Monday, June 16, 2025

    நந்தவன தாகம்

    “ஆமா மாப்பிள்ளை, அவளை சும்மா விடக் கூடாது”, என்று சொன்னவரின் குரலில் வெறி இருந்தது. ஆனால் விக்ரம் சிங் மனதில் வேறு முடிவு எடுத்து “இனி கீர்த்தி விசயத்துல நீங்க தலையிடாதீங்க. அவளை என்ன பண்ணணும்னு நான் முடிவு பண்ணிட்டேன். மிஸ்டர் ரகு இனியாவது ஜானகி கூட நீங்க சந்தோஷமா வாழணும். அப்புறம் மோகன் சார்,...
    அத்தியாயம் 19 தழுவிச் செல்லும் தென்றல்  போல வருடிச் செல்கிறது  உந்தன் நினைவுகள்!!! தங்கள் வாழ்வில் நடந்த உண்மைகளை ஜானகி, ரகு, மோகன் மூவரும் பேசி முடித்தார்கள். நிர்மலா மற்றும் விக்ரம் சிங் இருவரும் அதிர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். கீர்த்தி இப்படி எல்லாம் செய்திருப்பாள் என்று யாராலும் நம்ப முடிய வில்லை. அத்தை அத்தை என்று தன்னிடம் பேசும் அந்த...
    “பணமும் உண்டு, என்னோட ஆசையும் நிறைவேறும்”, என்று எண்ணியவள் “உனக்கு என்ன தோணுதோ செய் ரகு”, என்று சொல்லி விட்டாள். அடுத்த நாளே ரகு டைவர்ஸ் அப்லை பண்ணி விட்டான். இரண்டு வீட்டிலும் பெரியவர்கள் எவ்வளவோ பேசினார்கள். ஆனால் இவர்கள் கேட்க வில்லை. மூர்த்தி மகனிடம் பேச வர “வேண்டாம்னு சொன்னப்ப நீங்க தான் எனக்கு கல்யாணம்...
    பிடிக்காத திருமணம் செய்து வைத்ததால் அவன் தந்தையிடம் பேச்சை தவிர்த்தான். அவர் பேச முயலும் போது அவன் ஒதுங்கிப் போனான். அவருக்கும் தெரியும் இது பிடிக்காத திருமணம் என்று. ஆனாலும் தங்கள் வாரிசை அப்படி விட்டுவிட மனது இல்லாமல் தான் திருமணம் செய்து வைத்தார். ஆனால் சரியாக பத்து நாட்களில் கீர்த்தியின் உடல்நிலை மாறுவதைக் கண்டு...
    அத்தியாயம் 18 இடைவெளி இருந்தாலும்  இணைந்து பயணிக்கிறது  நம் இதயங்கள்!!! விஷ்ணு வந்ததும் ஜானகியை அவனிடம் ஒப்படைத்து விட்டு போலீசில் சரணடைந்து விட வேண்டும் என்று முடிவு செய்து மோகன் அமர்ந்திருக்க அப்போது சுனில் எண்ணுக்கு அழைப்பு வந்தது. அதுவும் கீர்த்தி என்று அதில் வர இது எந்த கீர்த்தின்னு தெரியலையே? என்று எண்ணிக் கொண்டே அதை எடுத்தார். அவர் எடுத்தது...
         மோகன் அவளிடம் என்னவென்று விசாரிக்க ரகுவைப் பற்றி அவனை விரும்புவதைப் பற்றி என அனைத்தையும் சொன்னாள். அவர்கள் தான் அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள். மகளின் மனதில் காதல் இருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது.      “விடு பாப்பா, இன்னைக்கு கல்யாணம். நாம ஒண்ணுமே செய்ய முடியாது”, என்று சொன்ன மோகன் கார்மெண்ட்ஸ் கூட ...
