Thursday, May 9, 2024

    Arumpani `13

    Arumpani 2

    Arumpani 35

    Arumpani 19

    Arumpani 10

    Arumpani

    Arumpani 30

    30 ஆத்திசூடி – நாடு ஒப்பனை செய் பொருள் – நாட்டில் (சமுதாயத்தில்) உள்ள மக்கள் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய். “வாப்பா மாணிக்கம் என்ன இந்த பக்கம் உன் காத்து வீசுது” “இன்னைக்கு இங்க ஒரு ஹியரிங் இருக்குப்பா சக்தி. ஆமா உனக்கு எப்படி போய்கிட்டு இருக்கு” “எங்கப்பா நமக்கெல்லாம் ஒரே சில்லறை கேசா தான் வருது. பெரிய பெரிய...

    Arumpani 21

    21 ஆத்திசூடி – நேர்பட ஒழுகு பொருள் – ஒழுக்கந் தவறாமல் நேர் வழியில் நட கரிகாலன் சிவகாசிக்கு சென்று ஒரு மாதம் ஓடிவிட்டது. வீட்டில் இருவர் மட்டுமே தான். ஆனால் இருவருக்குள்ளான பேச்சுவார்த்தை என்பது எப்போதும் பச்சைமிளகாயை கடிப்பது போன்று காரசாரமானதாகவே இருக்கும். அபராஜிதனை பொருத்த வரை அவனுக்கு தான் செய்வது சரியே என்ற எண்ணம் எப்போதும். அவன்...

    Arumpani 27

    27 ஆத்திசூடி – அறனை மறவேல் பொருள் – தருமத்தை எப்போழுதும் மனதில் நினைக்க வேண்டும் இந்திரசேனா கண் விழித்த போது அபராஜிதன் அவள் கைப்பிடித்து அமர்ந்திருந்த தோற்றம் தான் கண்ணில் விழுந்தது. தலை கனத்தது அவளுக்கு, ‘என்னாச்சு தலை வலிக்குது எனக்கு. இவர் இங்க என்ன பண்றாரு’ என்று யோசித்தவள் அதை அவனிடத்தில் கேட்கவும் செய்தாள். “என்னாச்சு எதுக்கு இப்படி...

    Arumpani `13

    13 ஆத்திசூடி – பொருள்தனைப் போற்றிவாழ் பொருள் – பொருள்களை வீண் செலவு செய்யாமல் பாதுக்காத்து வாழ் எவ்வளவு பதட்டத்தோடு அறையில் இருந்து வந்தாளோ அதைவிட அதிகமாய் அவளுக்கு குதூகலமாய் இருந்தது. பதட்டமெல்லாம் தூரப் போயிருந்தது. அவளின் மாற்றத்திற்கான காரணம் வேறு ஒன்றுமில்லை அவள் கண்ட காட்சி மட்டுமே. இந்திரசேனாவின் அண்ணி திவ்யா அவளை அழைத்துக்கொண்டு வெளியில் வர ஹாலில்...

    Arumpani 17

    17 ஆத்திசூடி – தொன்மை மறவேல் பொருள் – பழைமையை மறவாதிருக்க வேண்டும் “சாதனா” என்று அகத்தியன் அழைக்க “இதோ வர்றேங்க” என்று உள்ளிருந்து குரல் கொடுத்த சாதனா அடுப்பை அணைத்துவிட்டு வந்தார். “ஹ்ம்ம் சொல்லுங்க” என்றார் நெற்றியில் வழிந்த வியர்வையை புடவை முந்தானையால் துடைத்தவாறே. “உட்காரு” என்றவர் டேபிள் பேனை சுத்தவிட்டார். “என்ன திடீர்ன்னு என் மேல கரிசனம்” “எப்பவும் இருக்கறது தான்...

    Arumpani 20

    20 ஆத்திசூடி – சேரிடமறிந்து சேர் பொருள் – நீ பழகுபவர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என ஆராய்ந்து பின்பு பழகு. “அப்போ நீங்க என்னை பழிவாங்க தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க அப்படித்தானே” என்றாள். “அப்படியும் சொல்லிக்கலாம்” “அப்படின்னா என்ன அர்த்தம்??” என்றாள். “அதுவும் ஒரு காரணம் தான்” “சரி உங்களுக்கு கோபம் என் மேல தானே, நியாயமா என்னை மட்டும் தானே நீங்க...

