Monday, May 20, 2024

    Arumpani 1

    Arumpani 2

    Arumpani `13

    Arumpani Final 2

    Arumpani 14

    Arumpani

    Arumpani 21

    21 ஆத்திசூடி – நேர்பட ஒழுகு பொருள் – ஒழுக்கந் தவறாமல் நேர் வழியில் நட கரிகாலன் சிவகாசிக்கு சென்று ஒரு மாதம் ஓடிவிட்டது. வீட்டில் இருவர் மட்டுமே தான். ஆனால் இருவருக்குள்ளான பேச்சுவார்த்தை என்பது எப்போதும் பச்சைமிளகாயை கடிப்பது போன்று காரசாரமானதாகவே இருக்கும். அபராஜிதனை பொருத்த வரை அவனுக்கு தான் செய்வது சரியே என்ற எண்ணம் எப்போதும். அவன்...

    Arumpani 27

    27 ஆத்திசூடி – அறனை மறவேல் பொருள் – தருமத்தை எப்போழுதும் மனதில் நினைக்க வேண்டும் இந்திரசேனா கண் விழித்த போது அபராஜிதன் அவள் கைப்பிடித்து அமர்ந்திருந்த தோற்றம் தான் கண்ணில் விழுந்தது. தலை கனத்தது அவளுக்கு, ‘என்னாச்சு தலை வலிக்குது எனக்கு. இவர் இங்க என்ன பண்றாரு’ என்று யோசித்தவள் அதை அவனிடத்தில் கேட்கவும் செய்தாள். “என்னாச்சு எதுக்கு இப்படி...

    Arumpani 29

    29 ஆத்திசூடி – சையெனத் திரியேல் பொருள் – பெரியோர்கள் நம்மை வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே அபராஜிதன் காலையில் நேரமாகவே பள்ளிக் கிளம்பிச் சென்றிருந்தான். இரண்டு நாட்களாகவே அவன் இப்படித்தான் கிளம்பிவிடுவதால் இந்திரசேனாவும் பெரிதாய் எதுவும் கண்டுக்கொள்ளவில்லை. பள்ளி ஆண்டு விழா வருவதாக ஒரு வாரம் முன்பே கூறியிருந்தான். ஆண்டு விழா அன்று இந்திரசேனா தன்னுடன் கட்டாயம் வர...

    Arumpani 35

    35 ஆத்திசூடி – பீடு பெற நில் பொருள் – பெருமையை அடையும் படியான நல்ல நிலையிலே இரு. வாசலில் அழைப்பு மணி ஒலிக்க ‘இந்த நேரத்துல யாரா இருக்கும். அண்ணாவும் இந்துவும் அப்போவே கிளம்பி போயிட்டாங்களே. சாயங்காலம் தானே வருவாங்க’ என்ற யோசனை ஓட கதவை திறந்த அகல்யா எதிரில் நின்றிருந்தவனை கண்டதும் ஒன்றும் சொல்லாது கதவை...

    Arumpani 20

    20 ஆத்திசூடி – சேரிடமறிந்து சேர் பொருள் – நீ பழகுபவர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என ஆராய்ந்து பின்பு பழகு. “அப்போ நீங்க என்னை பழிவாங்க தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க அப்படித்தானே” என்றாள். “அப்படியும் சொல்லிக்கலாம்” “அப்படின்னா என்ன அர்த்தம்??” என்றாள். “அதுவும் ஒரு காரணம் தான்” “சரி உங்களுக்கு கோபம் என் மேல தானே, நியாயமா என்னை மட்டும் தானே நீங்க...

    Arumpani 19

    19 ஆத்திசூடி – கெடுப்ப தொழி பொருள் – பிறருக்கு கேடு விளைவிக்கும் செயலை செய்யாதே இரவு தான் மாணிக்கவாசகம் வீட்டிற்கு வந்தார். அபராஜிதன் வீட்டிலிருந்த மற்ற அனைவரிடமும் நன்றாகவே  பேசினான். மாணிக்கவாசகம் அவனிடம் பேச என்னவென்றால் என்ன என்பது போல இருந்தது அவன் பேச்சு. அவரும் அவன் ஏதோ கவனிக்காது விட்டிருப்பான் என்று எண்ணி மீண்டும் ஏதோ பேச...

    Arumpani 30

    30 ஆத்திசூடி – நாடு ஒப்பனை செய் பொருள் – நாட்டில் (சமுதாயத்தில்) உள்ள மக்கள் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய். “வாப்பா மாணிக்கம் என்ன இந்த பக்கம் உன் காத்து வீசுது” “இன்னைக்கு இங்க ஒரு ஹியரிங் இருக்குப்பா சக்தி. ஆமா உனக்கு எப்படி போய்கிட்டு இருக்கு” “எங்கப்பா நமக்கெல்லாம் ஒரே சில்லறை கேசா தான் வருது. பெரிய பெரிய...