         அவள் பேச்சில் அதிர்ந்து “மிர்ச்சி”, என்று அழைக்க “ஸ்டாபிட் ரகு. என்னை ஜானுன்னு கூப்பிடு. இவ்வளவு நாள் நீ பிரண்டா தான் பழகுறேன்னு நினைச்சேன். ஆனா இப்படி காதல்ன்னு வந்து நிப்பேன்னு நினைக்கலை. இனி என் கிட்ட பேசாத”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள். இன்னும் ஒரு நொடி...
         “ரகு, ஏன் டா இப்படி? என்னால முடியலை. எனக்கு கஷ்டமா இருக்கு. இனி நீ எனக்கு இல்லையா? உன்னோட குழந்தையை சுமக்குற பாக்கியம் எனக்கு இந்த ஜென்மத்துல இல்லாம போச்சே டா? இப்ப வரைக்கும் உன்னோட நினைவுகளோட தானே வாழ்ந்துட்டு இருக்கேன்? நீ தொட்ட ஒவ்வொரு தருணத்தையும் நினைச்சு நினைச்சு சந்தோஷப் பட்டுட்டு...
    அத்தியாயம் 17 களைப்படையும் வரை  பயணிப்போம் கரம் பற்றி!!!      சிறிது நேரத்தில் சுனில் அங்கிருந்து கிளம்பிச் செல்ல கீர்த்தியும் அவர்கள் போலவே மயங்கி இருப்பது போல அமர்ந்து கொண்டாள். அந்த மயக்க மருந்தின் வீரியம் குறையத் துவங்க கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொருவரும் கண் விழித்தார்கள்.      என்ன நடந்தது? எதனால்? என்று யாருக்கும் எதுவும் புரிய வில்லை. கீர்த்தியும்...
         வெகு நேரம் யோசித்த கீர்த்தி “நான் முடிவு பண்ணிட்டேன் சுனில். அந்த ஜானகியை கதற விடணும். அவளுக்கு ஒண்ணுன்னா அந்த ரகுவும் துடிப்பான்”, என்றாள்.      “என்ன செய்யப் போற?”      “அந்த ஜானகியை ஒட்டுத் துணி இல்லாம வீடியோ எடுக்கப் போறேன்”, என்று அவள் சொல்ல அதிர்ந்து போனான். “ஏய் என்ன சொல்ற நீ?...
         உணர்வுகள் கிளர்ந்து அது முடிவடையாமல் பாதியிலே தடைபட்டதால் ஒரு மாதிரி தடுமாறி கண்கள் கலங்கி அவள் நிற்க அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரகுவுக்கு கஷ்டமாக இருந்தது. தான் செய்த செயலால் தான் அவள் அழுகிறாள் என்று எண்ணி “சாரி ஜானகி”, என்று மன்னிப்பு கேட்டான். தான் செய்தது அதிகம் தான் என்று அவனுக்கே...
         “அதெல்லாம் முடியாது. ஜானகிக்கு பட்டர் ஸ்காட்ச் தான் பிடிக்கும். அது தான் எல்லாத்துக்கும்”, என்றான் வெங்கி. அவன் அப்படிச் சொன்னதே கீர்த்திக்கு எரிச்சலைக் கொடுத்தது.      “ஏன் அவளுக்கு பிடிச்சதை தான் வாங்கணுமா? எல்லாருக்கும் வெண்ணிலா வாங்க வேண்டியது தானே?”, என்று கேட்க “போடி, ஜானுக்கு பிடிச்சது தான் எல்லாருக்கும். உனக்கு வேண்டாம்னா என்...
    அத்தியாயம் 16 மௌன மொழி பேசும்  உந்தன் கண்களில் மயங்கித் தான்  போகிறது எந்தன் மனம்!!!      என்ன தான் காதலை ரகு வந்து சொல்வான் என்று காத்திருந்தாலும் ஜானகியும் அவன் மீது உயிராக இருந்தாள். அவனுடன் தனித்து இருக்கும் தருணங்களை ஒரு நாளும் தவிர்க்க மாட்டாள்.      நண்பர்கள் வெளியே அழைத்தால் ரகுவுடன் இருக்க வேண்டும் என்றே செல்வாள். அதற்கு...
