இரவின் ஒளியில்
இரவு-6
காரிருள் சூழ்ந்திருந்த அந்த பகுதியின் மத்தியில் பிரம்மாண்டமாய் ஒரு பங்களா இருக்க அதை சுற்றி காடு போல மரஞ்செடிகள் அடர்ந்து பங்களாவை வெளியில் தெரியாமல் மறைத்திருந்தது. அந்த பங்களாவைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மரஞ்செடிகள் மட்டும் தான். அந்த பங்களாவ கைவிடப்பட்ட நிலையில் பராமரிப்பின்றி காட்சியளித்தது.
அந்த இருளின் நடுவில் கீற்றாக ஒரு சிறிய...
இரவு -7
ஆறு வயது மயூரியை லலிதா தூக்கி மடியில் வைத்தபடி அவளிடம் இருந்த சாக்லேட் ஒன்றை எடுத்து கொடுக்க அதை கண்கள் மின்ன வாங்கிய மயூரி அதை அழகாகப் பிரித்து சாக்லேட்டில் பாதி இவள் சாப்பிட்டு மீதம் பாதியை லலிதாவிடம் நீட்ட அதை ஆசையுடன் வாங்கி லலிதா வாயில் போட்டுக்கொண்டாள்.
அதைப் பார்த்து சிறு சிரிப்புடன்...
இரவு -9
ஆர்யன் கதவை படார் என்று சாத்திய சத்தத்தில் திடுக்கிட்ட மயூரி “இப்படி இன்னும் ரெண்டு வாட்டி சாத்தினால் போதும், கதவு டாட்டா பாய் பாய் சொல்லிட்டு போயிடும், பாவம் மார்னிங்கே என்ன டென்ஷனோ அவருக்கு“ என்றுவிட்டு அவள் வீட்டிற்குச் சென்று படுத்து தூங்கிவிட்டாள்.
இங்கு ஆர்யன் “யாரை நம்புரதுன்னே தெரியல, இந்த வயசுல உடம்ப...
இரவு 11
போனின் அலாரம் தொடர்ந்து அடிக்க அதை கண்மூடிய நிலையிலேயே அணைத்து அருகில் வைத்துக்கொண்டு தலையணையை கட்டிப்பிடித்தபடி உறங்கி கொண்டு இருந்தான் ஜெய். அப்போது போன் மீண்டும் விடாமல் அடிக்க, அதில் கடுப்பான ஜெய் போனை எடுத்து தூக்கிப் போடப் போக, போன் திரையில் "மயூரி" என்ற பெயர் ஒளிர்ந்து கொண்டு இருந்தது.
அதை பார்த்தும்...
இரவு-8
ஆர்யன் கட்டிலில் அவன் கண்கள் மீது இடது கை வைத்தபடி தூங்காமல் விழித்துத்தான் இருந்தான். மணி நள்ளிரவைத் தொட்டு விட்டும், இவனுக்கு உறக்கம் என்பது எட்டிக்கூடப் பார்க்கவில்லை. எண்ணம் முழுவதும் அவன் அப்பா கண்கலங்கி இவனைப் பார்த்தபடியே இருக்க, அதை நினைத்தபடி இருந்தவன் ஒரு மணி அளவில் முடிவு ஒன்றை எடுத்தவனாக. “நம்மைப் பத்தி...
இரவு 10
காரில் ஏறியது வரையே அந்த திருநங்கைக்கு நினைவு இருந்து அதன் பின் என்ன நடந்தது என்று ஒன்றும் நினைவில் இல்லை. கண் விழித்துப் பார்த்தாள். ஏதோ ஒரு அறையில் கை கால்கள் கட்டிலில் கட்டப்பட்டு இருந்தன.
அதில் பயந்த அந்த திருநங்கையை சுற்றிப் பார்க்க, ஆங்காங்கே சிறு மஞ்சள் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டு இருந்தன....
இரவு 16
கம்பெனியில் ஆர்யனுக்கும் வேலை தலைக்கு மேல் இருக்க, அதைப் பார்த்துக் கொள்ளவே நேரம் சரியாக இருந்தது. ஆனால் அதிலும் மயூரியின் மீது ஒரு கண் வைத்து, அவள் மீட்டிங்கு போவது, வருவது என்று அங்கும் இங்குமாக வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.
