பிரிந்தோம் - இணைவோம்
இவளும் அவன் முதுகில் கை கொடுத்து., அவன் சட்டையை இறுக்கமாக பிடித்துக் கொண்டவள்.,
அவன் மார்போடு முகம் புதைக்க., சற்று நேரத்தில் அவள் முதுகு குலுங்குவதை வைத்து மட்டும் அவள் அழுகிறாள்., என்பதை வீட்டினரும் சரி., வினோத்தும் சரி., புரிந்துகொண்டனர்.
பிரசாத் கண்கலங்கி கண்ணீர் வடித்தாலும் கட்டுப்படுத்தி கொண்டவன்., அவள் முதுகை நிதானமாக தட்டிக்...
ஆனால் அது அப்படி இல்ல., நா அங்க இருக்கக்கூடாது அப்படிங்கறத தேவையில்லாத வார்த்தைகள் யூஸ் பண்ணினாங்க., அதனால் தான் நான் போனேன்., அதுக்கும் நீங்க எல்லாம் திட்டுறத்துக்கும் கம்பேர் பண்ணாதே.,
நீங்க எல்லாம் என் மேல இருக்குற அக்கறை அன்பு இதுனால திட்டினீங்க அடிச்சிங்க., அதெல்லாம் நான் ஏத்துக்கிட்டதுக்கு காரணமும் இருக்கு.,
காரணம் என்ன...
அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தாள்., "ஒரு அறை இட்லியாவது சாப்பிட்டா தான் பசி அடங்கி நல்ல தூங்குவான்., இடையில் எந்திரிச்சா பால் கொடு"., என்று சத்தமாக சொன்னார்.,
"பாட்டி"., என்றாள் பல்லை கடித்த படி.,
"நீ முதல்ல வாய மூடிட்டு போ., என்கிட்ட பேசாத., உன்ன பார்த்தாலே எனக்கு கோவம் தான் வருது"., என்று...
அவள் அருகில் வந்த அவள் அப்பா தான் "நீ இப்படி பண்ணுவேன்னு அப்பா கொஞ்சம் கூட எதிர்பார்க்கலாமா., எதனாலும் வீட்ல பேசி இருக்கணும்., நீ இப்படி பண்ணதுக்கப்புறம்., நாங்க வருத்தப்பட்டு நினைச்சது நாங்க எங்க பிள்ளையை சரியா வளர்க்கலை ன்னு தான் நினைச்சோம்., அப்படி என்ன கோபம் பொம்பள பிள்ளைக்கு., இருக்கட்டுமே பேசினாங்க..,எத பேசினாலும்...
2
வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.
- புத்தர்
கோயம்புத்தூரில் மிகப்பெரிய அரசியல் பெரும் புள்ளியான முன்னாள் அமைச்சர் இன்னாள் எம்.பி பதவியில் இருப்பவர் குடும்பத்தில் மாலை வேளையில் அனைவரும் ஹாலில் கூடியிருந்தனர்.
"கட்சியில் சீட் கேட்டு இருக்கீங்க ன்னு., சொல்றீங்க., சரி தான் அதை பேப்பரிலும் போட்டாச்சு., எத்தனை பேர் சீட்டு கொடுக்கறதுக்கு...
15
அதிகமாக பேசுவதால் மட்டும்
ஒருவன் அறிஞனாகி விட மாட்டான்.
- புத்தர்
பாட்டி வந்து கேள்விக்கணைகளை வைத்துவிட்டு சென்ற பிறகு., டிடெக்டிவ் ஏஜென்சிகளை தீவிரமாக அலச சொல்லியிருந்தான்.,
அது மட்டுமல்லாமல் அவளைப் பற்றிய கல்லூரி கால விஷயங்களிலிருந்து அனைத்தையும் தோண்டித் துருவ தொடங்கியிருந்தான்.,
கல்லூரியில் படித்த நட்புகளிலிருந்து தீவிர விசாரணையில் இறங்கியிருந்தது டிடெக்டிவ் ஏஜென்சி.,...
22
நமது உதடுகளை அரண்மனை வாயிற்
கதவுகளைப் போல பாதுகாக்க வேண்டும். நமது வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் சாந்தமானதாகவும் இதமாகவும் இருக்க வேண்டும்.