    Arumpani 3

    3 ஆத்திசூடி – கடிவது மற பொருள் – யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே அபராஜிதன் தூக்கி எறிந்த காகிதத்தையே வெறித்துக் கொண்டிருந்தான். அதீத கோபத்தில் இருந்தான் அவன், ஒரு ஆழ்ந்த மூச்சை உள்ளெடுத்து பின் வெளியேற்றினான். கோபம் சற்று மட்டுப்பட்டதாக உணர்ந்தான். தந்தைக்கு போன் செய்ய போனவன் அழைக்காமலே நிறுத்திவிட்டான். ‘நாம பொறுப்பெடுத்து சந்திக்கிற முதல் பிரச்சனை இதை நாமே...

    Arumpani 2

    2 ஆத்திசூடி – ஓரஞ் சொல்லேல் பொருள் – எந்த வழக்கிலும் ஒரு பக்கம் பேசாமல் நடுநிலையுடன் பேசு. இந்திரசேனா இரவு படுக்க வெகு நேரமாகியது. காலையில் மிகத்தாமதமாகவே எழுந்திருந்தாள். கண்கள் எரிந்தது இன்னமும். அன்று முக்கியமான வழக்கின் அடுத்த கட்டம் அதற்கு தான் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள். குளித்து தன் அறையில் இருந்து வெளியே வந்தவள் நேரே சமையலறை செல்ல...

    Arumpani Final 2

    அபராஜிதன் அன்றைய நினைவில் இருக்க அவன் எண்ணத்தை கலைத்தது அவன் மனைவியின் பேச்சு. “சித்தா இன்னைக்கு ஸ்கூல்ல இப்படிலாம் பேசுவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை.சட்டுன்னு பேசிட்டாங்கல” என்றாள் அவள். பள்ளியில் அவரை பேச அழைத்த போது இறுதியில் அவரின் பேச்சு அபராஜிதனை பற்றி சொல்ல ஆரம்பித்தது. “உங்க எல்லாருக்கும் என்னோட சின்ன அறிவுரை என்ன தெரியுமா. தப்பு...

    Arumpani Final 1

    38 ஆத்திசூடி – மேன்மக்கள் சொற்கேள் பொருள் – நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட. “யோவ் எதுக்குய்யா என்னய அடிச்சே?? ஒரு பெரிய மனுஷன் செய்யற வேலையா இது??” என்று அந்த ஆள் தாம்தூம் என்று குதிக்க “இப்போ நீ உண்மையை சொல்லலை நான் போலீசை இங்க வரவழைப்பேன் அவங்க கேட்கிற விதத்துல கேட்பாங்க” “அப்போ நீ...

    Arumpani 1

    1 ஆத்திசூடி – ஆறுவது சினம் பொருள் – கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும். அழகான காலைப்பொழுது அந்த நீதிமன்ற வளாகம் பரபரப்பாக இருந்தது. ஆட்கள் வருவதும் போவதுமாக சுற்றிலும் இருந்தனர். காக்கி உடை அணிந்த காவலர்கள், கருப்பு கோட்டு அணிந்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பொதுமக்கள் என்று அனைவருமே கலந்திருந்தனர். முதல் மாடியில் இருந்த அந்த நீதிமன்ற வளாகத்திற்குள் மற்றவர்களுடன் நாமும் நுழைவோம்....

    Arumpani 35

    35 ஆத்திசூடி – பீடு பெற நில் பொருள் – பெருமையை அடையும் படியான நல்ல நிலையிலே இரு. வாசலில் அழைப்பு மணி ஒலிக்க ‘இந்த நேரத்துல யாரா இருக்கும். அண்ணாவும் இந்துவும் அப்போவே கிளம்பி போயிட்டாங்களே. சாயங்காலம் தானே வருவாங்க’ என்ற யோசனை ஓட கதவை திறந்த அகல்யா எதிரில் நின்றிருந்தவனை கண்டதும் ஒன்றும் சொல்லாது கதவை...

    Arumpani 28

    28 ஆத்திசூடி – கெளவை அகற்று பொருள் – வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு இந்திரசேனா சென்னையில் இருந்து கிளம்பும் போதே அவள் அன்னையிடமும் நாயகியிடமும் கேட்டுத்தான் கிளம்பியிருந்தாள் சிவகாசிக்கு. அப்பெண்ணுக்கு என்ன செய்ய வேண்டும் என்ன வாங்க வேண்டும் என்று ஒவ்வொன்றாய் கேட்டு வாங்கியும் இருந்தாள். தன் மாமனாரிடமும், அகல்யாவிடமும் கூட கேட்டிருந்தாள் என்னெல்லாம் செய்ய வேண்டும்...

    Arumpani 31

    31 ஆத்திசூடி – நொய்ய உரையேல் பொருள் – அற்பமான வார்த்தைகளை பேசாதே. “இருங்க சார் நான் உள்ள போய் பேசிட்டு வந்திடறேன்” என்று வேகமாய் உள்ளே விரைந்தவன் சாவதானமாய் வெளியே வந்தான். அவனிடத்தில் ஒரு தயக்கம் தெரிந்தது. “சார் கொஞ்சம் வெளிய போக வேண்டிய வேலை இருக்குன்னு சொன்னார்” என்று விழுங்கி விழுங்கி அவன் சொல்ல மாணிக்கவாசகத்தின் முகம்...

