நந்தவன தாகம்
பணக்காரர்கள் காணாமல் போனாலே தேடுவதற்கு மந்தமாக செயல் படும் போலீஸ் ஒரு ஏழைத் தாயின் புகாருக்கா செவி சாய்க்கும்? அதுவும் விக்ரம் கொடுத்த பிரசரில் “ஏமா பொறுமையா தான் கண்டு பிடிப்போம்? உன் பொண்ணு எங்க போனா யார் கூட போனான்னு எங்களுக்கு எப்படி தெரியும்? அவ ஆஃபிஸ்ல விசாரிச்சதுல அத்தனை பசங்க...
உணர்வுகள் கிளர்ந்து அது முடிவடையாமல் பாதியிலே தடைபட்டதால் ஒரு மாதிரி தடுமாறி கண்கள் கலங்கி அவள் நிற்க அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரகுவுக்கு கஷ்டமாக இருந்தது. தான் செய்த செயலால் தான் அவள் அழுகிறாள் என்று எண்ணி “சாரி ஜானகி”, என்று மன்னிப்பு கேட்டான். தான் செய்தது அதிகம் தான் என்று அவனுக்கே...
ஜானகிக்கும் திருமணத்தில் சந்தோஷம் தான். ஆனாலும் கீர்த்தி வருவாளா? வந்து இந்த திருமணத்தை நிறுத்தி விடுவாளா? தன்னை சந்தித்து “நாங்க மனசு வேறுபாட்டால பிரிஞ்சிட்டோம். உடனே நீ என் புருஷனை எடுத்துக்குவியா?”, என்று கேட்டு விடுவாளோ என்று பயந்து தான் இருந்தாள்.
ஏனென்றால் ஜானகியைப் பொறுத்த வரைக்கும் கீர்த்தியும் ரகுவும் சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறார்கள்....
“என்ன மிஸ் நான் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு இருக்கேன்? நீங்க அமைதியா இருக்கீங்க?”, என்று கேட்டு அவன் கடுப்பேற்ற “என்னோட ஸ்ட்டுடண்ட்க்கு ஒரு பிரச்சனைன்னா நான் எப்படி பாத்துட்டு இருப்பேன் ரகு சார்? ஆதி இடத்துல வேற யாரா இருந்தாலும் நான் இப்படி தான் செஞ்சிருப்பேன் சார். இதை எல்லாம் பெரிய விஷயமா பேசக்...
அத்தியாயம் 7
மரணத்தை விட கொடுமையானது
உன்னால் நான் சிந்தும் கண்ணீர்!!!!
அன்று மாலை ஆதியை அழைத்துக் கொண்டு ஜானகி மருத்துவமனை செல்ல வீட்டில் உள்ளவர்கள் எரிச்சலுடன் இருந்தார்கள். மருத்துவமனை வந்ததும் அவள் சாதாரணமாக ரகுவைப் பார்க்க அவனோ ஏக்கம் நிறைந்த கண்களோடு அவளைப் பார்த்தான். கீர்த்தி இறந்து விட்டாள் என்று எண்ணிய பிறகு அவன் பார்வை...
“ரகு, ஏன் டா இப்படி? என்னால முடியலை. எனக்கு கஷ்டமா இருக்கு. இனி நீ எனக்கு இல்லையா? உன்னோட குழந்தையை சுமக்குற பாக்கியம் எனக்கு இந்த ஜென்மத்துல இல்லாம போச்சே டா? இப்ப வரைக்கும் உன்னோட நினைவுகளோட தானே வாழ்ந்துட்டு இருக்கேன்? நீ தொட்ட ஒவ்வொரு தருணத்தையும் நினைச்சு நினைச்சு சந்தோஷப் பட்டுட்டு...
அத்தியாயம் 14
என் நொடிகளும் கரைந்து தான்
போகிறது உந்தன் நினைவுகளில்!!!