- புத்தர்
பிரசாத் வருவதற்குள் பாட்டி பேசிப்பேசியே ஒரு வழி ஆக்கினார்கள் என்றால்., குழலியும் ரதியும் அறிவுரை என்ற பெயரில் ஹேமாவை ஒரு வழி ஆகியிருந்தனர்.,
ஏற்கனவே தான் செய்தது...
" இல்ல பேசிட்டு வரேன்" என்று சொல்லிக்கொண்டிருந்தான்.,
"நீங்க உட்காருங்க தம்பி., முதல்ல சாப்பிட்டு அப்பறமா உட்கார்ந்து பேசுங்கள்"., என்று சொன்னார்.
"இல்லை டிக்கெட் புக் பண்ணனும்., அப்பாட்ட சொல்லி இருக்கேன்"., என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே
வினோத் தான் "நான் டிக்கெட் புக் பண்றேன் அத்தான்., நீங்க பேசுறீங்களா., சாப்பிடறீங்களா., ன்னு...
19
ஒருவன் என்னை இகழ்ந்து பேசினான். ஒருவன் என்னை அடித்தான். என்று அடுத்தவனைப் பற்றியே ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தால் அவனுடைய கோபம் ஒரு போதும் தணியாது.
- புத்தர்
சென்னை வந்து இறங்கியதும் ஏர்போர்ட்டில் இருந்து லக்கேஜ் எல்லாம் எடுத்துக் கொண்டு வெளியே வரும் போது பிரசாத்தின் கார் வாசலில் நின்றது.,
சென்னையில் அவனுக்கு...
அவள் அதிர்ந்து அவன் முகம் பார்த்தவளிடம்., "கன்னத்தில் தானே முத்தம் கொடுத்தேன்., என்னமோ லிப்ஸ் ல கொடுத்த மாதிரி., உன் முகம் இப்படி போகுது"., என்று சொன்னான்.
அவன் கையை கஷ்டப்பட்டு தள்ளிவிட்டவள்., "பொய் சொல்லி., சீட்"., என்றாள்.
"நீ என்ன இப்படி சொல்லிட்ட., நான் சொன்ன வார்த்தையை காப்பாற்றுவேன்"., என்று சொல்லியவன்., அவளிடம்...
20
போரில் ஆயிரம் பேரை வெல்வதை
காட்டிலும் சிறந்தது., உன் மனதை நீ வெற்றி கொள்வது.
- புத்தர்
அதிகாலை கண் விழித்தவளுக்கு முதலில் தான் எங்கிருக்கிறோம் என்று புரியவில்லை., பின்பே கட்டிலின் ஓரம் தன் படுத்திருக்க மற்றொரு புறத்தில் அவளுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தான் பிரசாத்.,
அப்போது தான் இங்கு வந்து விட்டோமே என்ற எண்ணமே...
"சாப்பிட்டாச்சு தம்பி" என்று சொன்னாள்.
பானு பதிலுக்கு "அதெல்லாம் நேரத்துக்கு நேரம் கொட்டிக்கிறாங்க., அதுக்கெல்லாம் வெட்கம் மானம்"., என்று பேச தொடங்கவும்.,
பிரசாத் அவளை திரும்பி பார்த்தவன்., "அத்தான் ஊருக்கு போயிட்டாரே., நீ என்ன இன்னும் ஊருக்கு போகாமல் இருக்க"., என்று கேட்டான்.
"ஏன்டா இத்தனை நாள் நான் இங்க வந்துட்டு நாள் கண்கா ...
18
ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு. ஆனால், எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் முழு மூடன்.
- புத்தர்
பேச்சின்றி இந்த இடமே அமைதியாய் இருக்க., அறைக்குள் இருந்தவளுக்கு மனம் படபடவென அடித்துக்கொண்டது.
வினோத் மற்றும் பெரியவர்கள் அனைவரும் அவரவர் தரப்பு பேச்சுகளை பேசும் போதுதான்., தான் எவ்வளவு பெரிய தவறு...
