Sunday, May 19, 2024

    என் இதய துடிப்பின் ஓசையானா(ளே)னே

    அத்தியாயம்.16 நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தவனின் மனமோ அவனின் ஆயா பேசியதில் தான் உழன்று கொண்டிருந்தது. ராமின் நினைவுகளிலெல்லாம் மனைவி மட்டுமே… அவனின் அம்மா வந்து வீட்டிற்கு போக சொல்லும் வரையிலும் குழப்பத்தில் இருந்தவன் இருவரையும் அங்கு பாத்ததுமே 'ஐயோ தன்னவள் தனியாக இருப்பாளே…' என்கிற எண்ணமே… மேற்கொண்டு பேச விடாமல் வீட்டிற்கு இழுத்து வந்தது. வீட்டிற்கு வந்தவன் கதவை தட்டியதுமே...
    அத்தியாயம்.9 தளர்ந்த நடையுடன் செல்லும் தந்தையை பார்த்து கொண்டு நின்றிருந்தவனின் கைகளை பற்றியவாறே "மாமா…" என்றழைத்தாள் அவள் அழைத்த மறு நொடி கோபத்துடன் அவள் பற்றிருந்த கையை உதறியவன் "ஏய்…!" என உருமியவாறே விரல் நீட்டி எச்சரித்தான். அவன் கையை உதறியதிலே பயந்துப்போய் ஒரு அடி பின்னால் நகர்ந்து நின்றவள் அவனின் உக்கரமான தோற்றத்தை பார்த்து மிரண்டு போய்விட்டாள். இதற்கு...
    அத்தியாயம்.2 தாத்தாவிடம் பேசிவிட்டு உள்ளே வந்த ஷர்மி ஹாலில் சித்தி மட்டும் இருப்பதை பார்த்ததும் "இந்துமா லச்சுமா எங்க?"  அவருக்கு மட்டும் கேட்குமாறு மெதுவாக கேட்டாள். இந்து சிரித்துக்கொண்டே மகளின் கேள்விக்கு சைகையில் சமையலறை பக்கம் கை காட்டினார். "சரி இந்துமா..., லச்சுமா வந்து கேட்டா நா அப்பவே வந்துட்டேனு சொல்லிடுங்க இல்லைனா காத்தாலையே ராமாயணத்த ஆரம்பிச்சிடும்" என...
    அத்தியாயம்.24 திருமணம் என்பது இரு மனங்களை மட்டும் பந்தத்தில் இணைப்பதில்லை. இரு குடும்பங்களையும் இணைக்கும் ஒரு அற்புத பாலம்… இரண்டு தலைமுறையாக திருமணத்தால் பிரிந்து பகைமை பாராட்டி வந்த இரு குடும்பமும் மூன்றாம்  தலைமுறை வாரிசுகளின் திருமணத்தால் பகை மறந்து ஒன்றாக சேர்ந்தால் அங்கு மகிழ்ச்சிக்கு அளவுதான் ஏது?  இரு குடும்பமும் சேர்ந்த மகிழ்ச்சியில் பொன்னுதாயும், சுந்தரமூர்த்தியும்...
    அத்தியாயம்.12 அகிலாண்டம் மகனுடன் அண்ணன் வீட்டுக்கு வரும்போது இரவு ஆகிவிட்டது. வாசலில் கயிற்றுகட்டிலில் அமர்ந்தவாறே மகன்களுடன் பேசிக்கொண்டிருந்த சுந்தரமூர்த்தி தங்கையும், தங்கை மகனையும் பார்த்தவர், "வாம்மா… வா மாப்பிள்ளை…" இருவரையும் வரவேற்றார். முருகேசனும், தமிழரசனும் "வாங்கத்தை… வாங்க மச்சா"  என வரவேற்றனர். "ம்ம்… வரேண்ணே…" என்றவாறே அண்ணனின் அருகில் வந்து அமர்ந்துக்கொண்டார். அகிலாண்டத்தின் மகன் ராஜாவும் தனது மாமன் பசங்களுடன் சென்று...
