Saturday, August 1, 2026

    மரகத மாழையாய் நீ!

    மஹா வீட்டற்கு வந்து விட்டாள். கதவை தட்ட.. மதியால் கதவை திறக்க முடியவில்லை. இரண்டு, மூன்று முறை போனில் அழைத்து.. அவரை எடுக்க செய்து, பேச வைத்து என ஜனனி, மெல்ல மெல்ல மதியை கதவை திறக்க வைத்தாள். மதி கதவை திறக்கும் போது கொஞ்சம் பரவாயில்லையாக இருந்தார்.. தலை சுற்றுகிறது என்றார்.. மற்றபடி நன்றாக...
    மரகத மழையாய் நீ!.. 24 அந்த சாலை என்னமோ அவ்வளவு அழகா தெரிந்தது மஹாக்கு. தன் பேச்சை நிறுத்தவே இல்லை அவன்.. ‘அவள் எப்படி எல்லாம் தன்னை தொந்தரவு செய்தால்.. தன்னுள்ளே வந்தால்.. என மென்மையாக எடுத்துரைத்தான். ‘படிக்கும் போது பொத் பொத்துன்னு குதிப்பியே.. முதலில் கோவமாத்தான் வரும், போக போக.. காலேஜ் ப்பைனால் இயரில் எங்கடா.....
    சங்கர் குடும்பம் இங்கே தன் தங்கை நிர்மலாவுடன் தங்கிக் கொண்டது. புவனாவிற்கு ஒரு அக்கா மட்டுமே உடன் பிறந்தது. புவனாவின் தந்தை மட்டுமே நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறார்.. அவரை இந்த நேரத்தில் பதட்டப்பட வைக்க விரும்பாமல்.. தகவல் சொல்லவில்லை யாரும். லட்சுமணன் வண்டி ஓட்ட... வெங்கட் அருகில் அமர்ந்திருந்தார். தன் கிரமாத்தின் எல்லையை...
    மரகத மழையாய் நீ!.. 1௦ ஜனனிக்கு, அங்கு யார் இருக்கிறார்கள் என்ற எண்ணமெல்லாம் இல்லை.. தீர்ப்பு முடிந்து வெளியே வந்தாள்.. வந்தவள், தன் அண்ணனை கட்டிக் கொண்டு அமைதியாக நின்றாள். அவளின் இதயம் தாறுமாறாக துடித்துக் கொண்டிக்கிறது. அதை அவளால் உணர முடிகிறது. ‘எவ்வளவு பெரிய நரகம்... அதிலிருந்து தப்பித்தால் இப்படிதான் அதிரும் இதயம்..’ என தனக்கு...
    மரகத மழையாய் நீ!.. 8 அடுத்த அடுத்த நாட்களில் அவளின் எண்ணிற்கு காலையில் மஹா, தான்  ஜிம் செல்லும் போது ஒரு மெசேஜ் அனுப்பி விடுவான்.  அதை ஆசையாக செய்ய தொடங்கினான். என்னமோ, அவள் இன்னும் தனக்குத்தான் என.. அவளை பார்த்து.. வந்த நேரம் முதல் உள்மனம் சொல்லிக் கொண்டே இருக்கிறது, அவனிடம். எனவே, அவனுள், ஆதிகாலம்...
    மரகத மழையாய் நீ!.. 14 மஹா, உண்டு முடித்து.. ஜனனிக்கு, தனது மற்றொரு எண்ணிலிருந்து “தேங்க்ஸ்” என ஒரு மெசேஜ் அனுப்பினான். ஜனனி, பதில் ஏதும் அனுப்பவில்லை அதற்கு. அமைதியாக இருந்துக் கொண்டாள். அவனின் எண்ணையும் பிளாக் செய்யவில்லை. மஹாக்கு, இது பழக்கம் என்பதால் அதை பெரிதாக எடுக்கவில்லை. ஆனாலும் மனது முரண்டியது ‘கேளு.. திரும்பியும் கேளு.. காபி ஷாப்...
    ஹரே கிர்ஷ்ணா மரகத மழையாய் நீ!.. பத்து வருடத்திற்கு முன்.... பள்ளி விடுமுறை தினம்தான்.. ஆனாலும் பனிரெண்டாம் வகுப்பிற்கு அந்த மே மாதமும் பள்ளி உண்டு.. அத்தோடு ஸ்பெஷல் கிளாஸ் கூட. அதனை முடித்துக் கொண்டு.. பள்ளி வேனிலிருந்து இறங்கி, ஐந்து நிமிட நடையாக கொஞ்சம் பரபரப்பாக வந்தாள் ஜனனி.  என்னமோ இன்று கொஞ்சம் வயிற்று வலி.. அதனால், ஒன்றும்...