ஜோசியர் அவரை பார்த்தபடி "அம்மா உங்களுக்கு நான் ரொம்ப நாளா ஜாதகம் பார்க்கிறேன்., உங்க குடும்பத்திற்கு கெடுதலானது எதுவும் சொல்ல போறது கிடையாது., ஆனா நீங்க சொல்ற இந்த பொண்ணுங்க., உங்க அளவுக்கு வசதியான பொண்ணுங்க வீட்டு ஜாதகம் சொல்றீங்க., அப்படி இருக்கும் போது தம்பியோட ஜாதகப்படி இப்படிப்பட்ட பொண்ணுங்க அமையாது.,
தம்பிய பொறுத்தவரைக்கும் அவருக்கு...
பிரண்டு கிட்ட வச்சு தானே ஜோசியம் பார்த்தார்கள்.,அரசியலுக்கு வருவது தான் உன்னை கல்யாணம் பண்ணினான் என்று சொன்னதால் கூட இருக்கலாம்., அவளுக்கு அந்த கோபத்தில் கூட இருக்கலாம்"., என்று சொன்னான்.
அவர்களுக்கும் நடந்த பிரச்சனை ஓரளவுக்கு தெரியும் என்பதால் மற்றவர்கள் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.
பாட்டியோ., "ஆமாடா அவங்களுக்கு இது சாதாரணம்., ஆனால் நமக்கு...
"அண்ணி கொஞ்சம் தேங்கா எண்ணெய் எடுத்து வரீங்களா".,என்று கேட்டான்.,
"என்ன ஆச்சு தம்பி"., என்று கேட்டாள்.
" எடுத்துட்டு வாங்க"., என்று சொன்னவன்., எடுத்துட்டு வந்து கொடுத்ததும் கையை நீட்டி அதை வாங்கியவன்., சட்டையில் இரண்டு பட்டன் விலக்கி விட்டு இடது புற மார்பு பகுதியில் சட்டையை விலக்கி விட்டு வேண்டுமென்றே அனைவரும் பார்க்கும்படி...
16
அமைதியாய் இருப்பவன்
முட்டாள் என்று எண்ணிவிடாதே.
பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி.
- புத்தர்
பூனேயில் பின்தொடர்ந்து சென்ற நண்பன்., தான் கண்டறிந்த விஷயங்களை உடனே பிரசாத்திற்கு போன் செய்து தெரிவித்தான்.
"பிரசாத் இங்கே இருக்கிறது., ஹேமா தான் இங்க ஒரு ஃபேமிலில ஹஸ்பென்ட் அன்ட் வொய்ப்., ரெண்டு குழந்தைங்க இருக்காங்க., அது தவிர ஒரு வயசான அம்மா...
21
நம் எண்ணங்கள் யாவும், பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. பிறருக்கு நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும்.
- புத்தர்
காலை நேரம் எப்போதும் போல அவள் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்., அவன் கிளம்பும் நேரம் என்பது தெரிந்ததால் அவனுக்கான உணவுகளை டைனிங் டேபிளில் எடுத்து வைத்தவள்., குழந்தைக்கு பாட்டி சாப்பாடு...
"என் பையன் உன்ன பிடிக்காமல் தான் கல்யாணம் பண்ணினான்., அரசியல்ல ஜெயிக்கணும்னா இந்த ஜாதகத்தில் உள்ள பொண்ண கல்யாணம் பண்ணா நல்லா இருக்கும்னு சொன்னாங்க.., அதுக்கு தான் கல்யாணம் பண்ணினான்., நம்பாட்டி அவன் பிரெண்ட் கிட்ட கேளு"., என்று சொன்னவர்.,
ப்ரண்ட் இடம் பேசியதை எல்லாம் சொல்லி விட்டு., அவன் மறுபடி மாற்றி பேசியதையும்...
அவர்களிடம் இவர்கள் வீட்டை ஒரு வார்த்தை கூட குறை சொல்லாமல் "பிடிக்காத வாழ்க்கையை கட்டாயப்படுத்தி வாழ வைக்க முடியாது., என்னை தேடுறீங்க ன்னு தெரிஞ்சா., நான் ஒரேடியா கண்காணாத இடத்துக்கு போயிடுவேன்., நீங்க என்னை தேடாத வரைக்கும் நான் எங்கேயாவது நிம்மதியாக இருப்பேன்., என்று நினைத்துக் கொள்ளுங்கள்"., என்று முடித்திருந்தாள்.
இறுதியில் "நீங்கள் எனக்காக...