காலை மாணிக்கம் தந்த இட்லியைக்கூட உண்ணாமல் கேக், டீயை மட்டும்...
இரவு 15
மயூரி கையில் சாக்லேட்டுடன் ஓடி லலிதாவிடம் சென்றவள் லலிதாவை கட்டியணைத்தபடி “லட்சுமம்மா, இந்த கங்கம்மா எனக்கு சாக்லேட் வாங்கி வந்திருக்காங்க பாருங்களேன் எவ்வளவு பெருசா இருக்கு” என்று லலிதாவை அணைத்தபடி அவளிடம் காட்ட, அதைப் பார்த்த லலிதா அதை வாங்கிப் பிரித்துக் மயூரியிடம் கொடுத்தவள்,
“கங்கா வந்துட்டாளா? லேட் ஆகும்னு சொன்னாளே. சரி மயூ,...
இரவு 12
“மயூரி என்ன லட்சுமிம்மான்னு கூப்பிடுறியா ப்ளீஸ் “ என்று லல்லி மயூரியிடம் கேட்டு நிற்க, மயூரி “ சரி, கூப்பிடுறேன் லட்சுமிம்மா. ஆனா எனக்கு ஒரு சந்தேகம் “ லல்லி அம்மா என்று அழைத்ததிலேயே மகிழ்ந்தவளாக அவளை அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்து “ என்ன சந்தேகம் என் மயூ செல்லத்துக்கு “...
இரவு 14
ஞாயிற்றுக்கிழமை மதியம் போல் மாணிக்கம் மயூரி வீட்டு கதவைத் தட்டுவதா இல்லை வேண்டாமா என்று கையில் பாத்திரங்களுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது மயூரி கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தவள் அங்கு நின்றுகொண்டிருந்த மாணிக்கத்தைப் பார்த்து “அங்கிள் இங்க என்ன பண்றீங்க?” என்று அவர் கையில் இருந்ததை பார்த்து புன்னகையுடன் அதை வாங்கிக்கொண்டு உள்ளே மாணிக்கத்தை...
இரவு 17
மயூரி மயக்கத்தில் இருந்து எழுந்து பொறுமையாக கண்களைத் திறந்து பார்த்தாள். அவள் முன் ஆர்யன் தான் நின்று கொண்டிருந்தான். ஆர்யனைப் பார்த்த மயூரியின் கண்களுக்கு அவன் முகத்திற்கு பதிலாக அந்தக் கருப்புப் புகை உருவமே தெரிய, பயந்து சோபாவில் எழுந்து அமர்ந்தவள் அவள் முகத்தை முழங்காலில் புதைத்துக் கொண்டு பயந்து நடுங்கத்...
இரவு 28
இன்ஸ்பெக்டர் கர்ணாவுக்கு ஒரே குழப்பம், இந்த கேஸை தொடர்ந்து நடத்தலாமா என்று. ஏன் என்றால் இறந்த பெண் ஒரு பாலியல் தொழில் செய்பவள். நிறைய ஆண்களுடன் பழக்கம் இருக்கும். அவர்களில் யாரிடம் போய் விசாரிப்பது என்று யோசித்தவன், பின் ஒரு முடிவு எடுத்தவனாக முதலில் அவள் யார் என்று கண்டுபிடிப்போம் என்று நினைத்தவன்,...
இரவு 20
கேப்பில் வீடு திரும்பி கொண்டு இருந்த மயூரியின் நினைவு எல்லாம் லல்லியை பற்றிதான். டாக்டர் சொன்னபடி என்றால் இவள் கனவில் வருவது அனைத்தும் நடந்தவை மட்டும் தான். அப்போ லல்லி ரத்தம் வடிய வந்ததும் உண்மையாக இருக்குமோ என்று எண்ணியவள் “கடவுளே அவுங்களுக்கு ஒன்னும் ஆகிருக்க கூடாது ப்ளீஸ்“ என்று வாய்விட்டு வேண்டி...