    அத்தியாயம்.14 தன்னவள் கதறுவதை நெஞ்சில் வலியுடன் பார்த்தவாறே நின்றிருந்தான் ராம். தான் அருகில் இருந்தும் தன்னால் தன் மனையாளின் கண்ணீரை துடைக்க முடியவில்லை என்பதை நினைத்து மனதிற்குள் உடைந்து கதறிக்கொண்டிருந்தான்.  அவன் கண்களில் தெரிந்த வலி ராசப்பனை ஏதோ செய்தது.  'இப்படி என்ற மகன் கலங்கி நிக்கவா பாசத்தை கொட்டி வளர்த்தேன்? இவனுக்கு எப்படி எப்படி எல்லாம் கண்ணாலம்...
    அத்தியாயம். 25 ரகுநந்தன், அலமேலு மங்கை ஷர்மியின் நிச்சயதார்த்தம் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. விடிந்தால் திருமணம் என்ற நிலையில் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் மண்டபத்தில் தான் இருந்தனர்.  ரகுநந்தனின் கல்லூரி நண்பர்களும் திருமணத்திற்கு வந்திருந்தனர். அவர்களுக்கு தனிமை வேண்டும் என்பதற்காக மண்டபத்திற்கு அருகிலிருந்த ஹேட்டலில் அறை எடுத்து அவர்களை தங்க வைத்திருந்தான்.   அன்று இரவு அவர்கள் பேஜ்லர்...
    அத்தியாயம்.18 மருமகனை மிரட்டிவிட்டு வயலுக்கு வந்த ராசப்பனால் கோபத்தை அடக்கவே முடியவில்லை.  'என்ன வார்த்தை கேட்டுவிட்டான்… என்ற வீட்டு வாரிச போய் கண்டவனோடதானு கேக்கறான்., ஆனா என்னால அவன ஒன்னும் பண்ணமுடியலையே? மகள் பாசம் அவனுக்கு முன்னாடி வந்து நிக்குதே…" கோபத்தில் வாய்விட்டே புலம்பியவர்..,  'இனி எவனும் என்ற வூட்டு புள்ளைய நாக்குமேல பல்ல போட்டு ஒத்தை வார்த்தை...
    அத்தியாயம்.21 மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துக் கொண்டிந்த ரகுநந்தனின் நினைவெல்லாம் தன் தந்தையிடம் தான் இருந்தது. கார் ஓட்டியவாறே அப்பாவின் போனுக்கு அழைத்துக்கொண்டே வந்தான். மற்றவர்களெல்லாம் இரு குடும்பமும் இணைந்த மகிழ்ச்சியில் வந்து கொண்டிருந்தனர்.  வீட்டு வாசலில் காரை கொண்டு வந்து நிறுத்தியவன் பொன்னுதாயிடம் "அப்பத்தா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நா போயிட்டு வந்துடறேன்., நீங்க...
    அவர் கூட வந்த அரவிந்த் தன் மாமியாரின் வேகத்தை பார்த்து வியந்தவாறே முகத்தில் உறைந்த புன்னகையுடன் அவரை முன்னால் விட்டு பின்னால் மெதுவாக நடக்க ஆரம்பித்தான். மகளை பார்த்ததும் பொன்னுதாயி பத்து வயது குறைந்ததை போல மகளுக்கு முன்னால் மகளின் அருகில் சென்று அவளின் கைகளை பிடித்துக் கொண்டு "வந்துட்டியா கண்ணு?., உன்ற அம்மாவ பாக்க...
    அத்தியாயம்.15 மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வரும் வரையிலுமே ஒத்த வார்த்தை பேசினாள் இல்லை.  வீட்டிற்கு வந்ததும் வண்டியை நிறுத்திவிட்டு கைதாங்கலாக மனைவியை அணைத்து வந்தவனை கோபமும், ஆத்திரமும் விழிகளில்  தேக்கி இருவரையும் முறைத்து கொண்டிருந்தான் கோதையின் கணவன் விஸ்வநாதன்., அவனுக்கு மட்டும் சக்தி இருந்தால் லலிதாவை எரித்திருப்பான் அந்த அளவிற்கு மனதிற்குள் கோபம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. விஸ்வநாதன் அப்பவே...