    இதற்கிடையில் கீர்த்தி சுனில் காதலும் நல்ல படியாக தான் சென்று கொண்டிருந்தது. யாரும் அறியாமல் தான் இருவரும் சந்தித்து பேசுவார்கள். மற்ற படி எல்லாம் போனில் தான். அன்று இரவு சுனிலுடன் பேசிக் கொண்டிருக்கும் போது கீர்த்தி குரல் ஒரு மாதிரி இருக்கவும் “என்ன ஆச்சு என் கீர்த்தி பேபிக்கு?”, என்று கேட்ட சுனிலின்...
    “தேங்க்ஸ் ரகு”, என்று அவள் நெகிழ்ந்து போய் உரைக்க “இது எதுக்கு? எனக்கு நீ தேங்க்ஸ் சொல்லுவியா? சரி ரெஸ்ட் எடு, நாளைக்கு பாக்கலாம்”, என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டான். அவனது அந்த கேள்வி அவளுக்கு புரிய வில்லை. ஆனால் ஏன் அப்படிச் சொன்னான் என்று குழப்பத்தைக் கொடுத்தது. ரகுவின் சட்டையை கழட்டி...
    சிறிது நேரம் அமைதியில் கழிய அதுவும் அவனுக்கு கடுப்பாக இருந்தது. அவளிடம் காதலைச் சொல்ல அவன் தயாராக இல்லை தான். ஆனால் அவளுடன் சாதாரணமாக இயல்பாக பேசிப் பழக அவனுக்கு அவ்வளவு ஆசை. அதனால் “என்ன யோசிச்சிட்டு வர ஜானு?”, என்று கேட்டான். “ஒரு சின்ன டவுட், அதான்” “என்ன?”, என்று அவள் முகம் பார்த்த படி...
    அத்தியாயம் 15 காற்றில்லா தேசத்திலும்  உயிர் பிழைத்துக் கொள்ளலாம்  காதல் இருந்தால்!!! ஒரு நாள் மாலை கல்லூரி விட்டதும் ஜானகி தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பும் போது வண்டி ஸ்டார்ட் ஆக வில்லை. வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு வாட்ச்மேனிடம் சொல்லி விட்டு எரிச்சலுடன் வெளியே வந்தாள். வானம் வேறு மேக மூட்டத்துடன் எப்போது வேண்டும் என்றாலும்...
         சென்னையில் அமைந்திருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி... அன்று தான் விடுமுறை முடிந்து கல்லூரி திறக்கப் படுகிறது என்பதால் கொஞ்சம் பரபரப்பாகவே இருந்தது. சீனியர்கள் அனைவரும் கெத்தாக உள்ளே நுழைய முதலாம் ஆண்டு மாணவர்கள் கனவுகளோடும் பயத்தோடும் தயக்கத்தோடும் உள்ளே அடி எடுத்து வைத்தார்கள்.      முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்பறையில் ஐம்பது...
    அத்தியாயம் 14 என் நொடிகளும் கரைந்து தான் போகிறது உந்தன் நினைவுகளில்!!!      ரகுவுடன் கீர்த்தி அவ்வளவு நெருக்கத்தில் இருக்கும் புகைப்படங்களை ஜானகி காட்டியதும் ரகுவுக்கு அவ்வளவு அதிர்ச்சி. கூடவே அவள் மேல் கோபமும் வந்தது. “அட லூசு, நீ இதை வச்சா என்னை நம்பாம போன? யாரோ மார்பிங்க் பண்ணினது டி. யார் என்ன அனுப்பினாலும் நம்பிருவியா?...
         “போ யாரு வேண்டாம்னு சொன்னா? உன்னையும் உன் அப்பாவையும் பாத்தாலே எனக்கு எரிச்சலா இருக்கு”      “எனக்கும் உன்னைப் பாத்தா எரிச்சலா தான் இருக்கு. நீ என் ரகு இல்லை. என் ரகு இப்படி எல்லாம் பேச மாட்டான். நீ ஒரு ராட்சசன். வாங்கப்பா போகலாம். இனி ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க...
    error: Content is protected !!