Saturday, August 1, 2026

    பிரிந்தோம் - இணைவோம்

    ஜெயிச்சாலும் தோத்தாலும் ஒன்னும் பிரச்சினை இல்லை என்று வாய் வார்த்தையாக சொன்னாலும் மனமோ தோற்றுவிட்டால் அதன்பிறகு மீண்டும் ஒரு வாய்ப்பு கூட கிடைக்காது என்ற எண்ணம் மட்டுமே அவனுக்கு அதிகம் இருந்தது.      இப்படியே இரண்டு நாட்கள் கழிய ஓட்டு எண்ணிக்கை நாளும் வந்தது., காலையில் எழுந்து குளித்து கிளம்பி ஓட்டு என்னும் இடத்திற்கு சென்றாலும்., ...
    10 நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்து விட்டால். நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும். - புத்தர்          நாட்கள் ஓடிக் கொண்டிருப்பது போலத்தான் தோன்றியது இன்றோடு பிரசாத்திற்கு தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது., கிட்டத்தட்ட திருமணமாகி 30 நாட்களுக்கு மேல் கடந்து இருந்தது.    இருவரின் வாழ்க்கையும் சுமுகமாக சென்றுகொண்டிருந்தது., இதையெல்லாம் யோசித்தபடி தன்னுடைய மாற்றங்களை...
    "சாப்பிட்டாச்சு தம்பி" என்று சொன்னாள்.         பானு பதிலுக்கு "அதெல்லாம் நேரத்துக்கு நேரம் கொட்டிக்கிறாங்க., அதுக்கெல்லாம் வெட்கம் மானம்"., என்று பேச தொடங்கவும்.,         பிரசாத் அவளை திரும்பி பார்த்தவன்.,  "அத்தான் ஊருக்கு போயிட்டாரே., நீ என்ன இன்னும் ஊருக்கு போகாமல் இருக்க"., என்று கேட்டான்.        "ஏன்டா இத்தனை நாள் நான் இங்க வந்துட்டு நாள் கண்கா ...
    9 உங்கள் வாழ்க்கை எந்த திசையில் செல்ல வேண்டும், என்பதை சரியாக நீங்கள் தீர்மானித்து விட்டால்,அந்த வானத்தையும் நீங்கள் எட்டலாம். உங்களை யாராலும் தடுக்க முடியாது. ஆகையால், உங்கள் குறிக்கோள் என்ன என்பதை உணருங்கள்!                           - புத்தர்            பிரசாத்தின் வீட்டிற்கு அழைத்து சென்ற பிறகு., சொர்ணத்தின் நடவடிக்கைகளை கண்ட கலா தான் ஹேமாவை மாடி அறையிலேயே...
    அவள் அதிர்ந்து அவன் முகம் பார்த்தவளிடம்., "கன்னத்தில் தானே முத்தம் கொடுத்தேன்., என்னமோ லிப்ஸ் ல கொடுத்த மாதிரி.,  உன் முகம் இப்படி போகுது"., என்று சொன்னான்.            அவன் கையை கஷ்டப்பட்டு தள்ளிவிட்டவள்., "பொய் சொல்லி., சீட்"., என்றாள்.            "நீ என்ன இப்படி சொல்லிட்ட.,  நான் சொன்ன வார்த்தையை காப்பாற்றுவேன்".,  என்று சொல்லியவன்.,  அவளிடம்...
    8 ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்து கொண்டாலும், எங்கு சென்று ஒளிந்து கொண்டாலும், தீய செயலைச் செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது.                - புத்தர்             திருமணம் முடிந்து உறவினர்கள்.,  நண்பர்கள்., என அனைவரும் செல்லவே நேரமாகி விட்டது., ஏற்கனவே "பிரசாத்  வீட்டிற்கு மணமக்களை அழைப்பதை நாளை வைத்துக்கொள்ளலாம் என்றும்.,  நேரேஅவர்கள் வீட்டுக்குப் செல்லட்டும்"., ...
