Tuesday, August 4, 2026

    Komagal 1

    0

    Komagal 23 2

    0

    Komagal 17

    0

    Komagal 18

    0

    Komagal 16

    0

    கோமகள்

    Komagal 2

    0
      2 குழலி வைத்துவிட்டு சென்றிருந்த காப்பியை தூக்கி எறிய மனமில்லாது அருந்தினான் இந்தர். முதல் நாள் காலையில் சாப்பிட்டது தான் அதன் பின்பு உணவென்பதே இறங்கியிருக்கவில்லை அவனுக்கு.   காலையில் அவன் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்கும் போது அவன் அன்னையிடம் இருந்து அழைப்பு வந்தது.   “சொல்லுங்கம்மா” என்றவாறே போனை எடுத்து காதில் வைத்திருந்தான்.   “எப்பா இந்தர் ஆத்தாவுக்கு ரொம்பவும் சீரியஸா இருக்கு....

    Komagal 4

    0
      4 “என்ன முடிவு பண்ணுவேன்னு நானும் தெரிஞ்சுக்கலாமா??” என்ற இந்தரின் குரலில் மாமியாரும் மருமகளும் குரல் வந்த திசையை நோக்கினர்.   அவனைக் கண்டதும் “அத்தை நான் வீட்டுக்கு கிளம்பறேன்” என்றுவிட்டு அவள் நகர எட்டி அவளின் கரம் பற்றியிருந்தான் அவளுக்கு மாலையிட்டவன்.   தரங்கிணி அங்கிருந்து நகர்ந்துவிட்டார் அவர்களே பேசிக்கொள்ளட்டும் என்று. குழலி அவனிடம் இருந்து கரத்தை விடுவிக்க முயன்றவள்...

    Komagal 10

    0
    10 தலையணையில் முகம் புதைத்து அப்படியே படுத்திருந்தாள். வெளியே சென்றிருந்த அவளின் தாய் வீட்டிற்கு வந்திருந்தாள். ஆனால் பெரிதாய் இவளை அவர் கண்டுக்கொள்ளவே இல்லை.   ‘என்னைப்பத்தி யாருக்குமே அக்கறை இல்லை. என் மனசை யாருமே புரிஞ்சுக்கலை’ என்று அதற்கும் ஒரு அழுகை வந்தது அவளுக்கு.   வாயிலில் “மதினி” என்ற குரல் கேட்க அவள் அறையை கடந்து கயல்விழி வேகமாய்...

    Komagal 22 2

    0
    குழலி பதிலேதும் சொல்லவில்லை. “குழலி அம்மா பாவம்டி. அவங்க ஒண்ணு செஞ்சிருந்தா அது உனக்கு நல்லதுன்னு நினைச்சு மட்டும் தான் செஞ்சிருப்பாங்க. நீ ஒண்ணும் அதை புரிஞ்சுக்காத முட்டாள் இல்லைன்னு எனக்கு தெரியும்”   “நீ ஊருக்கு போறதுக்கு முன்னாடி அவங்ககிட்ட பேசிட்டு போடி. உனக்கு கோபம்ன்னா அதை கொஞ்சம் தள்ளி வைச்சுக்கோ. உனக்காகவே வாழற மனுஷிடி...

    Komagal 12

    0
      12 வண்டியில் ஏறி சிறிது நேரம் தான் விழித்திருந்தாள். வண்டி பைபாஸில் செல்ல ஆரம்பித்ததுமே அவளை அப்படியொரு உறக்கம் ஆட்க்கொண்டிருந்தது.   சீட்டில் இரு காலையும் குறுக்கிக்கொண்டு இருகைகளாலும் காலைக் கட்டிக்கொண்டு தலைசாய்த்து படுத்திருந்தவளின் தோற்றம் எதுவோ செய்ய வண்டியை ஒரு ஓரமாய் நிறுத்தினான்.   சீட்டை பின்னால் சாய்த்து அவள் கைகளை தளர்த்தி காலுக்கு விடுதலை கொடுக்க உறக்கத்திலேயே...

    Komagal 23 1

    0
      23 இருவரும் ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டிருக்க மறக்கவில்லை. கயல்விழி தான் மருமகன் வந்திருப்பதை பார்த்துவிட்டு கறிக்குழம்பு வைத்து கொடுத்திருந்தார்.   கணவனுக்கு பிடித்த சமையல் என்பதை குறித்துக் கொண்டாள் குழலி. எல்லாம் கயல்விழியின் செயல் தான் என்றும் புரிந்தது.   சாப்பிட்டு அவள் அனைத்தும் ஒதுங்க வைத்து மாடிக்கு வர இந்தர் அறைக்குள்ளேயே...

