மரகத மாழையாய் நீ!
இங்கே ஹாலில்,
ராகவ், எழுந்து வந்தான். ஹாலில் அமர்ந்திருந்த மஹாவை பார்த்து “ஹேய்.. வா.. வா.. மஹா, அடையாளமே தெரியலை டா.. சூப்பரா இருக்க..“ என கூறி அமர்ந்தான்.
மஹா “அஹ.. உங்களை விடவா, அண்ணா.. நீங்க இன்னும் ஹண்ட்சமா இருக்கீங்க.. எப்படி இருக்கீங்க. “ என்றான் ஒருநிமிடம் இடைவெளி பின் தானே “சாரி எல்லாம் அம்மா...
மரகத மழையாய் நீ!..
4
அடுத்தடுத்த வருடங்களில்..
அம்மு மருத்துவம் படிப்பில் சேர்ந்தாள்.. சேலத்தில். எனவே விடுதி வாசம் அவள்.
மஹா, அடுத்த மூன்று வருடம் சென்று மீண்டும் இந்தியா வந்தான்.. தன் தந்தையின் இறப்பிற்கு.
அவர்களின் பழைய வீட்டை, விற்று நேர் செய்து.. தன் அன்னைக்கு, பாஸ்போர்ட் எடுத்து.. தன் அக்கா தாராவின் வீட்டில் விட்டு சென்றான்.
அடுத்த இரண்டு மாதத்தில்...
மரகத மழையாய் நீ!..
5
நல்ல பெரிய பெரிய அழகுக்காக, வளர்க்கப்படும் ஃபாம் மரங்கள் வரிசையாக அணிவகுக்க.. அதற்கு ஜோடியாக மின்கம்பங்களும் நிற்க, நடுவில் மேடான புல் தரை.. மதிலில் பெரிதாக மருத்துவமனையின் பெயர்.. உள்ளே வருவதற்கான வழியில்.. இன்று, சூரியின் வாகனத்தை முந்திக் கொண்டு, ஒரு சத்தமில்லா ஆம்புலன்ஸ் உள்ளே சென்றது. சூரி, தனது காரை...
அடிக்கடி சபதம் எடுத்துக் கொள்கிறான் தன்னுள் ‘தங்கை சிரிக்கிறாள், அப்படியே பழசை மறக்க வேண்டும்.. இந்த பேப்பர் மட்டும் வரட்டும்.. பிள்ளைக்கு நல்ல இடமாக பார்த்து, விசாரித்து.. இன்னொரு திருமணம் செய்து வைக்க வேண்டும்.. அவள் மனது புரிந்த ஒருவனை பார்க்க வேண்டும்’ என எண்ணிக் கொண்டிருந்தான், அதுவும் கொஞ்சம் ஆவேசமாக எண்ணிக் கொண்டிருக்கிறான்.
காரணம்,...
மரகத மழையாய் நீ!..
8
அடுத்த அடுத்த நாட்களில் அவளின் எண்ணிற்கு காலையில் மஹா, தான் ஜிம் செல்லும் போது ஒரு மெசேஜ் அனுப்பி விடுவான். அதை ஆசையாக செய்ய தொடங்கினான். என்னமோ, அவள் இன்னும் தனக்குத்தான் என.. அவளை பார்த்து.. வந்த நேரம் முதல் உள்மனம் சொல்லிக் கொண்டே இருக்கிறது, அவனிடம். எனவே, அவனுள், ஆதிகாலம்...
மரகத மழையாய் நீ!..
6
ஜனனி, வேலைக்கு சென்றாள், புதிதாக சேர்ந்த ஜும்பா வகுப்பிற்கும் சென்றாள். வேறு எந்த முன்னேற்றமும் இல்லாமல் நாட்கள் சென்றது.
அந்த ஞாயிறு, தாரா மறக்காமல் வீடியோ காலில் அழைத்தாள்.. ஜனனியை. ஆனால், ஜனனி ‘மருத்துவமனையில் இருக்கிறேன்’ என சொல்லி மெஸ்சேஜ் மட்டும் செய்து இருந்தாள்.
தாரா, ராகவ்விற்கு அழைத்து.. ப்ரித்வி, மதி என எல்லோரும்...
மஹா வீட்டற்கு வந்து விட்டாள். கதவை தட்ட.. மதியால் கதவை திறக்க முடியவில்லை. இரண்டு, மூன்று முறை போனில் அழைத்து.. அவரை எடுக்க செய்து, பேச வைத்து என ஜனனி, மெல்ல மெல்ல மதியை கதவை திறக்க வைத்தாள்.