    இன்னொரு வீட்டில் வாழப்போகும் பெண்ணான தன் பேத்திக்கு உட்கார்ந்து அறிவுரை சொல்லத் தொடங்கினார். கோபம் வந்தாலும் அமைதியாக கேட்டுக் கொண்டவளுக்கு கடுப்பு தான் வந்தது.,  'எதற்கெடுத்தாலும் விட்டுக்கொடுத்து போ.,  விட்டுக்கொடுத்து போ ன்னு சொன்னால் என்ன அர்த்தம்., நான் என்ன அவன் அடிமையா'., என்று தோன்றினாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.,           அவள் முகம்...
    7 உன் வாழ்வில் உண்மையும் அன்பும் நிறைந்திருந்தால், எப்போதும் உன் வாழ்வு மகிழ்ச்சியாகவே இருக்கும்.    - புத்தர்         கல்யாண வீட்டிற்கான கலை இருவர் வீட்டிலும் வந்திருந்தது.,  வீட்டில் உறவினர்களும் நண்பர்களும்  வருவதும் போவதுமாக இருக்க வீடு கல்யாணத்திற்கு உரிய கலையோடு ஜேஜே என்றிருந்தது.              ஹேமாவின் வீட்டில் ஹேமாவின் அம்மா ஹாலில் அமர்ந்து இருக்கும் போது., "ஏங்க...
    "பின்ன என்னடி பேசுற., அறிவுகெட்ட தனமா என்ன கேக்குற.,  கல்யாணம் தான் பேசிட்டு இருக்கோம் ன்னு தெரியும் இல்ல.., பேச்சுவார்த்தை போய்ட்டு இருக்குன்னு தெரியும் தானே..,       அதை பற்றியே பேசினா., உனக்கு ஒரு மாதிரி இருக்குமே ன்னு., உனக்காக தான் அதை பத்தி பேசாம இருந்தோம்.,  உடனே அப்படியே விட்டுட்டாதா உன் நினைப்பா..,  எல்லாம்...
    6 தீமையை  நன்மையால் வெல்லுங்கள். பொய்யினை உண்மையால்  வெல்லுங்கள்.               - புத்தர்            அலுவலக வேலையில் தன்னை முழுதாக ஈடுபடுத்திக் கொண்ட ஹேமாவை பார்க்கும் போது குழலிக்கு சற்று யோசனையாக இருந்தது.,        'என்ன இது மாப்பிள்ளை என்று சொல்லி வந்தவன்., பார்த்து விட்டு சென்று ஒரு வாரம் ஆகிறது., இவள்...
    பின்பு தயாளனே நோக்கி "மாமா நம்ம சொந்தத்துல  பார்த்திருந்தால் கூட இந்த அளவுக்கு அழகான பொண்ணு கிடைச்சிருக்காது., அவ்ளோ அழகா இருக்கு பொண்ணு., எந்தவித மேக்கப்பும் இல்லாமல் அவ்வளவு நல்லா இருக்கு.,  பார்த்தாலே தெரியுது துளி மேக்கப் கூட கிடையாது., ரொம்ப நிறம் ன்னு  சொல்ல முடியாது.,  நிறம் கம்மி ன்னு சொல்ல முடியாது.,...
    5 இந்த உலகில் எப்போதும் நிலைத்திருக்கும் சக்தி உண்மைக்கு தான் உண்டு.                 - புத்தர்             கல்யாணப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி பத்து நாட்கள்  கடந்திருந்தது.,        இப்போது அவளைப் பார்ப்பதற்காக அவள் வேலை செய்யும் கம்பெனிக்கு அருகில் உள்ள ஐஸ்கிரீம் பார்லரில் அவளின் வரவுக்காக காத்திருந்தான் பிரசாத்.          அலுவலகத்தில் இருந்து கிளம்ப வேண்டிய ஹேமாவோ  "இவங்கள எல்லாம் என்னதான்...
    சரி சுற்றுவட்டாரத்தில் சொந்தத்தில் சொல்லி வைக்கலாம்., திருமண தகவல் நிலையத்திலும் பதிந்து வைக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தனர்.        பாட்டி கேட்டுக் கொண்டே இருந்தவர் இன்னும் வேறு எந்தெந்த கோயில்களுக்கு இவளை போய் வர சொல்லலாம் என்பதை பற்றி யோசனையோடு இருந்தார்., அவள் கோயிலுக்கு செல்வது பற்றியும்  அவளுடைய விரதங்களை பற்றியும் பாட்டி அறிந்திருந்தால்., இன்னும்...