ரகுவுடன் கீர்த்தி அவ்வளவு நெருக்கத்தில் இருக்கும் புகைப்படங்களை ஜானகி காட்டியதும் ரகுவுக்கு அவ்வளவு அதிர்ச்சி. கூடவே அவள் மேல் கோபமும் வந்தது. “அட லூசு, நீ இதை வச்சா என்னை நம்பாம போன? யாரோ மார்பிங்க் பண்ணினது டி. யார் என்ன அனுப்பினாலும் நம்பிருவியா?...
அத்தியாயம் 4
நீ தரும் வலியை உணர
முடிந்த எனக்கு அதை
உணர்த்த தெரிய வில்லை!!!
அடுத்த ஆறு மாதங்கள் எப்படி கடந்தது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. ஆனால் வேகமாக நகர்ந்தது. தினமும் ரகு தான் ஆதியை பள்ளிக்கு அழைத்துச் சென்றான். அதே போல தினமும் மறைந்திருந்து ஜானகியைப் பார்ப்பான். ஆனால் இது வரை அவளுக்கு எதிரே...
“அப்படின்னா கீர்த்தி? கீர்த்தி உண்மையிலே செத்துப் போய்ட்டாளா?”
“அவ ஏன் சாகணும்? அவ உயிரோட தான் இருக்கா”
“ரகு பிளீஸ் என்னை பைத்தியம் ஆக்காத. நானே நிம்மதி இல்லாம இருக்கேன். மேலும் மேலும் காயப் படுத்தாத பிளீஸ்”
“ஏய் லூசு, நான் உண்மையா தான் டி சொல்றேன். என் வாழ்க்கைல இருந்து கீர்த்தி...
அத்தியாயம் 12
நேற்றைய கனவும்
இன்றைய நினைவும் காட்டுவது
உந்தன் பிம்பத்தை மட்டுமே!!!
ராகுவின் வீட்டுக்கு சென்றதும் அவர்களை விட்டுவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு காரில் திரும்பி விட்டான் விஷ்ணு. போகும் அண்ணனைப் பார்த்த ஜானகி அண்ணனின் திருமணத்தைப் பற்றி வீட்டில் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டு நிர்மலாவுடன் சேர்ந்து தேவகி கொடுத்து அனுப்பியதை எடுத்து...
மோகன் அவளிடம் என்னவென்று விசாரிக்க ரகுவைப் பற்றி அவனை விரும்புவதைப் பற்றி என அனைத்தையும் சொன்னாள். அவர்கள் தான் அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள். மகளின் மனதில் காதல் இருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது.
“விடு பாப்பா, இன்னைக்கு கல்யாணம். நாம ஒண்ணுமே செய்ய முடியாது”, என்று சொன்ன மோகன் கார்மெண்ட்ஸ் கூட ...
சென்னையில் அமைந்திருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி... அன்று தான் விடுமுறை முடிந்து கல்லூரி திறக்கப் படுகிறது என்பதால் கொஞ்சம் பரபரப்பாகவே இருந்தது. சீனியர்கள் அனைவரும் கெத்தாக உள்ளே நுழைய முதலாம் ஆண்டு மாணவர்கள் கனவுகளோடும் பயத்தோடும் தயக்கத்தோடும் உள்ளே அடி எடுத்து வைத்தார்கள்.
முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்பறையில் ஐம்பது...
“போ யாரு வேண்டாம்னு சொன்னா? உன்னையும் உன் அப்பாவையும் பாத்தாலே எனக்கு எரிச்சலா இருக்கு”
“எனக்கும் உன்னைப் பாத்தா எரிச்சலா தான் இருக்கு. நீ என் ரகு இல்லை. என் ரகு இப்படி எல்லாம் பேச மாட்டான். நீ ஒரு ராட்சசன். வாங்கப்பா போகலாம். இனி ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க...
மாமனாரும் மருமகனும் மட்டுமே அமர்ந்திருந்தார்கள். மோகன் மகளைப் பற்றிய யோசனையில் தான் இருந்தார். ஆதியை அனுப்பி விடுவேன்னு சொன்னவன் அதை செய்ய வில்லை. இனியும் செய்வான் என்று அவருக்கு நம்பிக்கையும் இல்லை. அதுவும் ரகு நடந்து கொள்வதைப் பார்த்தால் வேண்டும் என்றே தான் செய்கிறான் என்று அவருக்கு புரிந்தது.