மதி கதவை திறக்கும் போது கொஞ்சம் பரவாயில்லையாக இருந்தார்.. தலை சுற்றுகிறது என்றார்.. மற்றபடி நன்றாக...
சூரி வந்தான்.. மஹாக்கு, சந்தோஷம். ஜானுதான் வரவில்லை, தன்னை நட்பு வட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. இவன் வந்தது கொஞ்சம் சந்தோஷம். பேசிக் கொண்டிருந்தான் மஹா. தன் அன்னைக்கு அறிமுகப்படுத்தினான். மதி, அடுத்தமுறை ‘பொண்டாட்டியோடுதான் வரணும்’ என்றார்.
சூரி ‘கண்டிப்பா ஆன்ட்டி.. இப்போ டைம் இல்ல, நான் கிளம்பறேன்’ என்றவன், விடைபெற்று கிளம்பினான்.
மஹா, கிளம்பும் முன் தன்...
மரகத மழையாய் நீ!..
7
எல்லா இடத்திலும் மனம் நிறைந்த புன்னகையை சிந்ததான் ஆசை.. ஆனால், முடிவதில்லை.. வருத்தத்தில் ஒரு புன்னகை.. குழப்பத்தில் ஒரு புன்னகை.. கோவத்தில் ஒரு புன்னகை, நமக்கு அவமானம் நேரும் போது.. பொது இடத்தில் வரும் ஒரு அவஸ்த்தையான புன்னகை.. சில நேரங்களில் வாழ்க்கை நம்மை பாரபட்சமே இல்லாமல் படுத்தும் போது வரும்...
மஹா, இருந்த வேலையில் இவளை மறந்தான், இல்லை, சற்று தள்ளி வைத்தான். ‘இப்போ கூப்பிட்டால் பேச முடியாது.. அப்புறம், இதோ கொஞ்ச நேரம்தான் வேலை.. அது முடிச்சிட்டு பேசிடலாம், அவளை எப்படியாவது தனியா கூட்டி போயிடனும்’ என அவனுள்ளும் ஓடிக் கொண்டிருக்க.. நேரம் சென்றதே தெரியவில்லை அவனுக்கு.
இங்கே இவளோ, நிமிடத்திற்கு நிமிடம் போன் பார்த்தே.....
அங்கே பால்கனியில் அமர்ந்து புக் எடுக்க.. மனம் முழுவதும் தன் வீட்டிலேயே இருந்தது. மஹாக்கு அழைக்கலாமா வேண்டாமா.. என எண்ணம். அவன் ஏதும் ஏன்? என்னிடம் சொல்லவில்லை, என்ன பேசுகிறார்கள்.. என்னிடம் கேட்க வேண்டாமா.. என ஆயிரம் யோசனை ஜனனிக்கு. குழம்பியே அமர்ந்திருந்தாள்.
மஹா வந்தான்.. பெல் ஒலி கேட்டு, கதவை திறந்தாள் ஜனனி.
மஹாக்கு, ஜனனியை...
மஹா, தன் அன்னைக்கு என்ன சமாதானம் சொல்லுவது என தெரியாமல் அவரை கட்டிக் கொண்டான்.
மதி “நான் நாளைக்கு சித்தப்பா வீட்டில் பேசிடறேன்...” என்றார்.
மஹா “நானும் வரேன் ம்மா... ஈவ்னிங் கிளம்பு.. நானும் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்.. பேசலாம்” என்றான்.
இப்போது சீக்கிரமாக கிளம்பினான் மஹா, நேரமாக “அம்மா, லேட் ஆச்சு எனக்கு டிபன் வேண்டாம்“ என்றான்....
ஆனால், மஹாவின் கண்களுக்கு, அவளை காணாமல் இருக்கும் சக்தி இல்லையே.. எனவே கண்டுக் கொண்டான் கடந்தவளை “ஹேய்.. ஜானு,” என சொல்லி அழைத்தான்.
ஜனனிக்கு உண்மையாகவே பிடித்திருந்தது இந்த நொடி.. ‘கூப்பிட்டான் பாரு..’ என ஒரு வெட்டி பெருமை வந்த ஒட்டிக் கொண்டது சட்டென. பிறந்தநாள் விழாவில் பார்த்தது முதல், அவன் குறித்து ஒரு பரவசம்...
சற்று நேரம் எடுத்தும் ஜனனி கையை பிசைந்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.. வாய் பேசவேயில்லை.
