Saturday, August 1, 2026

    பிரிந்தோம் - இணைவோம்

    "பின்ன என்னடி பேசுற., அறிவுகெட்ட தனமா என்ன கேக்குற.,  கல்யாணம் தான் பேசிட்டு இருக்கோம் ன்னு தெரியும் இல்ல.., பேச்சுவார்த்தை போய்ட்டு இருக்குன்னு தெரியும் தானே..,       அதை பற்றியே பேசினா., உனக்கு ஒரு மாதிரி இருக்குமே ன்னு., உனக்காக தான் அதை பத்தி பேசாம இருந்தோம்.,  உடனே அப்படியே விட்டுட்டாதா உன் நினைப்பா..,  எல்லாம்...
    15    அதிகமாக பேசுவதால் மட்டும் ஒருவன் அறிஞனாகி விட மாட்டான்.      - புத்தர்        பாட்டி வந்து கேள்விக்கணைகளை வைத்துவிட்டு சென்ற பிறகு., டிடெக்டிவ் ஏஜென்சிகளை தீவிரமாக அலச சொல்லியிருந்தான்.,        அது மட்டுமல்லாமல் அவளைப் பற்றிய கல்லூரி கால விஷயங்களிலிருந்து அனைத்தையும் தோண்டித் துருவ தொடங்கியிருந்தான்.,          கல்லூரியில் படித்த நட்புகளிலிருந்து  தீவிர விசாரணையில் இறங்கியிருந்தது டிடெக்டிவ் ஏஜென்சி.,...
    "சரிங்க தம்பி., நான் போய் அவரை கூட்டிட்டு வருறேன்"., என்று சொல்லி விட்டு சென்றவர் ஆட்டோ டிரைவரை அழைத்து வந்தார்.         ஆட்டோ டிரைவர் வந்தவர்., "வணக்கம் சார்"., என்று சொல்லியபடி நின்றார்.        எழுந்து நின்று வரவேற்றவன்.,  "உட்காருங்க" என்று சொன்னான்.,    "இல்லைங்க சார்"., என்று சொல்ல., "உட்காருங்க" என்று கட்டாயப்படுத்தி தன் அருகில் அமர...
    13 உயிர் நண்பன் என்பவன் தக்க நேரத்தில் சரியான உதவிகளை செய்பவன் தான். அந்த நட்பை விட்டு விடக் கூடாது. - புத்தர்            மறுநாள் காலையில் எதுவும் நடவாதது போல எழுந்து நடமாடியவனை பார்க்கும் போது நண்பனுக்கு வருத்தமாகத்தான் இருந்தது.,        நண்பனோ அவனிடம் "ஏண்டா ஒரு டிடெக்டிவ் ஏஜென்ஸியில் சொன்னா., எல்லாம் விசாரிச்சு கண்டுபிடித்து விடுவார்களே"., என்று சொன்னான்.            அவனைப்...
    பிரண்டு கிட்ட வச்சு தானே ஜோசியம் பார்த்தார்கள்.,அரசியலுக்கு வருவது தான் உன்னை கல்யாணம் பண்ணினான் என்று சொன்னதால் கூட இருக்கலாம்., அவளுக்கு அந்த கோபத்தில் கூட இருக்கலாம்"., என்று சொன்னான்.       அவர்களுக்கும் நடந்த பிரச்சனை ஓரளவுக்கு தெரியும் என்பதால் மற்றவர்கள் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.       பாட்டியோ., "ஆமாடா அவங்களுக்கு இது சாதாரணம்., ஆனால் நமக்கு...
      23           நீ செய்த செயல்கள் ஒவ்வொன்றும்  உன் நிழல் போல உன்னை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அது நல்லதாக இருந்தாலும் சரி., கெட்டதாக இருந்தாலும் சரி.                                        ...
    இன்னொரு வீட்டில் வாழப்போகும் பெண்ணான தன் பேத்திக்கு உட்கார்ந்து அறிவுரை சொல்லத் தொடங்கினார். கோபம் வந்தாலும் அமைதியாக கேட்டுக் கொண்டவளுக்கு கடுப்பு தான் வந்தது.,  'எதற்கெடுத்தாலும் விட்டுக்கொடுத்து போ.,  விட்டுக்கொடுத்து போ ன்னு சொன்னால் என்ன அர்த்தம்., நான் என்ன அவன் அடிமையா'., என்று தோன்றினாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.,           அவள் முகம்...