    மரகத மழையாய் நீ!.. 2 ஜனனி, வாசலிலேயே அப்படியே அமர்ந்திருந்தாள்.. தாரா வரும் வரை. தாரா, மஹாவின் அக்கா.. திருமணம் நிச்சியம் ஆகி இருக்கிறது. இரண்டு மாதத்தில் திருமணம். தாரா, வரவும்.. ஜனனி எழுந்து சென்று கேட் திறந்தாள். தாரா, அவளை பார்த்து புன்னகைத்துக் கொண்டே, தன் ஸ்கூட்டியை உள் செலுத்தினாள்.  ஜனனி, பதிலுக்கு உம்மென இருந்தாள்.  இதை கவனித்தாள் தாரா,...
    அங்கே பால்கனியில் அமர்ந்து புக் எடுக்க.. மனம் முழுவதும் தன் வீட்டிலேயே இருந்தது. மஹாக்கு அழைக்கலாமா வேண்டாமா.. என எண்ணம். அவன் ஏதும் ஏன்? என்னிடம் சொல்லவில்லை, என்ன பேசுகிறார்கள்.. என்னிடம் கேட்க வேண்டாமா.. என ஆயிரம் யோசனை ஜனனிக்கு. குழம்பியே அமர்ந்திருந்தாள். மஹா வந்தான்.. பெல் ஒலி கேட்டு, கதவை திறந்தாள் ஜனனி. மஹாக்கு, ஜனனியை...
    மரகத மழையாய் நீ.. 22 அங்கே, மதி.. காயத்ரியிடம்  அன்று, மஹா ஜன்னனியோடுடான தன் காதலை சொன்னதையும், அதன்பின் நடந்தவைகளையும்  சொல்லிக் கொண்டிருந்தார். கார்த்திகேயன் வந்தார் அப்போது. எப்போதும் போல.. மதியை “வாம்மா” என வரவேற்று.. தன்னறைக்கு சென்றுவிட்டார். காயத்ரி, காபி எடுத்து வந்து நின்றாள்.. இன்னும் மாமனாரை வெளியே காணவில்லை. தானே மாமனாரின் அறைக்கு சென்று பார்த்தாள்.....
    சூரி வந்தான்.. மஹாக்கு, சந்தோஷம். ஜானுதான் வரவில்லை, தன்னை நட்பு வட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. இவன் வந்தது கொஞ்சம் சந்தோஷம். பேசிக் கொண்டிருந்தான் மஹா. தன் அன்னைக்கு அறிமுகப்படுத்தினான். மதி, அடுத்தமுறை ‘பொண்டாட்டியோடுதான் வரணும்’ என்றார். சூரி ‘கண்டிப்பா ஆன்ட்டி.. இப்போ டைம் இல்ல, நான் கிளம்பறேன்’ என்றவன், விடைபெற்று கிளம்பினான்.  மஹா, கிளம்பும் முன் தன்...
    மஹா, இருந்த வேலையில் இவளை மறந்தான், இல்லை, சற்று தள்ளி வைத்தான். ‘இப்போ கூப்பிட்டால் பேச முடியாது.. அப்புறம், இதோ கொஞ்ச நேரம்தான் வேலை.. அது முடிச்சிட்டு பேசிடலாம், அவளை எப்படியாவது தனியா கூட்டி போயிடனும்’ என அவனுள்ளும் ஓடிக் கொண்டிருக்க.. நேரம் சென்றதே தெரியவில்லை அவனுக்கு. இங்கே இவளோ, நிமிடத்திற்கு நிமிடம் போன் பார்த்தே.....
     மரகத மழையாய் நீ!.. 4  அடுத்தடுத்த வருடங்களில்.. அம்மு மருத்துவம் படிப்பில் சேர்ந்தாள்.. சேலத்தில். எனவே விடுதி வாசம் அவள். மஹா, அடுத்த மூன்று வருடம் சென்று மீண்டும் இந்தியா வந்தான்.. தன் தந்தையின் இறப்பிற்கு. அவர்களின் பழைய வீட்டை, விற்று நேர் செய்து.. தன் அன்னைக்கு, பாஸ்போர்ட் எடுத்து.. தன் அக்கா தாராவின் வீட்டில் விட்டு சென்றான்.  அடுத்த இரண்டு மாதத்தில்...
