்மை கடைப்பிடி பொருள் – நல்வினை செய்வதை எவ்வளவு இடையூறு வந்தாலும் உறுதியாக தொடரவும். வீடே பரபரப்பாக இருந்தது, வீட்டில் உள்ள அத்தனை பேரும் அங்கு தானிருந்தனர். வீட்டின் செல்லச்சுட்டி அஸ்வினை கூட கிண்டர்கார்டன் அனுப்பவில்லை. அகத்தியன் கிளினிக்கிற்கு விடுமுறை விட்டிருந்தார் காலை வேளை மட்டும். மாணிக்கவாசகமோ தான் அன்று செய்ய வேண்டிய வேலைகளைனைத்தும் கேசவனிடம்...

    Arumpani 27

    0
    27 ஆத்திசூடி – அறனை மறவேல் பொருள் – தருமத்தை எப்போழுதும் மனதில் நினைக்க வேண்டும் இந்திரசேனா கண் விழித்த போது அபராஜிதன் அவள் கைப்பிடித்து அமர்ந்திருந்த தோற்றம் தான் கண்ணில் விழுந்தது. தலை கனத்தது அவளுக்கு, ‘என்னாச்சு தலை வலிக்குது எனக்கு. இவர் இங்க என்ன பண்றாரு’ என்று யோசித்தவள் அதை அவனிடத்தில் கேட்கவும் செய்தாள். “என்னாச்சு எதுக்கு இப்படி...

    Arumpani 15

    0
    15 ஆத்திசூடி – கேள்வி முயல் பொருள் – கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய். அபராஜிதன் சொன்னது தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா என்ற சந்தேகம் வேறு அவளுக்கு. கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தவள் “என்ன சொன்னீங்க??” என்றாள் அதை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு. “இனிமே நீ கோர்ட்டுக்கு போக வேண்டாம்” என்று ஒவ்வொரு வார்த்தையும்...

    Arumpani 25

    0
    25 ஆத்திசூடி – மண் பறித்து உண்ணேல் பொருள் – பிறர் நிலத்தை ஏமாற்றி அதன் மூலம் வாழாதே நீதிபதி அசோக்கின் வீட்டில் இருந்து வந்ததில் இருந்தே அபராஜிதன் அவளிடத்தில் ஒரு வார்த்தை கூட பேசியிருக்கவில்லை. வரும் வழியில் கூட இறுக்கமாகவே வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தான். அவனைப் பார்க்கவே அவளுக்கு அச்சமாக இருந்தது. தைரியமான பெண் தான் ஆனாலும்...

    Arumpani 35

    0
    35 ஆத்திசூடி – பீடு பெற நில் பொருள் – பெருமையை அடையும் படியான நல்ல நிலையிலே இரு. வாசலில் அழைப்பு மணி ஒலிக்க ‘இந்த நேரத்துல யாரா இருக்கும். அண்ணாவும் இந்துவும் அப்போவே கிளம்பி போயிட்டாங்களே. சாயங்காலம் தானே வருவாங்க’ என்ற யோசனை ஓட கதவை திறந்த அகல்யா எதிரில் நின்றிருந்தவனை கண்டதும் ஒன்றும் சொல்லாது கதவை...

    Arumpani 29

    0
    29 ஆத்திசூடி – சையெனத் திரியேல் பொருள் – பெரியோர்கள் நம்மை வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே அபராஜிதன் காலையில் நேரமாகவே பள்ளிக் கிளம்பிச் சென்றிருந்தான். இரண்டு நாட்களாகவே அவன் இப்படித்தான் கிளம்பிவிடுவதால் இந்திரசேனாவும் பெரிதாய் எதுவும் கண்டுக்கொள்ளவில்லை. பள்ளி ஆண்டு விழா வருவதாக ஒரு வாரம் முன்பே கூறியிருந்தான். ஆண்டு விழா அன்று இந்திரசேனா தன்னுடன் கட்டாயம் வர...
    error: Content is protected !!