    ஜோசியர் அவரை பார்த்தபடி "அம்மா உங்களுக்கு நான் ரொம்ப நாளா ஜாதகம் பார்க்கிறேன்., உங்க குடும்பத்திற்கு கெடுதலானது எதுவும் சொல்ல போறது கிடையாது., ஆனா நீங்க சொல்ற இந்த பொண்ணுங்க., உங்க அளவுக்கு வசதியான பொண்ணுங்க வீட்டு ஜாதகம் சொல்றீங்க.,  அப்படி இருக்கும் போது தம்பியோட ஜாதகப்படி இப்படிப்பட்ட பொண்ணுங்க அமையாது., தம்பிய பொறுத்தவரைக்கும் அவருக்கு...
    11 உங்கள் வாழ்நாளில் எதை செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள். அதுவே உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும். - புத்தர்           நித்யானந்தனும் கலாவும் அவன் அம்மாவோடு திருமணம் முடிந்த கையோடு கிளம்பி வந்தனர்.       அவர்கள் வரும்போது இரவு வெகு நேரமானதால் அவரவர் அறையில் சென்று அடங்கினார்.,        அன்று விருந்து முடிந்து இரவு கிளம்ப வேண்டும் என்று பிரசாத் அவசரப்படுத்தினான்.,          தயாளன் தான்...
    கூட்டத்தில் இருந்ததாலோ என்னவோ குழந்தை அழுதுகொண்டே இருந்தான்., ஹேமாவும் தோளில் போட்டு தட்டி கொடுக்க முயற்சி செய்தாள். ஆனால் அவன் அழுகை மட்டும் நிற்கவே இல்லை.    பாட்டி சற்று கை வைத்தியம் பார்க்க அழுகை மட்டுப்பட்டு சிணுங்கலில் வந்து நின்றது.        ஆனாலும் அவ்வப்போது வீறிட்டு அழுதான் அவளும் சாப்பாடு ஊட்ட முயற்சி செய்ய தட்டிவிட்டான்.,...
    18 ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு.  ஆனால், எல்லாம் தெரியும் என்று  நினைப்பவன் முழு மூடன்.                              - புத்தர்        பேச்சின்றி இந்த இடமே அமைதியாய் இருக்க., அறைக்குள் இருந்தவளுக்கு மனம் படபடவென அடித்துக்கொண்டது.            வினோத் மற்றும் பெரியவர்கள் அனைவரும் அவரவர் தரப்பு பேச்சுகளை பேசும் போதுதான்., தான் எவ்வளவு பெரிய தவறு...
    அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தாள்., "ஒரு அறை இட்லியாவது சாப்பிட்டா தான் பசி அடங்கி  நல்ல தூங்குவான்., இடையில் எந்திரிச்சா பால் கொடு"., என்று சத்தமாக சொன்னார்.,        "பாட்டி"., என்றாள் பல்லை கடித்த படி.,           "நீ முதல்ல வாய மூடிட்டு போ.,  என்கிட்ட பேசாத., உன்ன பார்த்தாலே எனக்கு கோவம் தான் வருது"., என்று...
    21       நம் எண்ணங்கள் யாவும், பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. பிறருக்கு நன்மையையும்  ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும்.                          - புத்தர்        காலை நேரம் எப்போதும் போல அவள் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்., அவன் கிளம்பும் நேரம் என்பது தெரிந்ததால் அவனுக்கான உணவுகளை டைனிங் டேபிளில் எடுத்து வைத்தவள்., குழந்தைக்கு பாட்டி சாப்பாடு...