    Arumpani 23

    23 ஆத்திசூடி – நூல் பல கல் பொருள் – அறிவை வளர்க்கும் நூல்களைப் படி “டேய் அண்ணா என்னடா சொல்லாம கொள்ளாம வந்து நின்னு சர்பிரைஸ் கொடுக்கறே எனக்கு” என்றாள் இந்திரசேனா முகிலனை கண்ட உற்சாகத்தில். “ஏன் உன் வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே சொல்லிட்டு தான் வரணுமா??” “நீ வர வேண்டாம்ன்னு யாரு சொன்னது... ஒரு வேளை நான் இந்த...

    Arumpani 22

    22 ஆத்திசூடி – ஊக்கமது கைவிடேல் பொருள் – முயற்சியை எப்போதும் கைவிடாதே நீதிமன்றத்தில் முக்கியமான வழக்கொன்று நடைப்பெற்றுக் கொண்டிருக்க கேசவன், மாணிக்கவாசகம் மற்றும் இந்திரசேனா மூவரும் அங்கு தானிருந்தனர். தீவிரமான விவாதம் அங்கு நடந்துக் கொண்டிருந்தது. மாணிக்கவாசகத்தின் மீது யாரோ சாய்வது போலிருக்க அவருக்கு புரிந்து போனது அது இந்திரசேனா என்று. யாரும் அறியாது அவள் தோளை தட்டினார்...

    Arumpani 26

    26 ஆத்திசூடி – கொள்ளை விரும்பேல் பொருள் – பிறர் பொருளை கவருவதற்கு ஆசைப்படாதே ஒரு வாரம் எப்படியோ பறந்திருந்தது. இந்திரசேனா அபராஜிதனிடம் பேசுவதையே முற்றிலும் தவிர்த்திருந்தாள். அவளால் அன்றைய நிகழ்வை மட்டும் மறக்கவே இயலவில்லை. அவன் தள்ளாட்டத்துடன் வந்ததும் அதன் பின்னே நிகழ்ந்தவைகளும் நிழலாய் கண் முன்னே ஓடியது. அபராஜிதன் வாயிலிலேயே தள்ளாடிக் கொண்டு நிற்க இந்திரசேனாவிற்கு வந்த ஆத்திரத்திற்கு...

    Arumpani 32

    32 ஆத்திசூடி – பழிப்பன பகரேல் பொருள் – பொய், கடுஞ்சொல், பயனில்லாத சொற்களை சொல்லாதே. அயர்ந்த உறக்கமில்லாது போனாலும் உறங்கிக் கொண்டிருந்தவன் உறக்கம் கலைந்து மெல்ல விழி திறந்து திறந்து மூடியவன் அறையில் இன்னமும் எரிந்து கொண்டிருந்த விளக்கை கண்டதும் அருகே திரும்பி பார்த்தான். இந்திரசேனா இன்னமும் வந்து படுத்திருக்கவில்லை. சட்டென்று எழுந்து அமர்ந்தவன் அருகே இருந்த தன்...

    Arumpani 24

    24 ஆத்திசூடி – இணக்கம் அறிந்து இணங்கு பொருள் – ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்பு அவர் நல்ல குணங்கள் உள்ளவரா எனத்தெரிந்த பிறகு அவருடன் நட்புக் கொள். “உன் சித்தப்பனுக்கு என்ன பைத்தியமா ஏன் நான் அந்த பணத்தை கட்ட மாட்டேனா. அவ்வளவு கூட என்னால செய்ய முடியாதாமா. நீ தான் அவருக்கு போன் பண்ணி சொன்னியா...

    Arumpani 34

    34 ஆத்திசூடி – நைவினை நணுகேல் பொருள் – பிறர் வருந்தத் தரும் தீவினைகளைச் செய்யாதே நீதிமன்ற வளாகம் அபராஜிதனால் நடந்து முடிந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அப்பெண் சித்திரலேகாவை அவன் சாதாரணமாய் எடைப் போட்டுவிட்டான். அன்று அவள் அவனை தவறாக பேசிய அன்று கூட அவள் ஏதோ மனரீதியாக பாதிக்கப் பட்டிருக்கிறாளோ அவள் வீட்டினரை அழைத்து பேசலாம் என்ற முடிவோடு தான்...

    Arumpani 33

    33 ஆத்திசூடி – காப்பது விரதம் பொருள் – தான் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் இந்திரசேனா தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தாள். அகல்யா விஷயத்தில் மொத்த முடிவையும் அவளே எடுக்க முடியாது. அதை எடுக்க வேண்டியவள் அகல்யா மட்டுமே, அகிலேஷ் சொல்வது ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும் அவனே முழு நேரமும் அகல்யாவுடன் இருந்துவிட முடியுமா. ஒன்று சம்மந்தப்பட்ட பெண்கள்...
    error: Content is protected !!