Thursday, August 6, 2026

    கனவு காரிகை இவளோ

    ஆனாலும் பரணி நெருங்கி வருவதைக் கவனித்து “ஆமா, சார் கிட்ட வந்துட்டாங்க. ஆனா இந்த யமுனாவை இன்னும் காணுமே?”, என்று பரபரப்பானான். “யு இடியட்,  நீ என்ன பண்ணி வச்சிருக்க தெரியுமா?”, என்று அந்த அறையே அதிரும் படி கத்திய பரணியைப் பார்த்து பயத்தில் முகுந்தன் பின்னால் நன்றாகவே ஒளிந்தாள் சாரு. அடுத்து அவன் கத்த ஆரம்பிக்கும்...
    “இன்னும் எவ்வளவு வருஷம் டா எங்களை தண்டிக்க போற?”, என்று ஆதங்கத்துடன் கேட்டார் சரவணப்பெருமாள். “ஏன் தண்டனைன்னு நினைக்கிறீங்க? என்னோட சந்தோசத்தைப் பாருங்களேன்” “நீ இப்ப சந்தோஷமா இருக்கியா பரணி?” “நிச்சயமா பா, நான் சந்தோஷமா தான் இருக்கேன்” “ப்ச் சென்ட்ரல் மினிஷ்டர் பொண்ணை உனக்கு கொடுக்கணும்னு ஒத்தைக் கால்ல நிக்குறாங்க பரணி. எனக்கும் இந்த கல்யாணம் நடக்கணும்னு ஆசையா...
    அந்த கேள்விக்கு பதிலாக சாருவின் கையில் இருந்த ஐ போன் அவள் கண்ணில் பட்டது. பார்த்த உடன் அவள் கண்கள் விரிந்தது. அது பரணியின் போன் என்று அவளுக்கு நன்கு தெரியும். அவன் எந்த அளவுக்கு யமுனா மீது தீவிரமாக இருப்பானோ அதே போல யமுனாவும் அவனின் பேனா, மொபைல், உடை, தலையலங்காரம், அவன்...
    அத்தியாயம் 2  அலைகள் வந்து தகர்க்க கூடியதா நீ இருக்கும் என் இதய சிம்மாசனம்?!!! “சார்”, என்று சாரு அழைக்க “ஹான், சரி பணிஷ்மெண்ட் கொடுக்கலாமா? என்ன பணிஷ்மெண்ட் கொடுக்கலாம்?”, என்று கேட்டான். “என்ன வேணும்னாலும் சார். ஆனா வேலையை விட்டு மட்டும் அனுப்பிறாதீங்க? ஐ லவ் மை ஜாப் சார்” “சே சே, அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்” “அப்படின்னா பணிஷ்மெண்ட் கிடையாதா...
    கம்பீரமாக அமர்ந்திருந்த பரணியின் அருகில் அமர வைக்கப் பட்ட பிறகும் அவளால் நிமிர்ந்து பார்க்க முடிய வில்லை. சிறிது நேரம் கழித்து ஆர்வம் தலை தூக்க அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். அவனோ ஐயர் சொன்னதைச் செய்து கொண்டிருந்தாலும் அவன் கண்கள் அவளையே பரவசத்துடன் நோக்கியது. அவன் பார்வையில் முகம் சிவந்து நிலம் பார்க்க அவன் மேனி...
    அதற்கு மேல் எப்படி சாப்பிடுவது? தட்டை அப்படியே வைத்து விட்டு கை கழுவி விட்டு அறைக்குள் அடைந்து கொண்டாள். அவள் சாப்பிடாமல் போனது தாரணிக்கே கஸ்டமாக தான் இருந்தது. இதையெல்லாம் தாமோதரனும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார். வேலை முடிந்து வந்த வினோத்திடம் தாரணி விஷயத்தைச் சொல்ல அவனோ “ஒரு தடவை சாப்பிடலைன்னா ஒண்ணும் செத்துற...
    அத்தியாயம் 3  மௌனமும் காதலும் அழகு தான் அதை உணரும் போது!!! வீட்டில் இருக்கும் யாரிடமும் பேசாமல் யமுனா ஹாலின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்க இப்போது அவளது அண்ணன் வினோத் வேலை முடிந்து வீட்டுக்குள் வந்தான். அவன் உள்ளே வந்ததும் அவன் கண்களில் விழுந்தது யமுனா தான். தங்கையைக் கண்டதும் சுள்ளென்று கோபம் எழுந்தது. அதனால் அவளை முறைத்து பார்த்து...