    "என் பையன் உன்ன பிடிக்காமல் தான் கல்யாணம் பண்ணினான்.,  அரசியல்ல ஜெயிக்கணும்னா இந்த ஜாதகத்தில் உள்ள பொண்ண கல்யாணம் பண்ணா நல்லா இருக்கும்னு சொன்னாங்க..,  அதுக்கு தான் கல்யாணம் பண்ணினான்.,  நம்பாட்டி அவன் பிரெண்ட் கிட்ட கேளு".,  என்று சொன்னவர்.,           ப்ரண்ட் இடம் பேசியதை எல்லாம் சொல்லி விட்டு.,  அவன் மறுபடி மாற்றி பேசியதையும்...
    2     வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.                      - புத்தர்               கோயம்புத்தூரில் மிகப்பெரிய அரசியல் பெரும் புள்ளியான முன்னாள் அமைச்சர் இன்னாள் எம்.பி பதவியில் இருப்பவர் குடும்பத்தில் மாலை வேளையில் அனைவரும் ஹாலில் கூடியிருந்தனர்.          "கட்சியில் சீட் கேட்டு இருக்கீங்க ன்னு., சொல்றீங்க.,  சரி தான் அதை பேப்பரிலும்  போட்டாச்சு., எத்தனை பேர் சீட்டு கொடுக்கறதுக்கு...
    அவள் அருகில் வந்த அவள் அப்பா தான் "நீ இப்படி பண்ணுவேன்னு அப்பா கொஞ்சம் கூட எதிர்பார்க்கலாமா.,  எதனாலும் வீட்ல பேசி இருக்கணும்., நீ இப்படி பண்ணதுக்கப்புறம்., நாங்க வருத்தப்பட்டு  நினைச்சது நாங்க எங்க பிள்ளையை சரியா வளர்க்கலை ன்னு தான் நினைச்சோம்., அப்படி என்ன கோபம் பொம்பள பிள்ளைக்கு.,  இருக்கட்டுமே பேசினாங்க..,எத  பேசினாலும்...
    "அண்ணி கொஞ்சம் தேங்கா எண்ணெய் எடுத்து வரீங்களா".,என்று கேட்டான்.,         "என்ன ஆச்சு தம்பி"., என்று கேட்டாள்.    " எடுத்துட்டு வாங்க"., என்று சொன்னவன்.,  எடுத்துட்டு வந்து கொடுத்ததும் கையை நீட்டி அதை வாங்கியவன்., சட்டையில்  இரண்டு பட்டன் விலக்கி விட்டு இடது புற மார்பு பகுதியில் சட்டையை விலக்கி விட்டு வேண்டுமென்றே அனைவரும் பார்க்கும்படி...
    14 ஒரு முட்டாள் நண்பனுடன் சேர்ந்து வாழ்வதை விட நீ தனியாக வாழ்வதே சிறந்தது. - புத்தர்        நாட்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களாகவும் ஓட தொடங்கியிருந்தது.,  கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கடந்த நிலையில் சென்னையில் பிரசாத்தின் அரசியல் வாழ்வு மிகப் பிரகாசமாக ஆகிக்கொண்டிருந்தது.        பார்ப்பவர்கள் எல்லாம் இருந்தால் அவனைப் போல் ஒரு அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்றும்., அவனைப்...
    12 இந்த நொடியை சந்தோசமாக வாழுங்கள். நிகழ்காலத்தை சந்தோசமாக வாழ்வது தான் வாழ்க்கையை இனிமையாக மாற்றும். - புத்தர்        இரண்டு நாட்களாகியும் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தபடி இருந்தான் பிரசாத்., அவனது நம்பிக்கை எல்லாம் நிச்சயமாக அவள் சென்னையில் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஓங்கி இருந்தது.,       ஒரு வேளை அலுவலகம் செல்லாமல் தோழிகளோடு...
    " சரி சரி எல்லாத்தையும் எடுத்து வை"., என்று அவரும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.          அப்போது தான் சொர்ணா எதுக்கும் நாளைக்கு சின்னவனுக்கு ஜாதகம் பார்க்கும் போது கல்யாணம் நேரம் கூடி இருக்கா ன்னு கேளுங்க., ஏற்கனவே நம்ம பார்க்கனும்னு சொல்லிட்டுத்தான் இருக்கோம்., இவன் தான் இப்ப வேண்டாம்., இப்ப வேண்டாம் ன்னு தள்ளி...
    error: Content is protected !!