    அத்தியாயம்.22 சிறு வயதிலிருந்தே வெள்ளனவே எழுந்து வயலுக்குச் சென்று வயல் வேலையை பார்த்து பழகிய ராமகிருஷ்ணன் அந்த பழக்கத்தை இன்று வரை கைவிடவே இல்லை. தன் தாத்தா சிறுவயதில் சொல்லிக் குடுத்த பாடம் எவ்வளவுதான் உயரத்திற்கு சென்றாலும் தனது நிலையை மறக்காமல் இருக்க வேண்டும். அன்று தாத்தா சொல்லிக் குடுத்ததை இன்று வரை கடைபிடிப்பதாலையே ராமகிருஷ்ணன் உயர்ந்து...
    வினோதினி, "என்ன ஷர்மி என்ன தெரியுமானு கேக்கற?" என்றாள். "அது வந்து வினோ.., சொன்னா நீ கோவப்பட கூடாது." "அதலாம் கோவப்பட மாட்டேன் நீ சொல்லு ஷர்மி." "உன்ற புருசன் நா எழாவது படிக்கும்போது என்றகிட்ட லவ் லெட்டர் குடுத்தான் வினோ., அததான் உன்றகிட்ட சொன்னானானு கேக்க வந்தேன் வினோ…" சிறு தீயை கொழுத்திப் போட்டு விட்டாள். அதை கேட்டதுமே...
    அத்தியாயம். 29 அன்றைய பொழுது இரு குடும்பத்துக்கும் மகிழ்ச்சியை வாரி வழங்கிக் கொண்டிருந்தது. மகன் மருமகள் சேர்ந்ததில் பொன்னுதாயின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பொன்னுதாயின் புன்னியத்தால் ராம், லலிதாவின் வாழ்க்கை அன்று ஊரில் உள்ளவர்களுக்கு வாயிக்கு அவலாக கிடைத்துவிட்டது. பாதிபேர் வாழ்த்தினர் என்றால் ஒருசிலர் கேலியும் செய்தனர்.  பொன்னுதாயி அதனை எல்லாம் கண்டுக்கொள்ளும் நிலையில் இல்லவே இல்லை. அவருக்கு...
    அத்தியாயம்.1 நாமக்கல் டூ திருச்செங்கோடு இடையில் கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத  ஊர் மாணிக்கம்பாளையம்.  அவ்வூரில் உள்ள  வேம்பரசு(வேப்பமரம்,அரசமரம்) நிழலில் குடிகொண்டிருந்த பிள்ளையாருக்கு ஆறு வருடங்களாக வெள்ளிக்கிழமை தோறும் வேண்டுதல் நிறைவேறுவதற்காக நூற்றியெட்டு குடம் ஊற்றிக்கொண்டிருக்கிறாள் அலமேலு மங்கை என்கிற ஷர்மி. அலமேலுமங்கை அவளின் தாத்தா வைத்த பெயர். ஷர்மி வீட்டினர் அவளை அழைப்பதற்காக வைத்தப்பெயர். இன்று வெள்ளிக்கிழமை...
    அத்தியாயம்.8 மருத்துவமனை வந்த மொத்த குடும்பமும் அங்கு கண்ட காட்சியின் அதிர்ச்சியிலிருந்து வெளிவரவே ஒருசில நிமிடங்கள் பிடித்தது. முதலில் அதிர்சியிருந்து மீண்டது ஷர்மி தான்.., பக்கத்தில் நின்றிருந்த தாத்தாவை பார்த்தவள்,  "இது உனக்கு முன்னமே தெரியுமா மூர்த்தி? அதனாலதான் உன்ற மருமகனை நா கோபமா திட்டும்போதெல்லாம் ஒருத்தர பத்தி முழுசா தெரிஞ்சிக்காம மத்தவங்க சொல்றத வச்சி அவங்க...
    அத்தியாயம். 27 அந்த இரவு நேரத்தில் மகனுடன் தெருவில் நடந்து கொண்டிருந்தவரின் மனதில் இருந்த புழுக்கம் துளியும் குறையவில்லை. தோற்றுப்போன வாழ்வின் சுவடு அவரை நிம்மதியில்லாமல் துடிக்க வைத்து கொண்டிருந்தது. மனதின் அயர்ச்சி உடலையும் தளர செய்தது. உடல் ஓய்வுக்கு கெஞ்சிய பிறகு தான் வீட்டிற்கு திரும்பும் எண்ணமே வந்தது. வந்தவழியே திரும்ப நடக்க ஆரம்பித்தனர். ரகுவும் தந்தையை...
    error: Content is protected !!