    Komagal 6 2

    0
    என்னே அங்கு கயல்விழியின் குரல் தான் ஓங்கி ஒலித்தது. மகளுக்கு முன்னே தாய் ஆரம்பித்துவிடுவார் என்பதால் அதிகம் இவள் குணம் வெளியில் வந்திருக்கவில்லை.   கணவனுடன் வசிக்கும் வேளையில் அவளுக்கு தாயுடன் தனித்திருந்தது மட்டுமே நினைவில் இருந்தது. அவளின் சித்தப்பா கயல்விழியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்ததும் தாயும் மகளும் அவரை விரட்டிவிட்டு விடிய விடிய பயத்துடன்...

    Komagal 20

    0
      20 நான்கு தேர்வு முடிந்திருந்தது குழலிக்கு. தினமும் கயல்விழி வீட்டில் இருந்து தான் அவர்களுக்கு உணவு வருகிறது. ராகினி எப்போதுமே சுறுசுறுப்பில்லாதவர் தான். அதனாலேயே தான் கயல்விழியிடம் பெரிதாய் எந்த ஒட்டுதலும் இல்லாவிட்டாலும் தனக்கு ஒரு வேலை மிச்சமாகிறதே என்று அவர் உணவு கொண்டு வருவதற்கு தடை சொல்லவில்லை.   ‘இந்த மதினி எல்லார்கிட்டயும் வரிஞ்சுகட்டிட்டு சண்டைக்கு போகும்....

    Komagal 14

    0
    14 மேற்கொண்டு பேச்சை வளர்த்தாது அவள் உடமைகளை எடுத்துக்கொள்ள போக அதற்குமுன் இந்தர் அவள் உடமைகளை கையில் எடுத்திருந்தான்.   “கொடுங்க நான் எடுத்திட்டு வர்றேன்”   “இட்ஸ் ஓகே” என்றவன் முன்னே செல்ல “கேட் பூட்ட வேண்டாமா திறந்தே இருக்கே”   “பாரு உன்கிட்ட பேசிட்டு வந்ததுல அதை மறந்திட்டேன்” என்றவன் வீட்டின் காரிடரின் முன்பு அவர்களின் உடைமைகளை வைத்துவிட்டு வெளியே வந்து...

    Komagal 3

    0
      3 பெரியாத்தாவின் இறப்பிற்கு பின் அவள் அவ்வீட்டிற்கு செல்லவேயில்லை. கயல்விழி எவ்வளவோ அழைத்தும் அவள் வர மறுத்துவிட்டாள். விடிந்தால் காரியம் அதற்குப்பின் அவரவர் ஊருக்கு கிளம்பிச் சென்றுவிடுவர். கயல்விழிக்கு மகளை குறித்த பயம் எழுந்தது. இப்படியே அவள் இருந்துவிடுவாளோ என்று எண்ணி இரவெல்லாம் உறங்காதிருந்தார்.   பொழுது விடிந்த பின்னே மகளின் முன்னே தான் சென்று நின்றார். “என்னம்மா??”   “ஆத்தா...

    Komagal 9

    0
    9 குழலியின் எண்ணத்திலும் நடந்தவைகளை வந்து போயின. அருகிருப்பவனை எதிர்கொள்ள முடியாது சீட்டில் சாய்ந்து கண்ணை இறுக்கி மூடியவளின் விழிகளுக்குள் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் வந்து போயின.   கயல்விழியை பேசவிட்டு கேட்டுக் கொண்டிருந்த இந்தர் “அத்தை” என்றழைக்க கண்ணீருடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தார்.   “உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்க வேணாம்ன்னு நான் நினைச்சிருந்தா பண்ணியிருக்கவே மாட்டேன். அவளே வரட்டும்ன்னு...

    Komagal 21 2

    0
      “எனக்கு பிடிச்சிருக்கான்னு நீ கேட்கவேயில்லைன்னு நீங்க சொன்னப்போ கூட நான் ரொம்ப நம்பினேன். நிஜமாவே உங்களுக்கு என் மேல பிரியம் வந்திடுச்சுன்னு”   “அது தான் நிஜம் குழலி”   “இல்லை அப்படியில்லை உங்களை நான் ரொம்ப நம்புனேன். நீங்க அவளை நினைச்சுட்டு தான் என்கூட வாழலைன்னு எனக்கு இப்போ நல்லாவே புரியுதுங்க, புரியுது. என்னை உங்களுக்கு பிடிக்கலைன்னா கூட...

    Komagal 11

    0
      11 இந்தர் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவன் மெல்ல திரும்பிப்படுத்தான். அருகே வாகாய் பற்றிக்கொள்ள ஏதுவாய் எதுவோ தட்டுப்பட தலையணை போலும் என்றெண்ணி இழுக்க அவன் கையை யாரோ தள்ளிவிடவும் மூடியிருந்த இமைகள் சட்டென்று பிரிந்தது.   திரும்பி அருகே பார்க்க குழலி நல்ல உறக்கத்தில் அவனருகே படுத்திருந்தாள். உடனே எழுந்து அமர்ந்தவன் ‘இவ எப்போ இங்க வந்து படுத்தா’...