இரவு 32
ஜெய் மேலும் மயூரியைப் பற்றி சொல்லத் தொடங்கினான். “எங்க தாத்தா உடனே மயூவை ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி ட்ரீட்மென்ட் பார்த்தாங்க. அப்போ அவளுக்கு ட்ரீட்மென்ட் தந்த டாக்டர், அவளை யாரோ ரேப் பண்ண ட்ரை பண்ணியிருக்காங்க, அதுல இருந்துதான் இந்தப் பொண்ணு தப்பிச்சு வந்திருக்கணும்னு சொன்னதும், எங்க தாத்தா போலீஸ் கிட்ட இன்பார்ம்...
இரவு 23
சூரியன் நடுவானில் தன் கதிர்களை தாராளமாகப் பரவவிட்டுக் கொண்டிருக்கும் வேலையில், அந்த நீலக் கடலும் சூரியனின் வெப்பத்தைக் குறைக்க தன் அலைகளால் மணலை நனைத்துக்கொண்டிருந்தும் வெப்பம் குறையவில்லை. அங்கு அலையும் நாய்களும் வெப்பம் தாங்காமல் படகு அடியில் சென்று நிழல் தேடி ஓடிக்கொண்டிருந்தன. அந்த மெரினா கடற்கரையே ஓரிரு காதல் ஜோடிகளைத் தவிர...
இரவு 30
“அம்மா பாப்பா அசையுது பாரும்மா உனக்கு தெரியுதா ம்மா…. பாப்பா நான் தான் உங்க அக்கா நீங்க வெளி வந்ததும் நான் தான் உங்களைப் பாத்துக்கபோறேன்..” என்று மயூரி அவள் அம்மாவின் மேலிட்ட வயிற்றில் காதை வைத்து பேசிக்கொண்டிருக்க அவள் அம்மா கையில் இருக்கும் வளையல்கள் சத்தம் போட மயூரியின் தலையை கோதிவிட்டபடி...
இரவு 18
அந்தப் பெரிய ஹாலில் டிவி பார்த்தபடி ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு கை அவள் கழுத்தில் ஊர அதைத் தட்டிவிட்டுப் பயந்து திரும்பிப் பார்க்க ஒரு பெண் தெளிவில்லா நிலையில் கண்கள் சொருக நின்றுகொண்டிருந்தாள். அந்தப் பெண்ணைப் பார்த்துப் பயந்து பின் செல்ல அவள் கையைப் பிடித்த அந்தப் பெண் குழறலாக...
இரவு 21
ஆர்யன் வயது 21 நல்ல உயரம் கட்டுமஸ்தான உடல் என்று மாணிக்கம் போல் இருந்தாலும் நிறம் தாய் போல வெண்மையாக தான் இருப்பான். அளவான மீசை ட்ரீம் செய்த தடி என்று காலேஜ் ஆண்சம் ஆண்கள் லிஸ்டில் இவனும் ஒருவன். இருந்தும் பெண்கள் மீது நாட்டம் இல்லை. படிப்பு, படிப்பு, படிப்பு மட்டுமே...
இரவு 25
நிலா வானில் இன்றி வெறுமையாக இருக்க, வானமே இருளாக இருக்கும் வேளையிலும், பாகலுக்கு இணையாக வெளிச்சம் தரும் பல்புகளைச் சுற்றி மாட்டப்பட்டு, அந்த இடம் மட்டும் பகல் போல காட்சியளித்தது. போலிஸ்கள், ரிப்போர்ட்டர்கள், ஃபாரன்சிக் ஆபிஸர்கள் என்று சுற்றி குழுமியிருந்தனர் அந்தப் பகுதியில். அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் அங்கிருந்த கான்ஸ்டபிளை அழைத்து “டீடெய்ல்ஸ்...
இரவு 13
கோதுமை மாவு எடுத்து அதில் உப்பு, சமையல் எண்ணெய் சேர்த்து பிசைந்து, சப்பாத்தி உருட்ட ஏதுவாக பிசைந்து வைத்துவிட்டு, பன்னீர் எடுத்து அதை லேசாக வறுத்து என்று இரவு உணவுக்கு மயூரி சப்பாத்தி மற்றும் பன்னீர் பட்டர் மசாலா செய்து ஹாட் பாக்சில் வைத்துவிட்டு சென்று குளித்து வந்தவள், மாணிக்கம் வீட்டு பெல்லை...