மஹா திரும்பி பார்க்க.. ஜனனியின் நெற்றியில் வேர்வை துளிகள் காதோரமாக வழிந்துக் கொண்டிருக்க.. முன்பக்கம் வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
மஹா, தன் காரின் ac அளவை பார்க்க.. அது சரியாக இருக்க.. திடுக்கிட்டு “ஜானு.. என்னாச்சு” என்றான்.
ஜனனி, திருதிருவென விழித்தபடி திரும்பினாள்..
மஹா “என்ன”...
மரகத மழையாய் நீ!..
11
ராகவ் கார்த்திகேயன் ஜனனி மூவரும், காலையில் கால் டாக்ஸ்யில்தான் கோர்ட் வந்தனர். சூரியும் பார்கிங்க்கு பயந்து கார் எடுத்து வரவில்லை..
மஹாதான் அலுவலகத்திலிருந்து காரில் வந்திருந்தான். எனவே, அதை பார்க்கிங்கில் இருந்து எடுத்து வர சென்றான்.
அதற்குள் இங்கே.. வசந்த், சூரி ஜனனி நின்றிருந்த இடத்தின் அருகில் வந்திருந்தான். இருவரும் கவனிக்க வில்லை.. ஜனனி,...
மாமனார் “ம்.. ஒண்ணுமில்ல டா, இத அவன் சொல்லமாட்டான். நம்ம வீட்டு பெண் நீ.. அதனால் நானே சொல்றேன். காலேஜ்ஜில் ஒரு லவ். அந்த பாழா போன காதல்தான் எல்லாத்துக்கும் காரணம்.
ம்.. அந்த பெண் இவனை பிடிக்கலைன்னு சொல்லிடுச்சி போல.. அதை தாங்க முடியலை இவனால்.. குழந்தை மனசும்மா... அப்போ, கோவத்தில் காரேடுத்துட்டுப் போய்...
மரகத மழையாய் நீ!..
14
மஹா, உண்டு முடித்து.. ஜனனிக்கு, தனது மற்றொரு எண்ணிலிருந்து “தேங்க்ஸ்” என ஒரு மெசேஜ் அனுப்பினான்.
ஜனனி, பதில் ஏதும் அனுப்பவில்லை அதற்கு. அமைதியாக இருந்துக் கொண்டாள். அவனின் எண்ணையும் பிளாக் செய்யவில்லை.
மஹாக்கு, இது பழக்கம் என்பதால் அதை பெரிதாக எடுக்கவில்லை. ஆனாலும் மனது முரண்டியது ‘கேளு.. திரும்பியும் கேளு.. காபி ஷாப்...
மரகத மழையாய் நீ!..
9
மஹாதேவ் கிளம்பும் வரை.. ஜனனி தன் அறையிலிருந்து வெளியே வரவில்லை. ராகவ்விடமும், கார்த்திகேயனிடமும்.. மதி கேட்டு கேட்டு சலித்துப் போனார்.
காயத்ரி “அவ அப்படிதாங்க ஆன்ட்டி. வருவா.. நீங்க சாப்பிடுங்க” என்றாள்.
மதி “இல்ல, அவ வரட்டும் “ என அமர்ந்திருந்தார்.
மஹா, உண்டு தன் இருப்பிடத்திற்கு சென்றான். மதி ஆன்ட்டி மட்டும் இங்கேயே தங்கிக்...
மறுநாள் எப்போதும் போல லேஸியாக கடந்துக் கொண்டிருந்தது..
இன்று ஜனனியின் சமையல். தானே சமைப்பதாக சொல்லி, காயத்ரியை வரவேண்டாம்.. ‘டேக் ரெஸ்ட்’ என பெருந்தன்மையாக சொல்லிவிட்டாள்.
தன் தந்தையை ஹெல்பிற்கு வைத்துக் கொண்டு.. காலையில் வெற்றிகரமாக பூரி மசால் செய்தாகிவிட்டது. மதியம் இவள் பிரியாணி என சொல்ல.. ராகவ் ‘வேண்டாம்.. உன் பிரியாணிக்கு, சாம்பார் சாதம் பெட்டெர்.....
மரகத மழையாய் நீ!..
24
அந்த சாலை என்னமோ அவ்வளவு அழகா தெரிந்தது மஹாக்கு. தன் பேச்சை நிறுத்தவே இல்லை அவன்.. ‘அவள் எப்படி எல்லாம் தன்னை தொந்தரவு செய்தால்.. தன்னுள்ளே வந்தால்.. என மென்மையாக எடுத்துரைத்தான். ‘படிக்கும் போது பொத் பொத்துன்னு குதிப்பியே.. முதலில் கோவமாத்தான் வரும், போக போக.. காலேஜ் ப்பைனால் இயரில் எங்கடா.....