    Komagal 15

    0
      15 “க்கா நீ எப்போக்கா இந்த ஏரியாக்கு வந்தே??” என்ற குதூகல குரலில் தெருவில் செல்லும் காய்கறி கடைக்காரன் இவளை பார்த்து குரல் கொடுத்திருந்தான்.   அவளுமே காய்கறி வண்டிக்காரன் குரல் கொடுத்த சத்தம் கேட்டுத்தான் வெளியில் வந்திருந்தாள். அவனைப் பார்த்ததும் அவன் குதூகலம் அவளையும் தொற்றிக்கொண்டது.   பின்னே அருகே எவரையுமே தெரியாது. அவள் அந்த ஏரியாவிற்கு வந்தே ஒரு...

    Komagal 5

    0
    5 குழலியை இந்தரின் அறைக்குள் அனுப்பிவிட்டு தரங்கிணி கீழே சென்றுவிட்டார். திருமணம் என்ற போது கூட வராத பதட்டம் அந்த அறைக்குள் நுழையும் போது அவளுக்கு வந்தது.   நல்ல வேளையாக அறையில் இந்திரஜித் இல்லை. அதை கண்டதும் இழுத்து பிடித்திருந்த மூச்சை நிம்மதியாய் வெளியேற்றியவள் கட்டிலில் வந்து அமர்ந்தாள்.   அறையில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லை அதுவே அவளை சற்று...

    Komagal 19

    0
      19 அவள் திருவாதவூருக்கு வந்த பின்னே இந்தர் அவளுக்கு அழைக்கவேயில்லை. அவளுமே அவனிடம் பேசவில்லை. தரங்கிணி மட்டும் அவ்வப்போது அவளுக்கு அழைத்து பேசுவார்.   ‘வாழ்க்கை ஒரு வட்டம் தான் போல திரும்பவும் ஆரம்பிச்ச இடத்துக்கே வந்து நிக்குது’ என்று விரக்தியாக எண்ணினாள் குழலி.   முதல் நாள் பரிட்சை முடிந்து வீட்டுக்கு வந்திருவளின் எண்ணத்தை இந்தர் தான் ஆக்கிரமித்திருந்தான். சிக்மங்களூரில்...

    Komagal 7

    0
    7 இந்திரஜித் ஊருக்கு கிளம்புவதற்கு முதல் நாள் குழலியை தன் தாயுடன் அனுப்பிவிட்டிருந்தான். சென்னை வந்து ஓரிரு நாட்கள் இருந்தவர்கள் மூன்றாம் நாள் ஊருக்கு கிளம்பியிருந்தனர்.   குழலியை கயல்விழியின் வீட்டில் சென்று விட்டு வந்திருந்தனர் ஸ்ரீனிவாசனும், தரங்கிணியும். இந்திரஜித் ஊருக்கு கிளம்பிய அன்று அவளிடமும் வீட்டினரிடமும் போன் செய்து பேசிய பின்னே தான் ஊருக்கு சென்றிருந்தான்.   அமேரிக்காவிற்கு சென்ற...

    Komagal 13

    0
    13 “வண்டியை நிறுத்திட்டு என்னைப் பார்க்கிற அளவுக்கு இதுல என்ன இருக்கு. நிஜமாவே உங்க வேலைப்பத்தி எனக்கு முழுசா தெரியாது. நீங்க எதையுமே என்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டதில்லையே” என்று அவள் சொல்லும் போது தான் அவனுமே உணர்ந்தான் அதை.   ‘ஆமா எதுவும் சொன்னதில்லை’ என்று ‘ஆபீஸ்ல இருந்து வர லேட் ஆகும், சீக்கிரம் போகணும், இந்த சண்டே...

    Komagal 8

    0
    8 இந்திரஜித்தின் வலது கை ஸ்டியரிங் வீலை வளைத்து வளைத்து திருப்பவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் குழலி. கோபமாக வந்தது அவன் மேல் மட்டுமல்ல அவளின் அன்னையின் மீதும் தான். ‘இத்தனை மாசமா என்னைத் தேடி வந்து பார்க்கணும்ன்னு தோணலை. அவர் வான்னு கூப்பிட்டா நான் போய்டணுமா’ என்று அவள் மனம் கேள்விக் கேட்டது அவளை.   திருவாதவூர் அதுவே அவளின்...

    Komagal 6 1

    0
    6   “எனக்கு நீங்க பாடம் எடுக்கிற அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணேன்?? சொல்லுங்க என்ன தப்பு பண்ணேன்??”   “இப்படித்தான் எல்லார்கிட்டயும் நீ சண்டை போடுவியா?? அக்கம் பக்கத்துல இருக்கவங்ககிட்ட ஒண்ணு அனுசரிச்சு போகணும் இல்லையோ நாம தள்ளி இருக்கணும்”   “அதைவிட்டு சண்டை போட்டா என்ன அர்த்தம். என்னைக்காச்சும் நான் சத்தமா பேசி நீ பார்த்திருக்கியா. இந்தளவுக்கு கூட...
    error: Content is protected !!