    அடுத்த நாள் காரில் கிளம்பிச் சென்றார்கள். அந்த காரை அவர்களுக்கு ஏற்பாடு செய்ததும் பரணி தான். பரணியின் கார் வினோத் மற்றும் முகுந்தனை ஏற்றிக் கொண்டு அந்த காரை அவர்களுக்கு தெரியாமல் பின் தொடர்ந்தது. யமுனா அங்கே சென்ற போது அவளது அத்தை வீட்டில் திருமண ஏற்பாடுகள் தடாபுடாலாக நடந்து கொண்டிருந்தது. வீட்டுக்குள் சென்றதும் அவளது...
    “சார், அமைச்சர் பையனா பேசுறது?”, என்று வியப்பாக கேட்டான் பிரகாஷ். அவனை அறியாதவர்கள் இந்த மதுரையில் உண்டா என்ன? “ஆமா”, என்று அவன் தர்மசங்கடத்துடன் சொல்ல “சொல்லுங்க சார், என்ன விஷயம்? எனக்கு கால் பண்ணிருக்கீங்க?”, என்று கேட்டான் பிரகாஷ். “நாளைக்கு காலைல நான் உங்களை மீட் பண்ணனுமே? நீங்க எப்ப பிரீயா இருப்பீங்க?” “சார்... நீங்க எப்ப...
    “என்னது? இந்த தடவையுமா? எவ்வளவு திமிர் இருக்கணும் இவனுக்கு. எல்லாம் நாம பெத்து வச்சதுகளை தான் சொல்லணும். வினோத்தும் யமுனாவும் அவன் பக்கம் நிக்குறதுனால தான் இப்படி நடக்குது. இருங்க இன்னைக்கு ரெண்டு பேருக்கும் இருக்கு”, என்று சொன்ன காவேரி போனை எடுத்து வினோத்தை அழைத்தாள். வீட்டு எண்ணில் இருந்து அழைப்பு வரவும் மனைவியோ என்று...
    ‘என் பிரண்டை போல யாரு மச்சான்?’, என்ற பாடல் ஒலிபரப்பாக அழைப்பது முகுந்தன் என்று கௌரிக்கு கூட நன்கு தெரிந்தது. ஒரு ரிங்கில் அவனது அழைப்பு கட் ஆக போனை குழப்பத்துடன் பார்த்தான் பரணி. அப்போது முகுந்தன் அனுப்பி வைத்திருந்த மெஸ்ஸேஜ் கண்ணில் பட்டது. அதை எடுத்து பார்த்தான். “உங்க அப்பா கிட்ட என்னத்த டா பேசிட்டு...
    “சார் நீங்க என்குயரி கூட வைக்கலையே? என்னால ஒரு விற்பனை போச்சு”, என்று வருந்தினான் ரத்தினம். “இந்த சேல் போனா இன்னொன்னு வரும். ஆனா தன்மானம் எல்லாருக்கும் இருக்கணும் ரத்தினம். நான் நியாயத்தின் பக்கம் தான் நிப்பேன். நீங்க ஒரு கஷ்டமர் கிட்ட மரியாதை குறைவா நடந்திருந்தா கண்டிப்பா உங்களை அடுத்த நிமிஷம் வேலைல இருந்து...
    அத்தியாயம் 5 கடந்து போகும் நொடிகள் கூட நின்று தான் போகிறது உன்னைக் காண்கையில்!!! சிறிது நேரம் அமைதியாக இருந்த சரவணப் பெருமாள் “எத்தனை நாளைக்கு சதா என் மகன் இப்படிக் கஷ்டப் படணும்? அவனுக்கும் வயசு கூடுதே? அவளுக்காக இவன் இவ்வளவு இறங்கணுமா?”, என்று கேட்டார். “காதலுக்காக ராஜா என்ன? ராஜாதி ராஜாவாக இருந்தாலும் இறங்கத் தாண்ணே செய்யணும்?” “ஆனா வயசு....” “அந்த...