    4 உண்மைக்கு மகத்தான சக்தி உண்டு. அதை எவராலும் மாற்றிடவோ மறைத்திடவோ இயலாது. உண்மையை அழிக்கும் சக்தி எவருக்கும் இல்லை.                      - புத்தர்                 கார் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது.,  காரில் வேகமாக டிரைவ் செய்து கொண்டிருந்தான் பிரசாத்.,  அவனுக்கு துணையாக அவனது நண்பன் இருந்தான்.            எதுவும் பேசாமல் பிரசாத் ரோட்டை மட்டும் பார்த்தபடி காரை...
    3 நிம்மதிக்கான இரண்டு வழிகள். விட்டு கொடுங்கள். இல்லை விட்டு விடுங்கள். - புத்தர் காலை தூக்கம் கலையும் முன் அலைபேசியின் அழைப்பு ஹேமாவை அழைக்க.., தூக்க கலக்கத்தோடு எடுத்து ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து பார்த்தவளுக்கு., அது தன் வீட்டிலிருந்து வரும் அழைப்பு என தெரிய போனை எடுத்து காதில் வைத்து தூக்க கலக்கத்தோடு "ஹலோ"., என்றாள். மறு...
    ஜோசியர் அவரை பார்த்தபடி "அம்மா உங்களுக்கு நான் ரொம்ப நாளா ஜாதகம் பார்க்கிறேன்., உங்க குடும்பத்திற்கு கெடுதலானது எதுவும் சொல்ல போறது கிடையாது., ஆனா நீங்க சொல்ற இந்த பொண்ணுங்க., உங்க அளவுக்கு வசதியான பொண்ணுங்க வீட்டு ஜாதகம் சொல்றீங்க.,  அப்படி இருக்கும் போது தம்பியோட ஜாதகப்படி இப்படிப்பட்ட பொண்ணுங்க அமையாது., தம்பிய பொறுத்தவரைக்கும் அவருக்கு...
    2     வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.                      - புத்தர்               கோயம்புத்தூரில் மிகப்பெரிய அரசியல் பெரும் புள்ளியான முன்னாள் அமைச்சர் இன்னாள் எம்.பி பதவியில் இருப்பவர் குடும்பத்தில் மாலை வேளையில் அனைவரும் ஹாலில் கூடியிருந்தனர்.          "கட்சியில் சீட் கேட்டு இருக்கீங்க ன்னு., சொல்றீங்க.,  சரி தான் அதை பேப்பரிலும்  போட்டாச்சு., எத்தனை பேர் சீட்டு கொடுக்கறதுக்கு...
    " சரி சரி எல்லாத்தையும் எடுத்து வை"., என்று அவரும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.          அப்போது தான் சொர்ணா எதுக்கும் நாளைக்கு சின்னவனுக்கு ஜாதகம் பார்க்கும் போது கல்யாணம் நேரம் கூடி இருக்கா ன்னு கேளுங்க., ஏற்கனவே நம்ம பார்க்கனும்னு சொல்லிட்டுத்தான் இருக்கோம்., இவன் தான் இப்ப வேண்டாம்., இப்ப வேண்டாம் ன்னு தள்ளி...
    மூவருமே பிஇ முடித்த பெண்கள்.,  மூவரும் வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகிறது., ஒரே கம்பெனியில் வேலை பார்க்கின்றனர்.        ஹேமா மட்டும் வேலையில் சேர்ந்த புதிதில் இருந்து மாலை நேர கல்லூரியில் எம்பிஏ சேர்ந்து படிக்க தொடங்கியிருந்தாள்., தற்சமயம் அவளது படிப்பு முடியும் தருவாயில் இருக்கிறது.          கல்லூரி தினங்களில் அவள் வேலை அதிகம் இருந்தால்...
                       பிரிந்தோம் - இணைவோம் 1 அமைதியை விட உயர்வான சந்தோசம் இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை.                                   - புத்தர்            காலை நேரம் அலுவலகம் செல்லும் பரபரப்பில் இருந்தது  அந்த வீடு. பெண்கள் மட்டும் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர்.        "எப்படியோ நம்ம...
    error: Content is protected !!