    Arumpani 25

    25 ஆத்திசூடி – மண் பறித்து உண்ணேல் பொருள் – பிறர் நிலத்தை ஏமாற்றி அதன் மூலம் வாழாதே நீதிபதி அசோக்கின் வீட்டில் இருந்து வந்ததில் இருந்தே அபராஜிதன் அவளிடத்தில் ஒரு வார்த்தை கூட பேசியிருக்கவில்லை. வரும் வழியில் கூட இறுக்கமாகவே வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தான். அவனைப் பார்க்கவே அவளுக்கு அச்சமாக இருந்தது. தைரியமான பெண் தான் ஆனாலும்...

    Arumpani 18

    18 ஆத்திசூடி – துன்பத்திற்கு இடங்கோடேல் பொருள் – முயற்சி செய்யும் பொழுது வரும் துன்பத்திற்காக அஞ்சி அதனை விட்டு விடாதே. இந்திரசேனாவின் வீட்டிற்கு அவர்கள் வந்து சேர பதினோரு மணியாகி இருந்தது. அவர்கள் வண்டியின் சத்தம் கேட்கவும் நளினா வேகமாய் ஓடிவந்தாள். “என்ன அண்ணி எதுக்கு வேகமா ஓடி வர்றீங்க??” “வாசல்லவே நில்லுங்க அதைச் சொல்லத் தான் வந்தேன்” “ஏன்??” “ஆரத்தி எடுத்து...

    Arumpani 4

    4 ஆத்திசூடி – சொல் சோர்வு படேல் பொருள் – பிறருடன் பேசும் போது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே நீதிமன்ற வளாகம் இந்திரசேனா கையில் சில கேஸ் பைல்களுடன் எதையோ யோசித்துக் கொண்டே நடந்து வர “ஹலோ ஒரு நிமிஷம்” என்று அவளுக்கு முன் இடையிட்டு தடுத்த கைக்கு சொந்தக்காரனை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். அபராஜிதன் நின்றிருந்தான் அவள் முன்பு. ‘இவனா!!...

    Arumpani 26

    26 ஆத்திசூடி – கொள்ளை விரும்பேல் பொருள் – பிறர் பொருளை கவருவதற்கு ஆசைப்படாதே ஒரு வாரம் எப்படியோ பறந்திருந்தது. இந்திரசேனா அபராஜிதனிடம் பேசுவதையே முற்றிலும் தவிர்த்திருந்தாள். அவளால் அன்றைய நிகழ்வை மட்டும் மறக்கவே இயலவில்லை. அவன் தள்ளாட்டத்துடன் வந்ததும் அதன் பின்னே நிகழ்ந்தவைகளும் நிழலாய் கண் முன்னே ஓடியது. அபராஜிதன் வாயிலிலேயே தள்ளாடிக் கொண்டு நிற்க இந்திரசேனாவிற்கு வந்த ஆத்திரத்திற்கு...

    Arumpani 9

    9 ஆத்திசூடி – செய்வன திருந்தச் செய் பொருள் – செய்யும் செயல்களை தவறும் குறையும் இல்லாமல் செய்யவும். அபராஜிதன் ஏதோ வேலையாய் மேடை நோக்கிச் செல்ல அவனை பிடித்துக்கொண்டார் அவனின் தூரத்து உறவில் இருந்த சித்தி ஒருவர். “அபி... அபி...” என்று செல்லும் அவனை அழைக்க நின்று திரும்பி பார்த்தான் அவரை. “சொல்லுங்க சித்தி” “மாப்பிள்ளை பக்கத்துல நிக்கற பொண்ணு யாரு...

    Arumpani 11

    11 ஆத்திசூடி – சுளிக்கச் சொல்லேல் பொருள் – கேட்பவருக்கு கோபம் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர் கரிகாலன் மகளின் வீட்டிற்கு வந்து பவானியிடம் இந்திரசேனாவை பெண் கேட்டதும் அவருக்கு அப்படியொரு சந்தோசம். அவரிடம் தன் தங்கை வீட்டினரிடம் பேசிவிட்டு அவர்கள் அபிப்பிராயம் பற்றி சொல்வதாக சொல்லியிருந்தார். அவருக்கு அளவில்லாத சந்தோசம் இருந்தாலும் உரிமைப்பட்டவர்களிடம் கேட்கத்தானே வேண்டும். அவர் வந்து...
    error: Content is protected !!