“மாப்பிள்ளை”, என்று அழைத்தார்.
“சொல்லுங்க மோகன் சார்”,...
அத்தியாயம் 20
என் வாழ்வை ஒளி மயமாக்குகிறது
உன் அன்பெனும் ஜோதி!!!
கீர்த்தி மயக்கத்தில் இருந்து விழிக்கும் போது ஒரு அறைக்குள் படுத்திருந்தாள். அது எந்த இடம் என்று கூட தெரிய வில்லை. அப்போது தான் தன்னை கடத்தினார்கள் என்ற நினைவே வந்தது. அவசரமாக கதவு அருகே சென்று திறக்க முயற்சி செய்ய அது வெளியே பூட்டப்...
அவனைப் பார்த்தது நூறு சதவீதம் சந்தோஷம் தான். ஆனால் அதை முழுவதுமாக அனுபவிக்க முடியாமல் கீர்த்தி முகமும் நினைவில் வந்து அவளை சோதித்தது. தன்னுடைய மனதை அடக்க முடியாமல் நவீனை அழைத்து விட்டாள்.
அதை எடுத்தவன் அருகில் இருந்த விஷ்ணுவை ஒரு பார்வை பார்த்து விட்டு “சொல்லு டி”, என்றான்.
“பக்கத்தில் அண்ணா...
அப்போது ஜானகி குளித்து முடித்து வந்தவள் “பேசலாமா?”, என்று கேட்டாள்.
“நானும் குளிச்சிட்டு வரேன் டி. பேசிட்டு அப்புறம் உன்னைத் தூங்கவே விட மாட்டேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றான்.
அவன் பேச்சைக் கேட்டு ஜானகி சிறு சிரிப்புடன் அமர்ந்திருக்க அப்போது ரகுவின் போன் அடித்தது. யாரென்று எடுத்துப் பார்க்க கீர்த்தி என்று வந்தது. அதைக் கண்டு...
உண்மையிலே கீர்த்தியிடம் அவன் ஜானகியைப் பார்த்ததைப் பற்றிச் சொன்னான். அப்படியா என்று கேட்ட கீர்த்தி வேறு எதுவும் சொல்ல வில்லை. அவளிடம் பேச வேண்டும் என்றும் பிரியப் படவில்லை. அது அவனுக்கே குழப்பம் தான்.
அதைக் கேட்டு ஜானகியும் அதை பெரிதாக எடுக்க வில்லை. “அதை விடு ரகு. எனக்கு ஒரு உதவி செய்வியா? ஒரே...
அத்தியாயம் 2
உந்தன் மடியினில் இருந்தால்
மரணத்தையும் மண்டியிடுவேன்!!!
தன்னை ஒருவன் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பது தெரியாமல் “எல்லாம் வாங்கிட்டீங்களா மா?”, என்று புன்னகையுடன் நிர்மலாவிடம் கேட்டாள் ஜானகி.
“வாங்கிட்டேன் மிஸ்”, என்று நிர்மலா சொல்ல “ஐயோ என்ன நீங்களும் என்னை மிஸ்ன்னு சொல்லிக்கிட்டு? என் பேர் ஜானகி. ஜானகின்னு சொல்லுங்க. ஜானுன்னு சொன்னாக் கூட சந்தோஷம் தான்”, என்றாள்.
“சரி...
அவன் கால் சரியாகி பேங்க்கு வேலைக்குச் செல்லும் நாளும் வந்தது. அன்று எப்போதும் போல் வேலைக்கு கிளம்பிச் சென்றான். வீட்டுக்கு வந்ததும் அன்னையிடம் பேச வேண்டும் என்ற முடிவில் அவன் இருக்க காலை பதினொரு மணி அளவில் “ரகு சார் உங்களைப் பாக்க ஒருத்தர் வந்துருக்கார்”, என்று சொன்னான் பியூன்.
“யாரா இருக்கும்?”,...