    மரகத மழையாய் நீ!.. 9 மஹாதேவ் கிளம்பும் வரை.. ஜனனி தன் அறையிலிருந்து வெளியே வரவில்லை. ராகவ்விடமும், கார்த்திகேயனிடமும்.. மதி கேட்டு கேட்டு சலித்துப் போனார். காயத்ரி “அவ அப்படிதாங்க ஆன்ட்டி.  வருவா.. நீங்க சாப்பிடுங்க” என்றாள். மதி “இல்ல, அவ வரட்டும் “ என அமர்ந்திருந்தார். மஹா, உண்டு தன் இருப்பிடத்திற்கு சென்றான். மதி ஆன்ட்டி மட்டும் இங்கேயே தங்கிக்...
    மரகத மழையாய் நீ!.. 15 மஹா, சற்று நேரம் அமர்ந்திருந்தான் சோபாவில். அவளோ அவனை பார்ப்பதாக இல்லை. படித்துக் கொண்டே இருந்தாள்.. மஹாவிற்கு ‘இப்படி ஒருவன் விடாமல் பார்க்கிறேன், எப்படி இப்படி படிக்கிறா’ என முணுமுணுத்துக் கொண்டான். தன்னறையில் சென்று உடைமாற்றி வந்தான், உணவு உண்ண. அப்போதும் அவள் படித்துக் கொண்டிருக்க மஹா, தன் அன்னையிடம் “என்ன அவ...
    மரகத மழையாய் நீ!.. 3 மஹாவிற்கு, படிப்பை தவிர மற்ற எல்லாம் இரண்டாம் பட்சம்தான். எனவே, இரவில் விழித்திருந்து படித்தான்.. அவள் வரும் நேரங்களில் தூங்க பழகினான். இல்லை வெளியில் சென்றான். அவன் கண்ணில் தென்பட்டாலும்.. எப்போதும் போல உள்ளே சென்றான்.  ஆனாலும் யோசனை ‘ஏன் என்னை ஈர்க்கிறாள்.. திடீரென’ என அவனுக்கே கொஞ்சம் அதிர்ச்சிதான். ஆனாலும்.. மனதில்...
    மரகத மழையாய் நீ!.. 16 ம்.. காதல் என்பது உணர்வது. ஒரு பெண்ணுக்கு அல்லது ஆணுக்கு, அவர்களின் மனதுக்கு  பிரத்யேகமானவர்கள், உணர்த்துவது. இப்போது அதை, அந்த உணர்வை கடைபரப்பி விட்டான் மஹா. அதில் ஜனனிக்கு ஒரு சங்கோஜம், நான் இப்படி இருப்பதால்.. ஒருவேலை என்னிடம் சொல்லவில்லையோ என்ற எண்ணம். வசதியாக, அவன் அனுப்பிய முதல் முதல் செய்தி...
    அடிக்கடி சபதம் எடுத்துக் கொள்கிறான் தன்னுள் ‘தங்கை சிரிக்கிறாள், அப்படியே பழசை மறக்க வேண்டும்.. இந்த பேப்பர் மட்டும் வரட்டும்.. பிள்ளைக்கு நல்ல இடமாக பார்த்து, விசாரித்து.. இன்னொரு திருமணம் செய்து வைக்க வேண்டும்.. அவள் மனது புரிந்த ஒருவனை பார்க்க வேண்டும்’ என எண்ணிக் கொண்டிருந்தான், அதுவும் கொஞ்சம் ஆவேசமாக எண்ணிக் கொண்டிருக்கிறான்.  காரணம்,...
    மாசறு பொன்னே வருக!.. 3 வெங்கடேசன் புவனேஸ்வரி தம்பதியின் பெண்.. பத்மாவதி. வெங்கடேசனின் தம்பி லட்சுமணன். லட்சுமணன் நிர்மலா தம்பதியின் பிள்ளைகள் சாம்பவி, பார்த்திபன். வெங்கடேசன் லட்சுமணன் இருவரும்.. தென்னை விவசாயம்தான். பள்ளி படிப்பு மட்டுமே முடித்தனர். பின் எல்லாம் அந்த காடுதான். எந்த வம்பிற்கும் செல்லாதவர்கள். உழைப்பாளிகள்.. கௌரவமான.. பொறுப்பான.. மனிதர்கள் என பெயர் உண்டு ஊரில்.  பதினாறு...
    ஜனனி, வேலை முடித்து லஞ்ச் டைம்மில் சூரிக்கு அழைத்தாள். சூரி வேறு மருத்துவமனையில் இருந்தான்.  அவளின் அழைப்பை ஏற்று “சொல்லு ஜானு “ என்றான்.  ஜனனி “பார்க்கணும்... சூரி, எப்போ வர” என்றாள். அவளின் குரலில் ஏதும் மாற்றம் தெரியவில்லை.. நண்பனால் எதையும் உணர முடியவில்லை, உணர்ந்திருந்தால் அப்போதே வந்திருப்பான். எனவே சூரி “அவசரமா ஜானும்மா”...
    error: Content is protected !!