    தோப்பைத் தாண்டி வீட்டின் முன் காரை நிறுத்தியவன் “எனக்கு உன் கிட்ட பேசணும். அதான் இங்க கூட்டிட்டு வந்தேன் வா”, என்று சொல்ல தடுமாற்றத்துடன் உள்ளே சென்றாள். உள்ளே சென்றதும் அங்கு கிடந்த கயிற்றுக் கட்டிலில் அவளை அமரச் சொன்னவன் சற்று தள்ளி அவனும் அமர்ந்து கொண்டான். அவள் கைகளைப் பிசைந்து தலை குனிந்து அமர்ந்திருக்க “இப்ப...
    அத்தியாயம் 4  இதமான தென்றலும் உந்தன் விரல்களும் எந்தன் பொக்கிஷம் என் குழல் கோதுவதால்!!! பரணி உதவ முடியுமா என்று கேட்டதும் “கண்டிப்பா சார். நீங்க நினைச்சிருந்தா என்னை உங்க இடத்துக்கு வர வச்சிருக்கலாம். அது மட்டுமில்லாம உங்க கிட்ட இருக்குற பணத்துக்கும் பதவிக்கும் என்னை எல்லாம் மனுசனா மதிக்கனும்னு கூட அவசியம் இல்லை. அப்படி இருந்தும் நீங்க என்...
    அத்தியாயம் 16 கதறித் துடிக்கும் எந்தன் இதயம் உந்தன் ஒற்றை வார்த்தையில் அமைதி கொள்கிறது!!! வினோத் அந்த வீடியோவை அனுப்பியதும் உடனே அதை அனைத்து சோசியல் மீடியாவிலும் போட்ட யமுனா “உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாமல் பேசக் கூடாது”, என்று அந்த வீடியோவுக்கு கீழே கமெண்ட் கொடுத்தாள். பரணியைப் பற்றி எங்கெங்கு பேசப் படுகிறதோ அங்கே எல்லாம் அந்த வீடியோவை...
    அவள் உதடுகள் அவன் கன்னத்தில் எங்கு பதிந்தது என்று அவன் விரல்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது. தன்னவளின் காதலை அவள் வாய் மொழியாக அறியாமல் போனாலும் இந்த மாதிரி செய்கைகளால் உணர்ந்து கொண்டிருந்தவனுக்கு இன்றைய நாள் பெரிய பொக்கிஷம் தான். உள்ளே அவன் தன்னை மறந்து நிற்க வெளியே யமுனாவும் தன்னை மறந்து அழுது கொண்டிருந்தாள். “யமுனா”,...
    “எப்பவும் இப்படி இருக்குறது தான். ஆனா இப்ப அவங்க அம்மா திடீர்னு உன்னை விரட்டிட்டு என் அண்ணன் பொண்ணை இந்த வீட்டுக்கு மருமகளா ஆக்கப் போறேன்னு பேசுறாங்க. இவரும் அவங்களை ஒண்ணும் சொல்லாம அமைதியா இருக்கார். எனக்கு என்ன சொல்லன்னு தெரியலை. கூடிய சீக்கிரம் அவங்க நினைக்கிறது நடந்துருமோன்னு பயமா இருக்கு. அங்கயே இருந்தா...
    அவன் அருகாமையில் அமைதியடையும் அவள் மனம் அவனைக் காண வில்லையென்றால் வெறுமையுடன் இருக்கும். அந்த வெறுமையை அவனும் அனுபவிப்பதால் அவ்வப்போது கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அவளைப் பார்த்து மனதுக்குள் நிரப்பிக் கொள்வான். இருவரும் சந்திப்பதே சந்தோஷம் என்றால் சில நேரம் வேலை விசயமாக பேசிக் கொள்ள நேரிடும் போது உள்ளம் குத்தாட்டம் போடும். அன்றைய இரவுகளில் இருவரும்...
    “உங்க தங்கை யமுனாவை தான் சொன்னேன். அவங்க அன்புனால மட்டும் தான் எல்லாமே சரியா நடக்குது. அவங்க உங்க குடும்பத்து மேல வச்சிருக்க பாசம் ரொம்ப பெருசு. எனக்கும் ஒரு தங்கை இருக்கு. அந்த அக்கறைல சொல்றேன். உங்க தங்கையை அவங்க மதிப்பு தெரிஞ்ச ஒருத்தனுக்கு கட்டி வைங்க. கவர்ன்மெண்ட் மாப்பிள்ளைன்னு சொல்லி கேசவன்...
    error: Content is protected !!